வானம்
நமக்கு குளிர் என்றால்
கம்பளியை போத்திக்கொள்கிறோம்
ஆனால்
வானத்திற்கே குளிர் என்றால்
வெண்மேகங்களை ஒன்றாய் திரட்டி
கம்பளியாய் போத்திக்கொள்கிறது...
நமக்கு குளிர் என்றால்
கம்பளியை போத்திக்கொள்கிறோம்
ஆனால்
வானத்திற்கே குளிர் என்றால்
வெண்மேகங்களை ஒன்றாய் திரட்டி
கம்பளியாய் போத்திக்கொள்கிறது...