m. palanivasan - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : m. palanivasan |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 11-Jun-1966 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 1033 |
புள்ளி | : 74 |
film co-director
”என்னடா இது ? உன் டேஸ்ட் இப்படி மட்டமா இருக்கு? ” என்று பல இடங்களில் பலவாறு நக்கல் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஒரு விஷயத்தைப் பார்க்கும்போது அருவெறுப்பாகவோ, கேலிபண்ணும் விதமாகவோ அல்லது உடனே கண்டிக்க விதமாக தோன்றினாலோ அவசரப்பட்டு உடனே அந்த உணர்வை வெளிப்படுத்திவிடக் கூடாது. காரணம்?
அவ்வாறு நீங்கள் செயல்பட்டால், நீங்களே அருவெறுப்பிற்கோ, கேலிசெய்யப்படும் நிலைக்கோ, அல்லது பெரும் கண்டனத்திற்கோ ஆளாகக்கூடும். சிலநேரங்களில் தாக்குதலுக்கு கூட ஆளாக நேரலாம். அப்படிப்பட்ட சூழலில்தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இதற்கு என்ன பெயர்?
நாகரீக மாற்றம் !
ஆம் …. ஒருகாலத்தில் நவீனத்தை “ஃபேஷன்” என்று வர்ணித்
19 /02 /2017
இது
சாதியத்தைப் பற்றிய சுட்டுரை……
எந்த
சாதிக்கும் எதிரான கட்டுரையல்ல…..
உண்மையை மட்டுமே எழுதியுள்ளேன்.
எனக்கிருக்கும் ஏராளமான அனைத்து சமூக நண்பர்களும் என் கருத்தை ஏற்பர் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.
- M.பழனிவாசன்.
தி.மு.க - அ.இ.அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு வாக்களிப்பது தவறென்று தமிழக மக்கள் எப்போதுதான் உணர்வார்களோ ? தெரியாது. அதை இங்கே ஆய்வு செய்யப்போவதில்லை. வேறென்ன?
சாதியம் பேசும் ஒரு சாதுர்யக்காரனைப் பற்றி. அது மட்டுமல்ல, சாதியத்தின் பேரில் நடக்கும் அவலங்கள். இதனைப்பற்றியே எழுதுகிறேன்.
தமிழகம் பல விசித்திரத் தலைவர்களைப் பார்த்துள்ளது. அதேபோல் சில விபரீதத் தலைவர்
24/01/2014
உண்மைத் தமிழனின் வாழ்க்கை நெறி
-
ஒரு தேசாபிமானியாக , என் தாய் தமிழகத்தின் குடிமகனாக, ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தவறான வகையில் திசை திருப்பப்படுமோ என அச்சப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், எது நடக்கக்கூடாது என என் உள்மனம் எண்ணியதோ அது இன்று நடந்தேறியுள்ளது.
ஆம், தமிழகம் கலவர பூமியாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு காரணம், நியாயமான, நேர்மையான, அமைதியான முறையில், நடைபெற்றுவந்த நிலையில், சமூக, தேச, மாநில விரோதப்போக்கு கொண்ட சக்திகள் ஊடுருவல் செய்த காரணத்தால், இத்தகைய கலவரம் ஏற்பட்டுள்ளது.
இதில் பல அப்பாவிகளும் பலிகடாவாக ஆக்கப்பட்டுள்ளார்கள், போலீஸ் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்
சில விஷயங்கள் சர்ச்சைக்குள்ளாகும்போதுதான் அந்தப் பிரச்சினையின் உண்மைத்தன்மை வெளிப்படுகிறது- அது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது- சாதகபாதக அம்சங்கள் விரிவாக விவாதத்திற்குள்ளாக்கப்படுகிறது- நியாய அநியாயம் அடையாளம் காணப்படுகிறது- அதைக்கொண்டு வருபவர்களின் திறன் வெளிப்படுகிறது- சமூகத்திற்கான செய்தி கிடைக்கிறது- எதிர்காலத் தலைமுறைக்கான வழிகாட்டுதல் கிடைக்கிறது. மேற்கூறிய அனைத்தும் எனது வாழ்வியலின் அடிப்படையில் நான் ஆய்ந்து புரிந்து கொண்டு வெளிப்படுத்தும் எனது சொந்தக்கருத்து.
சரி விஷயத்திற்கு வருவோம். இப்போது ஜல்லிக்கட்டுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகுறித்து போராடும் உணர்ச்சி மிகுந்த காலகட்டத்தில்
தனி தமிழ் தேசம்..!
ஜனவரி 26.,2017
68வது குடியரசு தினத்தை இந்திய துணைகண்டத்தில் அணைவரும் கொண்டாடி வருகின்றனர்.
உண்மையில் இதை அணைவரும் மகிழ்வுடன் தான் கொண்டாடுகிறார்களா...?
இங்கே அணைவருக்கும் சுதந்திரமும்..சட்டதிட்டங்களும்
சமமாக இயங்குகிறதா...?
அருமையான சாதிக்கொடுமை
அதை வைத்து அரசியல் பிழைப்பு..
கையில் காசு இருப்பவர் தான்
சட்டத்தை நோக்கி ஓடும் நிலை..
அடித்தட்டு மக்களை சுரண்டும்
அடியாட்களாக போலீசார்...
(எல்லோரும் அப்படி இருந்து விடவில்லை. ஆனால் விசக்குடத்தில் ஒரு துளி தேன் இருந்து என்ன பயன்?)
இப்போது தமிழகத்தில் காஷ்மீர் போல் ஈழம் போல் பிரிவினை
பேச்சு அடிபடுக
ஞானம் என்பது அறிவா ?இல்லை அனுபவமா ?
வட்ட நிலா சன்னலில்
பால் குடிக்கும் பாப்பா
கால் உதைத்த பந்து
------------------------------------------
புலரியில் சீருடை
கூன்முதுகுப் பூமுகம்
பூச்சுக் கலைக்காத் துயில்
-----------------------------------------
பூட்டிய வீடு
ஜன்னல் தட்டிச் செல்லுது
புறாவும் அணிலும்
----------------------------------------
கரை புரண்ட வெள்ளம்
கடலில் நுரைதள்ள
தண்ணீர்! தண்ணீர்!
----------------------------------------
குளத்தைக் குடித்த மாடி
மூடிய தொட
”காதல்தோல்விக்கு
தாடிதான் அடையாளம்…”
நண்பன் கூறினான்…
”அடப்பாவி! அப்போ திருவள்ளுவரும்
ஒரு தேவதாஸ்தானா?’
குழப்பத்தில் நான்.