புயல்
யார் மீது சீற்றம்
எங்கிருந்தது
இத்தனை
கண்ணீர்!!!
எழுபத்தியெட்டு
மணித்துளிகளாய்
கண் இமைக்காமல்
பணிகிறாய் பனிப்புயலாக!!!
யார் மீது சீற்றம்
எங்கிருந்தது
இத்தனை
கண்ணீர்!!!
எழுபத்தியெட்டு
மணித்துளிகளாய்
கண் இமைக்காமல்
பணிகிறாய் பனிப்புயலாக!!!