Balakarthik Balasubramanian - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Balakarthik Balasubramanian |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Jan-2017 |
பார்த்தவர்கள் | : 173 |
புள்ளி | : 10 |
செல்லக்குட்டியே அழுகாதே
வந்துவிட்டேனடா உன்னைத்தேடி
கைகள் பட்டவுடன் சிரிக்கிறாயே
நீ என்னக் கைக் குழந்தையா
வலதுப் பக்கம் உன்னைத் தீண்ட
என்னை நானேப் பார்க்கின்றேன்
அழுக்குகள் தினமும் உன்னைச் சூழ
துடித் துடித்துப் போகின்றேன்
வாடாக் கண்ணா என் கண்ணா
வாக்கிங்க் போகலாம் என் மன்னா
என் மேல் நிலவுப் பட்டாலும்
உம்மை இறுக்கி அணைக்கின்றேன்
கதிரவன் என்னைச் சுட்டாலும்
சுருண்டுப் படுத்துச் சினுங்குகிறேன்
ஆச்சரியம் என்னை தினம் சூழ
கேள்விக்கனையை தொடுக்கின்றேன்
சூரியன் ஒளியெல்லாம் சும்மாவா
வாட்ஸ்அப் ஒலி கேட்டு நான் எழ!
" என்னக்கு பயமாய் இருக்குடி "
"ஐயோ !! அனு எதுக்கு பயப்படுற ? உனக்கு அவனை பிடிச்சிருக்குல ? அப்புறம் என்ன ? நாளைக்கு அவன் பூங்காவுக்கு வருவான் மனசில என்ன இருக்கோ அதை சொல்லிடு . OK வ ? சரி வீட்டில நாளைக்கு எங்க போறேன்னு சொல்லி இருக்க ?"
"ஸ்பெஷல் கிளாஸ் இருக்குனு சொல்லி இருக்கேன் ."
"ஓகே ம !! இப்ப நிம்மதியா தூங்கு . சரி நான் போன் வைக்கிறேன் " என்று கீதா போன் வைத்தாள் .
அனுக்கு ஆனா தூக்கமே வரல .. கௌதம் காலேஜ்ல முதல் நாள் வந்த போதே அனுவின் மனதை கவர்ந்திட்டான் ..தன்னுடைய காதலை எப்படியாவது சொல்லணும்னு பல முறை யோசித்தாள். ஆனால் தைரியமில்லாமல் இவ்வ
பத்து நொடி கதை
குளிரூட்டப்பட்ட அறை பட்டு கம்பளம் மேல் அமர்ந்து கொண்டு எளிய வாழ்க்கை வாழ்வது எப்படி என போதிக்கிறார் சாமியார் அதை கேட்டு கொண்டு இருக்கிறது ஒரு மூடர் கூட்டம்
பத்து நொடி கதை
குளிரூட்டப்பட்ட அறை பட்டு கம்பளம் மேல் அமர்ந்து கொண்டு எளிய வாழ்க்கை வாழ்வது எப்படி என போதிக்கிறார் சாமியார் அதை கேட்டு கொண்டு இருக்கிறது ஒரு மூடர் கூட்டம்
கடவுள் : என்ன மஹாத்மாவே முகத்தில் ஏன் கவலை? இங்கு ஏதேனும் குறைபாடு ஏற்பட்டதோ.?
காந்தி :: கடவுளே இங்கு குறையொன்றும் இல்லை! என் கவலைக்கு காரணம் பூலோக நினைவு வந்ததுதான்!
கடவுள் ::அப்படி என்ன பூலோக கவலை?
காந்தி ::அது வேறொன்றுமில்லை கடவுளே.. நான் வரும்போது மூன்றுவித குரங்குகளை அனாதையாய் விட்டு வந்தேன். இப்போது அவை என்னவானதோ என்ற கவலை மனதை வாட்டுகிறது.!
கடவுள் :: அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்.!
காந்தி ::ஏன்?
கடவுள் ::கண்ணை பொத்திய குரங்கெல்லாம் நீதிபதி ஆகிவிட்டது.! காதை பொத்திய குரங்கெல்லாம் ஆட்சியாளராய் மாறிவிட்டடது.! வாயை பொத்திய குரங்கெல்லாம் மக்களாய் வாழ்கிறது.!
கடவுள் : என்ன மஹாத்மாவே முகத்தில் ஏன் கவலை? இங்கு ஏதேனும் குறைபாடு ஏற்பட்டதோ.?
காந்தி :: கடவுளே இங்கு குறையொன்றும் இல்லை! என் கவலைக்கு காரணம் பூலோக நினைவு வந்ததுதான்!
கடவுள் ::அப்படி என்ன பூலோக கவலை?
காந்தி ::அது வேறொன்றுமில்லை கடவுளே.. நான் வரும்போது மூன்றுவித குரங்குகளை அனாதையாய் விட்டு வந்தேன். இப்போது அவை என்னவானதோ என்ற கவலை மனதை வாட்டுகிறது.!
கடவுள் :: அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்.!
காந்தி ::ஏன்?
கடவுள் ::கண்ணை பொத்திய குரங்கெல்லாம் நீதிபதி ஆகிவிட்டது.! காதை பொத்திய குரங்கெல்லாம் ஆட்சியாளராய் மாறிவிட்டடது.! வாயை பொத்திய குரங்கெல்லாம் மக்களாய் வாழ்கிறது.!
நேற்று மாலை, மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது...
எங்கள் இருவரைத் தவிர அந்த வீட்டில் யாரும் இல்லை.. பேத்தி அம்மா வீட்டிற்குச் சென்றதால் எங்களுக்கு ஒரு நீள் வெட்டி நாள்.
அதிசயமாக இருவரும் ஒன்றாக அமர்ந்து அந்தத் திரைப் பட முடிவை எதிர்பார்த்து சோபாவில் காத்திருந்தோம்.
'தவசியின்' இறுதியில் எல்லாம் நல்லதாக முடிந்து நாசர் திருந்திவிடுவார் என்று தெரிந்திருந்தாலும், அது முடியும் வரை அதுதான் முடிவு என்ற முடிவு தெரியாமல் அவ்விடத்தை விட்டு நகருவதாக இல்லை...
திடீரென்று அந்த அறை முழுக்க ஒரு நருமணம் பரவியது... கற்பூரமும், வாசனைப் பூவும் சேர்ந்த ஒரு சுகந்த மணம்... மனைவி வேகமாகச் சென்று வாசல் கதவைத்
அறிவியல் சிறுகதை.
“ஏதோ முற்பிறவியிலை செய்த கர்மாக்களோடு உங்கடை குடும்பத்திலை வந்து பிறந்திருக்கிறாள் உண்டை மகள். எதற்காக அவளுக்குச் சரஸ்வதி என்று பெயர் வைத்தாயோ தெரியாது. இவளால் பேசமுடியாது. எழுத முடியாது, கண்பார்வையில்லை. காது மட்டும் கேட்டால் போதுமா? நீயும் உன் புருஷனும் இல்லாத காலத்தில் இவள் எப்படித் தான்வாழப் போகிறாளோ, கடவுளுக்குத் தான் தெரியும். இப்படி அங்கக் குறைகளோடு வாழ்வதிலும் பார்க்க கேதியிலைபோய் சேர்ந்திட்டால் நல்லது”இ பொரிந்து கொட்டினாள் சீதாப்பாட்டி என்ற எண்பது வயதைத் தாண்டிய சிவகாமியின் . தாய் சீதாலஷ்மி.
“ அம்மா ஒன்றுமே தெரியாத என் மகள் சரஸ்வதியைத் திட்டாதே. நாங்கள் இல்லா
ஸ்டிக்கர் பொட்டு வட்டமாக
வாழ்க்கை என்ன கசக்குதா!
தேவதை நடந்து தெருவில் போக
நான் நிற்பது என்ன மறக்குதா!
சிரித்து பேச அருகில் வந்தால்
விலகி செல்வது நியாயமா!
பூரி கட்டை தலையை தாக்க
என் மீது என்ன கோபமா!
அழகென்ற சொல்லுக்கு அர்த்தம்,
நானென்று நானத்துடன் நீ சொல்ல!
நாள் சுவற்றுக்குள் நல்லதொரு இரவை தேடி
கணவன் – மனைவி எனும் உறவை கொண்டு
முத்த மழையில் நன்றாக நனைந்தோமே!
இன்று அழகிய திருமகள் நான், அருகில் இருக்க
புது அழகியை கண்டு ஆசை உனக்கு பிறக்க
வழிந்துக்கொண்டு அவள் விழியை நீ காண
போனால் போகுது என்று நான் போக, நீயோ!
அவள் செல்லும் இடமெல்லாம் சென்று
கண்கள
ஸ்டிக்கர் பொட்டு வட்டமாக
வாழ்க்கை என்ன கசக்குதா!
தேவதை நடந்து தெருவில் போக
நான் நிற்பது என்ன மறக்குதா!
சிரித்து பேச அருகில் வந்தால்
விலகி செல்வது நியாயமா!
பூரி கட்டை தலையை தாக்க
என் மீது என்ன கோபமா!
அழகென்ற சொல்லுக்கு அர்த்தம்,
நானென்று நானத்துடன் நீ சொல்ல!
நாள் சுவற்றுக்குள் நல்லதொரு இரவை தேடி
கணவன் – மனைவி எனும் உறவை கொண்டு
முத்த மழையில் நன்றாக நனைந்தோமே!
இன்று அழகிய திருமகள் நான், அருகில் இருக்க
புது அழகியை கண்டு ஆசை உனக்கு பிறக்க
வழிந்துக்கொண்டு அவள் விழியை நீ காண
போனால் போகுது என்று நான் போக, நீயோ!
அவள் செல்லும் இடமெல்லாம் சென்று
கண்கள
பரபரப்பான காலை பொழுது, வேக வேகமாக எழுந்து குளித்துவிட்டு அலுவலகத்திற்கு தயாராகி செய்தித்தாளை கையில் எடுத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தான் மென்விருகன். அவனுடைய தோழர்களான கதிரேசனும், கார்த்திக்கும் கையில் மது பாட்டிலுடன் கார் கேமை (Car Game) விளையாடிக்கொண்டிருந்தனர்.
“டேய்! உன்னை சேஸ் (CHASE) செய்ய போகிறேன் பார்!” என்று கூறிக்கொண்டு கார்த்திக், ஜாய் ஸ்டிக்கை (JOY STICK) மெல்ல நகர்த்த வண்ணத்திரையில் கார் வேகமாக சென்றது. “உன்னை விடமாட்டேன்” என்று கூறிக்கொண்டு வேகமாக காரை செலுத்தினான் கதிரேசன்.
இவை அனைத்தையும் ஏதோ யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் மென்விருகன். ஆம், அவனுக்கு இன்று அலுவலகத்தில்
என்னை பற்றி நான் சொல்ல வேண்டுமென்றால், நான் ஒரு அமெரிக்க வாசி. இந்தியாவை எனக்கு கீழ் கட்டுபடுத்திக்கொள்வது தான் என் ஆசை. இந்திய பெண்களுக்கு மட்டும் அல்ல, குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். நான் ஒரு பணக்காரன் என்பதால் என்னை இதுவரை யாருமே வெறுத்தது கிடையாது. அப்படி வெறுத்தால் அவர்களை நான் அழ வைக்காமல் விடமாட்டேன். நான் இந்திய நாட்டில் ஒரு சர்வதிகாரம் புரிந்து அனைவரையும் ஆட்டி படைத்தேன்.
நான் ஒவ்வொரு முறையும் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்து இறங்கும் பொழுதும் இங்கு உள்ளவர்களை ஏளனமாய் பார்க்காமல் இருந்ததே கிடையாது. அதனால், என்னை எதிர்க்க யார் வரப்போகிறார்கள் என்று ஆண