எது உணர்த்தும் நட்பை
நீ உலகில் இல்லை என்றாலும் ஒருதுளி கண்ணீர் கூட
சிந்தாது என் கண்கள், கண்ணீர் வரும் வழியை நீதான்
காட்டியதில்லையே என் நட்பே.
அழுவதை அறவே மறந்துவிட்டேன்
உன் பிரிவின் போதுதான் உணர்ந்தேன் என்
கண்ணீரை.
எது உணர்த்தும் நட்பை