அகிலா எழில் கௌசல்யா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அகிலா எழில் கௌசல்யா
இடம்:  திருச்செந்தூர்
பிறந்த தேதி :  30-Sep-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Jan-2014
பார்த்தவர்கள்:  132
புள்ளி:  10

என்னைப் பற்றி...

தமிழுக்கு என்னை தத்துக்கொடுக்க ,தமிழ்த்துறையை தேர்ந்தெடுத்தேன். தீராத தமிழ் தாகத்தால் கவி எழுதி தணிக்க ஓர் முயற்சி. கடும் தவற்றையும் இனிய தமிழால் திருத்த எடுத்த முதல் படி...

என் படைப்புகள்
அகிலா எழில் கௌசல்யா செய்திகள்

என்னைக் கருவுறாமலேயே பெற்றெடுத்த
தமிழ்த்தாயே !
உன்னைக் கொலை செய்ய
கொடுவாளாய்
அவதாரம் எடுத்துள்ளது
உன் செல்லப் பிள்ளைகளின்
"ஆங்கில மோகம்"!
ஆங்கிலவழிக் கல்வி கற்றால்தான்
உலகறிவு அதிகரிக்குமாம் !
பாவம் !
அவர்களுக்குத் தெரியவில்லை போலும் !
கோள்கள் பற்றிய சிந்தை
உதிக்காத போதே
நவக்கிரக வழிபாடு எங்களுக்குக்
கற்றுத் தந்தவள் நீ !
அணுவைத் துளைத்தேழ் கடலைப்புகட்டி

மேலும்

நன்றி தோழரே ! 25-May-2014 9:38 am
படைப்பு மிக நன்று.. இன்னும் தமிழ்தாயை பற்றி சொல்லவேண்டிய அற்புதங்கள் ஏராளம் இருக்கின்றன. அதனையும் உங்கள் கவிதை நதியில் நீந்த விடுங்கள். 24-May-2014 2:29 pm
செயற்கை கொள் = செயற்கை கோள் 24-May-2014 12:45 pm
கோள்களைப் பற்றிய அத்தனை சூத்திரங்களையும் தமிழர்கள்தான் ஆதி காலத்திலேயே ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்துவிட்டு போய் இருக்கிறார்கள். அதனை எடுத்து சொல்லத்தான் சரியான ஆட்கள் இல்லை. இன்று வெளி நாட்டவர் செயற்கை கொள் மூலம் தகவல்களை சேகரித்து கோள்களைப் பற்றி அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா தகவல்களும் பண்டைய காலத்தின் ஓலைச் சுவடிகளில் உள்ளதேதான். நிறைய விஞ்ஞானத்தை அறிந்து கூறியவர்கள் தமிழர்கள். தமிழ் மொழி மட்டும் சிறப்புடையதல்ல. தமிழர்களும் அதிக ஞானம் பெற்ற சிறப்புடையவர்கள்தான். ஏனோ ஆங்கில மோகம் பிடித்து அலைகிறார்கள் தமிழர்கள். நிலை மாறவேண்டும். மாற்றுவோம். அருமை. 24-May-2014 12:44 pm
அகிலா எழில் கௌசல்யா அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-May-2014 11:51 am

என்னைக் கருவுறாமலேயே பெற்றெடுத்த
தமிழ்த்தாயே !
உன்னைக் கொலை செய்ய
கொடுவாளாய்
அவதாரம் எடுத்துள்ளது
உன் செல்லப் பிள்ளைகளின்
"ஆங்கில மோகம்"!
ஆங்கிலவழிக் கல்வி கற்றால்தான்
உலகறிவு அதிகரிக்குமாம் !
பாவம் !
அவர்களுக்குத் தெரியவில்லை போலும் !
கோள்கள் பற்றிய சிந்தை
உதிக்காத போதே
நவக்கிரக வழிபாடு எங்களுக்குக்
கற்றுத் தந்தவள் நீ !
அணுவைத் துளைத்தேழ் கடலைப்புகட்டி

மேலும்

நன்றி தோழரே ! 25-May-2014 9:38 am
படைப்பு மிக நன்று.. இன்னும் தமிழ்தாயை பற்றி சொல்லவேண்டிய அற்புதங்கள் ஏராளம் இருக்கின்றன. அதனையும் உங்கள் கவிதை நதியில் நீந்த விடுங்கள். 24-May-2014 2:29 pm
செயற்கை கொள் = செயற்கை கோள் 24-May-2014 12:45 pm
கோள்களைப் பற்றிய அத்தனை சூத்திரங்களையும் தமிழர்கள்தான் ஆதி காலத்திலேயே ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்துவிட்டு போய் இருக்கிறார்கள். அதனை எடுத்து சொல்லத்தான் சரியான ஆட்கள் இல்லை. இன்று வெளி நாட்டவர் செயற்கை கொள் மூலம் தகவல்களை சேகரித்து கோள்களைப் பற்றி அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா தகவல்களும் பண்டைய காலத்தின் ஓலைச் சுவடிகளில் உள்ளதேதான். நிறைய விஞ்ஞானத்தை அறிந்து கூறியவர்கள் தமிழர்கள். தமிழ் மொழி மட்டும் சிறப்புடையதல்ல. தமிழர்களும் அதிக ஞானம் பெற்ற சிறப்புடையவர்கள்தான். ஏனோ ஆங்கில மோகம் பிடித்து அலைகிறார்கள் தமிழர்கள். நிலை மாறவேண்டும். மாற்றுவோம். அருமை. 24-May-2014 12:44 pm
அகிலா எழில் கௌசல்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2014 11:51 am

என்னைக் கருவுறாமலேயே பெற்றெடுத்த
தமிழ்த்தாயே !
உன்னைக் கொலை செய்ய
கொடுவாளாய்
அவதாரம் எடுத்துள்ளது
உன் செல்லப் பிள்ளைகளின்
"ஆங்கில மோகம்"!
ஆங்கிலவழிக் கல்வி கற்றால்தான்
உலகறிவு அதிகரிக்குமாம் !
பாவம் !
அவர்களுக்குத் தெரியவில்லை போலும் !
கோள்கள் பற்றிய சிந்தை
உதிக்காத போதே
நவக்கிரக வழிபாடு எங்களுக்குக்
கற்றுத் தந்தவள் நீ !
அணுவைத் துளைத்தேழ் கடலைப்புகட்டி

மேலும்

நன்றி தோழரே ! 25-May-2014 9:38 am
படைப்பு மிக நன்று.. இன்னும் தமிழ்தாயை பற்றி சொல்லவேண்டிய அற்புதங்கள் ஏராளம் இருக்கின்றன. அதனையும் உங்கள் கவிதை நதியில் நீந்த விடுங்கள். 24-May-2014 2:29 pm
செயற்கை கொள் = செயற்கை கோள் 24-May-2014 12:45 pm
கோள்களைப் பற்றிய அத்தனை சூத்திரங்களையும் தமிழர்கள்தான் ஆதி காலத்திலேயே ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்துவிட்டு போய் இருக்கிறார்கள். அதனை எடுத்து சொல்லத்தான் சரியான ஆட்கள் இல்லை. இன்று வெளி நாட்டவர் செயற்கை கொள் மூலம் தகவல்களை சேகரித்து கோள்களைப் பற்றி அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா தகவல்களும் பண்டைய காலத்தின் ஓலைச் சுவடிகளில் உள்ளதேதான். நிறைய விஞ்ஞானத்தை அறிந்து கூறியவர்கள் தமிழர்கள். தமிழ் மொழி மட்டும் சிறப்புடையதல்ல. தமிழர்களும் அதிக ஞானம் பெற்ற சிறப்புடையவர்கள்தான். ஏனோ ஆங்கில மோகம் பிடித்து அலைகிறார்கள் தமிழர்கள். நிலை மாறவேண்டும். மாற்றுவோம். அருமை. 24-May-2014 12:44 pm
myimamdeen அளித்த படைப்பில் (public) amirtha மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Feb-2014 8:13 am

ஐந்து சீரானமைந்த கவிவடிவமே
நெடிலடி என்பதாகும்
ஒரு அடியில் ஐந்து சீர்கள் என்பதை மாற்றி ஐந்து சீர்களில் அழகிய கவியினை தருவதே இதன் புதுவடிவம் . என்னுடைய
கவிப்பரிசோதனை முயற்சியில் இதுவும் ஒன்றாகும்.
அதாவது இக்கவி வடிவம் கீழிருந்து மேலோ,
மேலிருந்து கீழோ
எந்தப் பக்கம் இருந்து வாசித்தாலும்
ஒரே பொருள் தருவதாகவே அமைந்திருக்கும்.
அந்த வகையில் இக்கவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதில் சிலவற்றைத் தருகிறேன்.
எனது முயற்சியை வழிப்படுத்தட்டும்
உங்கள் கருத்துக்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



சட்டங்கள் தூக்குமேடையில்
மனிதன்
பாழடைந்த நீதிமன்றில்

~~~~~~~~~~~~

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழமையே ! 08-May-2014 3:33 pm
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் 08-May-2014 3:30 pm
புதுக் கவிதையின் மற்றுமொரு பரிமாணம். தம்பி ! நீ வாழ்க .அருமை. 07-May-2014 8:20 pm
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழமையே ! நீங்களும் எனக்குப் பிடித்த எழுத்தாளர் ஐயம் இல்லை . 30-Mar-2014 8:00 pm
அகிலா எழில் கௌசல்யா அளித்த படைப்பில் (public) asmani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Feb-2014 4:22 pm

என்னை நீ விட்டுச் சென்றதால்
உன்மேல் கோபமில்லை
மகிழ்ச்சி கொள்கிறேன் !

நம்மை மட்டும் நீ
நினைத்திருந்தால்
பிறரின் வாழ்க்கை ''நரகம்''!

பிறரைப் பற்றி சிந்தித்ததால்
நம் வாழ்க்கை மட்டும்
''நரகத்தில் ''
என்றும் என்றென்றும்...

மேலும்

நன்றி தோழரே ! 16-Feb-2014 1:58 pm
சமூகத்தைப் பற்றி சிந்திப்பவர்கள் அதற்காக பெறும் பரிசு என்னவென்று அழகாய்ச் சொன்னீர் . நன்று - மணியன் 15-Feb-2014 10:59 am
சிறந்த கற்பனை தோழி . 08-Feb-2014 7:02 pm
அகிலா எழில் கௌசல்யா அளித்த படைப்பில் (public) amirtha மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Feb-2014 8:57 pm

கண்களில் வடிவது கண்ணீரல்ல
இரத்தம் !
பாய்வது நதி நீரல்ல
குருதி வெள்ளம் !
அடிபட்டு அடிபட்டு உணர்ச்சிகளற்றுப்
போனோம்
உடலசைவிருந்தும் நாங்கள் பிணமே !

பெண்ணாய் பிறந்துவிட்டேன்
வரமாய் பாலியல் வன்முறை !
குரல் கொடுத்து குரல் கொடுத்து
குரல்வளை அற்றுப்போனோம்
இனி உடலில் பெலனில்லை
உங்கள் ஐ .நா வால் எங்களுக்கு
பலனும் இல்லை !

ஆணாய்ப் பிறந்தேன்
நிர்வான கோலம் பூட்டி
குருவியாய் சுடப்படுகிறேன்!
போராடத் தெம்பில்லை
போராடியும் பலனில்லை !

நிலத்தை

மேலும்

வார்த்தைகள் ஏது அவலங்கள் சொல்ல, பாலியல் கொடுமை மரயனும், நிர்வாண கொலை போகணும், கண்ணீர் அணை வரத்தேவையில்லை, வரும் நல்லதோர் காலம், படைப்பு அருமை 21-Feb-2014 1:14 pm
நன்றி தோழரே ! 16-Feb-2014 1:56 pm
அதீத வலி கொண்டு இக்காட்டாற்று கவி வீறு போட்டுப் பாய்கிறது நாற்றமடிக்கும் நிலங்களை கழுவிச் செல்வதற்காக வரியின் வடிவமும் வலியின் ஆழமும் மரியானவை விட ஆழமானது அறிந்தவரும் உண்டு தெரிந்தவரும் உண்டு தெரிந்தும் தெரியாது போல் இருப்போர் பலர் தோழி . கவிதை அருமை . 14-Feb-2014 4:03 pm
வரிகளெல்லாம் வலிகள் தோழமையே படைப்பு அருமை 09-Feb-2014 8:12 am
அகிலா எழில் கௌசல்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2014 8:57 pm

கண்களில் வடிவது கண்ணீரல்ல
இரத்தம் !
பாய்வது நதி நீரல்ல
குருதி வெள்ளம் !
அடிபட்டு அடிபட்டு உணர்ச்சிகளற்றுப்
போனோம்
உடலசைவிருந்தும் நாங்கள் பிணமே !

பெண்ணாய் பிறந்துவிட்டேன்
வரமாய் பாலியல் வன்முறை !
குரல் கொடுத்து குரல் கொடுத்து
குரல்வளை அற்றுப்போனோம்
இனி உடலில் பெலனில்லை
உங்கள் ஐ .நா வால் எங்களுக்கு
பலனும் இல்லை !

ஆணாய்ப் பிறந்தேன்
நிர்வான கோலம் பூட்டி
குருவியாய் சுடப்படுகிறேன்!
போராடத் தெம்பில்லை
போராடியும் பலனில்லை !

நிலத்தை

மேலும்

வார்த்தைகள் ஏது அவலங்கள் சொல்ல, பாலியல் கொடுமை மரயனும், நிர்வாண கொலை போகணும், கண்ணீர் அணை வரத்தேவையில்லை, வரும் நல்லதோர் காலம், படைப்பு அருமை 21-Feb-2014 1:14 pm
நன்றி தோழரே ! 16-Feb-2014 1:56 pm
அதீத வலி கொண்டு இக்காட்டாற்று கவி வீறு போட்டுப் பாய்கிறது நாற்றமடிக்கும் நிலங்களை கழுவிச் செல்வதற்காக வரியின் வடிவமும் வலியின் ஆழமும் மரியானவை விட ஆழமானது அறிந்தவரும் உண்டு தெரிந்தவரும் உண்டு தெரிந்தும் தெரியாது போல் இருப்போர் பலர் தோழி . கவிதை அருமை . 14-Feb-2014 4:03 pm
வரிகளெல்லாம் வலிகள் தோழமையே படைப்பு அருமை 09-Feb-2014 8:12 am
அகிலா எழில் கௌசல்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2014 4:22 pm

என்னை நீ விட்டுச் சென்றதால்
உன்மேல் கோபமில்லை
மகிழ்ச்சி கொள்கிறேன் !

நம்மை மட்டும் நீ
நினைத்திருந்தால்
பிறரின் வாழ்க்கை ''நரகம்''!

பிறரைப் பற்றி சிந்தித்ததால்
நம் வாழ்க்கை மட்டும்
''நரகத்தில் ''
என்றும் என்றென்றும்...

மேலும்

நன்றி தோழரே ! 16-Feb-2014 1:58 pm
சமூகத்தைப் பற்றி சிந்திப்பவர்கள் அதற்காக பெறும் பரிசு என்னவென்று அழகாய்ச் சொன்னீர் . நன்று - மணியன் 15-Feb-2014 10:59 am
சிறந்த கற்பனை தோழி . 08-Feb-2014 7:02 pm
அகிலா எழில் கௌசல்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2014 6:38 pm

சிறகொடிந்தாலும் பறந்திடலாம் ,
சிறுமையிலும் சிரித்திடலாம் ,
சிந்தையில் தெளிவிருந்தால்
மனதில் உறுதியிருந்தால்
எச்சூழலிலும்!

மேலும்

மிக்க அருமை . 02-Feb-2014 6:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

user photo

முல்லை

மலேசியா
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
அமிர்தா

அமிர்தா

அந்தியூர் - ERODE
myimamdeen

myimamdeen

இலங்கை
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (16)

அமிர்தா

அமிர்தா

அந்தியூர் - ERODE
myimamdeen

myimamdeen

இலங்கை
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (16)

தமிழ்ச் செல்வன்

தமிழ்ச் செல்வன்

பெங்களூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
மேலே