உனக்காகவே....
மழைச் சாரலில்
மாலை வீதியினில்
மகிழ்ச்சியில் நனைகிறேன்
இருவிழி இமைச் சாரலில்
இதய வீதியினில்
நித்தம் நீராடுகிறேன்
நின் நினைவுகளின் சாரலில்
ஒவ்வொரு நாளும்
புதிதாய்ப் பூக்கிறேன்
உனக்காகவே
கவிதையாக...
---கவின் சாரலன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
