தமிழ் என்னோடு.....இன்போ.அம்பிகா
சிரிக்க வைக்கும் ...
சிந்திக்க வைக்கும் ...
துடிக்க வைக்கும் ...
கோபமுற வைக்கும் ...
ஓடியாடி உழைத்து
வரும் என்னை சற்றே
இளைப்பாற்றும்
உன் கவிதை பக்கஙகள்....
தென்றலோடு
கவி பேசும் சிறு
பூக்கள் போல.....