தமிழ் என்னோடு.....இன்போ.அம்பிகா

சிரிக்க வைக்கும் ...
சிந்திக்க வைக்கும் ...
துடிக்க வைக்கும் ...
கோபமுற வைக்கும் ...

ஓடியாடி உழைத்து
வரும் என்னை சற்றே
இளைப்பாற்றும்
உன் கவிதை பக்கஙகள்....

தென்றலோடு
கவி பேசும் சிறு
பூக்கள் போல.....

எழுதியவர் : info.ambiga (29-Nov-12, 6:47 pm)
பார்வை : 158

மேலே