Arul Sheela - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Arul Sheela
இடம்:  Bangalore
பிறந்த தேதி :  29-Jul-1984
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Jun-2014
பார்த்தவர்கள்:  124
புள்ளி:  6

என் படைப்புகள்
Arul Sheela செய்திகள்
Arul Sheela - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Feb-2015 10:47 am

[ முன் குறிப்பு: 14-02-2015 அன்று பெங்களூர் தமிழ் சங்க கவியரங்கில் அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு எழுதி வாசித்த கவிதை ]

உழுவதையே தொழிலாக்கி உலகத்து மனிதர்களின்
------- உயிர்காக்க அவன்சென்று விதைக்க- அற்ப
பழுதுகளாய் பலர்எண்ணி அடிமையென விலைபேசும்
------- பாவத்தை எங்குசென்று புதைக்க?

உரம்வாங்கும் பணத்துக்கு விளைநிலத்தின் ஒருபகுதி
------- உயிலெழுதி அடமானம் கொடுக்க - மறுத்தால்
வரம்வாங்கி வந்தவனாய் வட்டிக்கடை முதலாளி
------- விரட்டுவதை யார்சென்று தடுக்க?

அடைகாத்து வைத்திருந்த பொன்வாத்து முட்டையெலாம்
------- அடிமாட்டு விலைகொடுத்து வாங்கி - சிலர்
கடைபோட்டு கண்கவரும் வித்தையிலே விற்பனைய

மேலும்

மீண்டும் கண்ணில் பட மனம் லயித்தேன் ... மின்னல் வரிகளிலே அசந்தேன் .. 06-Jul-2015 3:21 pm
மிக்க நன்றி அய்யா.... வருகையிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... தாங்கள் வாசித்ததே இந்த கவிதையின் பாக்கியம்... 13-Apr-2015 1:36 pm
இன்றுதான் கண்டேன் ...வாசித்தேன் ..மகிழ்ந்தேன் ....பாராட்டுக்கள் .... 13-Apr-2015 11:36 am
நன்றி தோழமையே... வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றிகள் பல,... 28-Mar-2015 9:15 pm
Arul Sheela - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jul-2014 12:15 pm

திருமணம் முடிந்தும் சிலர் அம்மா பிள்ளையாகவே உள்ளனர்

நான் அம்மாக்களுக்கு எதிரி அல்ல

அவர்களுக்கு மனைவியின் அருமை எப்போது தெரியும்

மேலும்

இருக்கத்தான் செய்கிறது தோழரே 30-Jul-2014 5:55 pm
இப்பவும் அப்டிதான் நடக்குதா பாஸ்.? 30-Jul-2014 5:43 pm
அருமையான கருத்து,நன்றி தோழமையே 30-Jul-2014 2:02 pm
தாயும் தாரமும் வாழ்வின் முக்கிய இடம் வகிபவர்கள். சிறு வயதில் நாம் யார் என்று தெரிந்து கொள்ள உ தவுபவர் தாய், புரிந்ததை வைத்து வாழ துடங்கும் போது தோள் கொடுப்பவள் தாரம். தாயின் அன்பிற்கும் தியாகத்திற்கும் அவளை மதித்து பார்த்து கொள்ள வேண்டிய பொருப்பு தம்பதியருக்கு உரியது. தோள் கொடுப்பவள் சில சமயங்களில் தாய்க்கு விட்டுகொடுத்தும், பல சமயங்களில் அவருக்கு மகளாக பணிவிடை புரிந்தால் பிரச்சனை தீரலாம் என்பது என் பனிவான கருத்து. 30-Jul-2014 1:55 pm
Arul Sheela - பழனி குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jul-2014 7:05 am

இஸ்லாமிய சகோதர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள் ..

என்றும் ஒரே இனமாய் இவ்வுலகில் வாழ்வோம் . .இன்பமுடன் இருப்போம் .

பழனிகுமார்

மேலும்

அகம் குளிர்ந்தேன்..... மிக்க மகிழ்ச்சி நட்பே......! 29-Jul-2014 7:56 am
இனிய ரமலான் வாழ்த்துக்கள் என் சார்பிலும் 29-Jul-2014 7:55 am
உங்களோடு இணைந்து நானும் எனது வாழ்த்தினை இங்கு பகிர்கிறேன்......! இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்........! 29-Jul-2014 12:55 am
Arul Sheela - Arul Sheela அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2014 5:58 pm

தவறு செய்தால்
மாறலாம் என உறுதி தருகிறான்

சிந்தனைகள் மோதும் போது
எனக்கு மதிப்பு தருகிறான்

எதிலும் நான் முக்கியம்
எனும் நினைப்பு தருகிறான்

என்னினும் அழகிகள் ஆயிரம் இருந்தும்
நானே அழகி என்ற பெருமிதம் தருகிறான்

எதையும் செய்யலாம்
என்ற நம்பிக்கை தருகிறான்

எந்த நிலையிலும் நான்
மதிப்புள்ள அழகிய படைப்பென்று
தினம் சொல்லும்
உண்மை காதலன்
என் கணவன்

மேலும்

நன்றி தோழரே 29-Jul-2014 7:51 am
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஷீலா ...! 29-Jul-2014 7:21 am
Arul Sheela - Arul Sheela அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jul-2014 5:58 pm

தவறு செய்தால்
மாறலாம் என உறுதி தருகிறான்

சிந்தனைகள் மோதும் போது
எனக்கு மதிப்பு தருகிறான்

எதிலும் நான் முக்கியம்
எனும் நினைப்பு தருகிறான்

என்னினும் அழகிகள் ஆயிரம் இருந்தும்
நானே அழகி என்ற பெருமிதம் தருகிறான்

எதையும் செய்யலாம்
என்ற நம்பிக்கை தருகிறான்

எந்த நிலையிலும் நான்
மதிப்புள்ள அழகிய படைப்பென்று
தினம் சொல்லும்
உண்மை காதலன்
என் கணவன்

மேலும்

நன்றி தோழரே 29-Jul-2014 7:51 am
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஷீலா ...! 29-Jul-2014 7:21 am
Arul Sheela - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2014 5:58 pm

தவறு செய்தால்
மாறலாம் என உறுதி தருகிறான்

சிந்தனைகள் மோதும் போது
எனக்கு மதிப்பு தருகிறான்

எதிலும் நான் முக்கியம்
எனும் நினைப்பு தருகிறான்

என்னினும் அழகிகள் ஆயிரம் இருந்தும்
நானே அழகி என்ற பெருமிதம் தருகிறான்

எதையும் செய்யலாம்
என்ற நம்பிக்கை தருகிறான்

எந்த நிலையிலும் நான்
மதிப்புள்ள அழகிய படைப்பென்று
தினம் சொல்லும்
உண்மை காதலன்
என் கணவன்

மேலும்

நன்றி தோழரே 29-Jul-2014 7:51 am
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஷீலா ...! 29-Jul-2014 7:21 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
ஜித்தன் கிஷோர்

ஜித்தன் கிஷோர்

ராஜபாளையம்
user photo

விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்

இவர் பின்தொடர்பவர்கள் (7)

விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு
manoranjan

manoranjan

ulundurpet
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
manoranjan

manoranjan

ulundurpet
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு
மேலே