கணேஷ் சித்து - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கணேஷ் சித்து
இடம்
பிறந்த தேதி :  24-Dec-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Mar-2015
பார்த்தவர்கள்:  68
புள்ளி:  0

என் படைப்புகள்
கணேஷ் சித்து செய்திகள்
கணேஷ் சித்து - சுந்தரமூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-May-2015 8:29 pm

உன்னைச் சுமந்த செறுப்போடு...
உன்நினைவைச் சுமந்த என்இதயம்
தவம் செய்து கிடக்கின்றது
என்னைப் பிரிந்த காதலியே..
உன்னைத் தூக்கி சுமப்பதற்கு...

மேலும்

நன்றி நட்பே.. .தங்களின் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி 28-Jun-2015 2:23 pm
ஆஹா நல்ல கற்பனை வாழ்க 28-Jun-2015 12:54 pm
நன்றி நட்பே.. .தங்களின் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி 27-Jun-2015 7:33 pm
நல்லாருக்கு ... 27-Jun-2015 2:45 pm
கணேஷ் சித்து - மணிவாசன் வாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Apr-2015 9:54 pm

அம்மா :- என்னடி உன் புருஷன் நடு சாமத்துல குழந்தையை கொஞ்சிக்கிட்டு இருந்தாரு?

மகள் :- அம்மா... இதை எல்லாம கேட்பீங்க... அது குழந்தைய இல்ல. என்னைய தான் கொஞ்சிக்கிட்டு இருந்தாரு!

அம்மா :- அதுக்கு சமையல் அறை தான் கிடைத்ததா?

மகள் :- என்னது? சமையல் அறையா? அங்க வேலைக்காரிதானே தூங்கிட்டு இருந்தா?!?!?!?

மேலும்

இ இ இ.............. 06-Jun-2015 5:20 pm
வாழ்த்துக்கள் நட்பே.... 06-Jun-2015 4:27 pm
வாழ்த்துக்களுக்கு நன்றிகள். கோடி. 02-Jun-2015 9:34 pm
வாழ்த்துக்களுக்கு நன்றிகள். கோடி. 02-Jun-2015 9:34 pm
கணேஷ் சித்து - கணேஷ் சித்து அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-May-2015 12:54 am

நான் கவிஞனாக ஆக விருப்பமில்லை
நான் படைப்பது கவிதையாக
கவிதையாக ஆக வேண்டும் ..

மேலும்

கணேஷ் சித்து - எண்ணம் (public)
27-May-2015 12:54 am

நான் கவிஞனாக ஆக விருப்பமில்லை
நான் படைப்பது கவிதையாக
கவிதையாக ஆக வேண்டும் ..

மேலும்

கணேஷ் சித்து - கருணாநிதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-May-2015 4:22 pm

குறள் உலகப் பொதுமறை
குர் ஆனிலும் உண்டு வாழுமுறை
எங்கிருந்த போதும்..
எதிலிருந்து வந்தாலும்..
நன்னெறிகள் சொல்லுகின்ற
நயமிகு போதனைகள்..
நமது நன்மைக்குதானே..?

இஸ்லாத்தின் கோட்பாடுகள்
இறைத் தூதர் அண்ணல் நபி
திரு குர் ஆன் அதன் மூலம்
காட்டிய பல நெறிகள் தம்மை
உலகத்தார் யாவருமே ஏற்றிடலாம்
மனித நேயத்தின் விளக்கங்களை..

ஆறு வயதில் அனாதை ..அண்ணல்
ஈராறு வயதிலேயே வியாபார செம்மல்
நேர்மையான குணவானாய் வாழ்ந்த
அண்ணலினை "அல்-அமீன்" என்றழைப்பர் !

ஹிரா மலைக் குகைகளிலே
அவர் இருப்பதுண்டு தவமே
வாரக் கணக்கில் பல ஆண்டுகளாய்
இறைவனது தேர்வெனவே முதல் செய்தி
கபிரியேல் வசம் தந்து

மேலும்

கவித்துவம் குறைவாக இருக்கும் இந்த படைப்பிற்கு அதன் பொருள் உணர்ந்து அளித்திட்ட கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே! 27-May-2015 11:19 am
//குறள் உலகப் பொதுமறை குர் ஆனிலும் உண்டு வாழுமுறை // ஆரம்பமே அசத்தல். ஒரு நெறியை ஓர் அழகிய கவிதைக்குள் உணர வைத்திருக்கிறீர்கள்! 27-May-2015 11:17 am
மிக்க நன்றி நண்பரே! 27-May-2015 8:42 am
அர்தமுள்ள வரிகள்.. 27-May-2015 12:34 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
Indhu Dear

Indhu Dear

chennai
பபியோலா ஆன்ஸ்.சே

பபியோலா ஆன்ஸ்.சே

கரிசல்பட்டி - திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

Indhu Dear

Indhu Dear

chennai
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
பபியோலா ஆன்ஸ்.சே

பபியோலா ஆன்ஸ்.சே

கரிசல்பட்டி - திண்டுக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
பபியோலா ஆன்ஸ்.சே

பபியோலா ஆன்ஸ்.சே

கரிசல்பட்டி - திண்டுக்கல்
மேலே