குருதி கண்ணீராக 555

பாவையே...
நான் உன்னை
நினைத்த போதெல்லாம்...
வந்தாய்...
நேரில் இல்லை
என் கனவில்...
ஒருமுறையாவது
வரவேண்டும்...
என் கனவில்...
இன்று...
நான் சிந்தும் கண்ணீரில்
ஈரமில்லை...
குருதி மட்டும் இன்று.....
பாவையே...
நான் உன்னை
நினைத்த போதெல்லாம்...
வந்தாய்...
நேரில் இல்லை
என் கனவில்...
ஒருமுறையாவது
வரவேண்டும்...
என் கனவில்...
இன்று...
நான் சிந்தும் கண்ணீரில்
ஈரமில்லை...
குருதி மட்டும் இன்று.....