இதயங்களின் வேட்டைக்காரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இதயங்களின் வேட்டைக்காரன்
இடம்:  Kurunegala
பிறந்த தேதி :  27-Jul-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Aug-2014
பார்த்தவர்கள்:  158
புள்ளி:  12

என்னைப் பற்றி...

என்னுடைய சொந்தப் பெயர் Mohamed Shafraz இலங்கையைச் சேர்ந்தவன்

என் படைப்புகள்
இதயங்களின் வேட்டைக்காரன் செய்திகள்

மனசாட்ச்சி இருந்தால் ஒரு முறை என்னோடு
இருந்த நாட்களை நினைத்துப் பார்...
உன் கண்ணில் இருந்து ஒரு துளி விழுந்தாலும்
போதும் என் காதல் புனிதமாகும்...!

மேலும்

நீங்க சொல்வது உண்மைதான் .அன்பு இருக்கும் இடத்தில்தான் நம்மை நினைக்கும் போது கண்ணீர் வரும் . 15-Aug-2014 3:13 pm
ஒ அப்படியா சொல்றிங்க ? 14-Aug-2014 10:43 pm
அருமை.. 14-Aug-2014 10:56 am

ஆணின் மனம் கல் என்று பல பெண்கள்
கூறினர் ஆம் உண்மை தான்...!!!
ஒரு முறை ஒருத்தி பெயரை
அந்த கல்லில் எழுதிவிட்டால்
அதை அழிக்க இயலாது....!!!!!

மேலும்

சூப்பர். 13-Aug-2014 1:40 am

கடையில் ஒரு பாக்கெட் காற்று வாங்கினேன், கம்பெனிக்காரர்கள் ரொம்ப நல்லவர்கள் போல..
உள்ளே கிழங்கு வறுவல்கள் கொஞ்சம் இருந்தன.

மேலும்

சோமு: அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன்

ராமு: எப்படிச் சொல்றே?

சோமு: நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரு... :-)

மேலும்

என்ன கொடுமை சரவணா....? 17-Aug-2014 7:12 pm

ஆணின் மனம் கல் என்று பல பெண்கள்
கூறினர் ஆம் உண்மை தான்...!!!
ஒரு முறை ஒருத்தி பெயரை
அந்த கல்லில் எழுதிவிட்டால்
அதை அழிக்க இயலாது....!!!!!

மேலும்

சூப்பர். 13-Aug-2014 1:40 am

நிருபர்: உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?

நடிகை: நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.

++++++++++++++++++

பாக்கி: ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?

ரமனன்: பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.
++++++++++++++++++

வேலு: உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?

ஓட்டல் ஓனர்: நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.
++++++++++++++++++

பட்டைய கிளப்பும் பாக்கி: "நடிகையின் இடையைப் பார்த்தே வக்கீல் கேள்வி கேக்குறாரே, ஏன்?"

பேட்டை மாமா: "குறுக்கு விசாரணை

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

user photo

பொ சஞ்சய் குமார்

பொ சஞ்சய் குமார்

திருச்சிராப்பள்ளி
பசப்பி

பசப்பி

சவுதி பணி (அரும்பாவூர்)
ராஜராஜேஸ்வரி

ராஜராஜேஸ்வரி

சிங்கப்பூர்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (15)

அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (15)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே