ரோஜாவனம் அல்ல......!
தன் காதலி
ஒருநாள் வருவாள்
என்று
ரோஜாவனத்தில்
சில நாட்கள்
காத்திருந்தான் ராஜா.......
பல நாட்கள் கழித்து
அவன் காதலி
அங்கு வந்தாள்...........
அங்கு இருந்தது
ரோஜாவனம் அல்ல
அவன் கல்லறை............!