உண்மையின் தரிசனம்

முன்னொரு காலத்தில்
தெரியாத விஷயங்கள் கூட ...

தெரிந்துவிட்டபோது
பாவம் எனப்பட்டது...

பாவம் எனப்பட்டதே
பின்னர்
அநியாயம் என்றானது...

அதுவும் கூட-
நியாயமான
அநியாய மெனப்பட்டது...

இன்று-

அநியாயமே "நியாயமாக"
அவதாரம் எடுத்து விட்டது...

எழுதியவர் : எம். பழனிவாசன் (15-Dec-12, 7:24 am)
சேர்த்தது : m. palanivasan
பார்வை : 173

மேலே