K NITHEESH - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  K NITHEESH
இடம்:  Srinagar
பிறந்த தேதி :  07-Nov-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Nov-2013
பார்த்தவர்கள்:  66
புள்ளி:  7

என் படைப்புகள்
K NITHEESH செய்திகள்
கோடீஸ்வரன் அளித்த படைப்பில் (public) KODEESWARAN மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Jan-2014 7:55 pm

அம்மா !
என்தாய் மொழியின்
முதல் மொழி!

என்னை பத்து மாதம்
சுமந்து பெற்றதாய்
சொன்னாய் !
ஆனால்
முப்பத்திரண்டு வருடமாய்
சுமந்து கொண்டேயிருக்கிறாய் !
சிலகாலம் வயிற்றிலும்
பலகாலமாய் நெஞ்சிலும்!

உன் உணர்ச்சி மறந்தாய்
பசி உறக்கம் இன்றி
எனை காத்து வந்தாய் !

எனக்கு என்ன வேண்டுமென
நீ தெரிந்திருந்தாய்!
எனக்கு எல்லாமே நீதான்
என்றிருந்தாய்!

என் சிரிப்பு கண்டால்
உள்ளம் பூரித்து மகிழ்ந்தாய் !

ஒடி விளையாடி
விழுந்து அழுவேன்-
தரையை அடித்து
ஆறுதல் சொல்லுவாய்!

கல்லிலோ முள்ளிலோ
கால் கிழித்து வருவேன்
கல்லையும் முள்ளையும்
கடிந்து கொள்வாய் !

கணக்கு பாடத்தில்
எப்போதும

மேலும்

அன்பான அம்மாவிற்கு அருமையான கவிதை . நானும் அம்மாவின் பரிவிலும் பாசத்திலும் மகிழ்ந்தவன். நன்றி. 27-Jan-2014 10:19 pm
கல்லிலும் முள்ளிலும் நடப்பது அம்மா மட்டும் தான் ! செருப்பு எனக்கு மட்டும் தான்! இரத்தமும் வியர்வையும் சிந்தி காசாக்கும் வித்தை அம்மாவுக்கு தெரியும் ! காசை தண்ணீராய் செலவுசெய்யும் வித்தை எனக்கு தெரியும் ! ..........என்னிடம் வார்த்தையில்லை! கருங்குரங்கு நிறம் எனக்கு என் கருப்பசாமி நீதான் என்றாய்! படிக்காத மக்கு பயலாக இருந்தேன் ! என்பிள்ளை அறிவாளி என்றாய் ! எப்படி அம்மா? உன் கண்களுக்கு மட்டும் நான் அழகாகவும் அறிவாகவும் தெரிந்தேன் ! .....காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு என்பது இது தானோ? தன பிள்ளை எவ்வளவு வளர்ந்தாலும் ஒரு தாய்க்கு தன பிள்ளையைப் பார்க்கும் போதெல்லாம் அவள் அக்குழந்தையை பெற்றெடுத்த முதல் நாளில் பார்க்கும் போது அவள் கண்களுக்கு எப்படித் தெரிந்ததோ அப்படித்தான் எல்லா நாட்களிலும் தெரியும் நீங்கள் எவ்வளவு வளர்ந்தாலும் உங்கள் தாய்க்கு நீங்கள் சிறு குழந்தையே! நன்று தோழமையே ஒரு தாயின் அன்பை புரிந்து கொண்ட விதம்! 07-Jan-2014 11:05 pm
நன்றி நண்பா 07-Jan-2014 10:44 pm
நன்றி 07-Jan-2014 7:22 am
K NITHEESH - கோடீஸ்வரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2013 9:01 pm

எனக்குள்ளே எத்தனை
போராட்டம் !

கடவுள் உண்டென்று
சொல்லவோ!
கடவுள் எங்கே என்று
கேட்கவோ
துணிவில்லை எனக்கு!

காதலை சொல்லவோ
காதலை மறக்கவோ
துணிவில்லை எனக்கு!

உதாசின படுத்திய உறவுகளை
விட்டு விலகிவிடவோ
ஒட்டி உறவாடவோ
துணிவில்லை எனக்கு!

கடன் கேட்கவோ
கொடுத்த கடன் கேட்கவோ
துணிவில்லை எனக்கு!

குடி பழக்கம் மறக்கவோ
குடிகாரன் நானென்று சொல்லவோ
துணிவில்லை எனக்கு!

மனசாட்சிக்கு பயப்படவோ
மனசாட்சியை கொல்லவோ
துணிவில்லை எனக்கு!


அநீதியை தட்டிகேட்கவோ
கண்டும் காணாது போகவோ
துணிவில்லை எனக்கு!

வேதனையோடு துணிந்து சொன்னேன்
சான்றோர் ஒருவரிடம்!

கடவுள் இருந்தால்
இருக்கட்டும்
என்று

மேலும்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அனுதினமும் நடக்கிற போராட்டத்தை உங்களுடையதாயும் சொல்லியிருக்கின்றீர்கள் . சுய மதிப்பீடு செய்யத் தூண்டும் கவிதை . நன்று . 27-Jan-2014 10:23 pm
என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் 29-Dec-2013 9:23 pm
புரிந்தது நண்பா.. பக்கதுணை நானுண்டு. 29-Dec-2013 9:18 pm
அநீதியை தட்டிகேட்கவோ கண்டும் காணாது போகவோ துணிவில்லை எனக்கு! * * * புகார் செய்யத்தான் ! ஜாநீன் வாங்கவும் துணிந்து ! நன்றி நண்பரே ! 29-Dec-2013 9:15 pm
K NITHEESH - கோடீஸ்வரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Dec-2013 7:12 am

குறுக்கே போனது பூனை
வலமிருந்தா? இடமிருந்தா?
கண்டுகொள்ளவில்லை!

அலறியது
ஆந்தையா? கூகையா?
புரிந்துகொள்ள நேரமில்லை!

வழியில் பார்த்தது
நிறைகுடமா? குறைகுடமா?
கவலையில்லை!

பெண்ணழைக்க போவது
ஒற்றைப்படையிலா?
இரட்டைப்படையிலா ?
தனியாக வந்தாள்!

காதலித்தோம்!
சேர்த்து வைக்க முறையிட்டோம்!

தள்ளுவண்டியில்
காலம் தள்ளுபவன் என்றே
தடை விதித்தார்கள்!

தள்ளுவண்டிகாரனே தஞ்சம் என்றாள்!
கொஞ்சம் துணிவோம் என்றேன் !

சீர்வரிசையா? செய்முறையா?
தேவையில்லை!

கோவிலா? மண்டபமா?
பாதுகாப்பில்லை!

ராகு காலமா? எமகண்டமா?
தெரியவில்லை!

பதிவு அதிகாரியே
ஆசி வழங்கினார்!

இருமணமும் ஒருமணமா

மேலும்

நன்றி 07-Feb-2014 11:52 am
அருமையான படைப்பு! 19-Dec-2013 8:59 am
நன்றி தமிழ் 17-Dec-2013 12:11 pm
வருகைக்கு நன்றி 17-Dec-2013 12:10 pm
கோடீஸ்வரன் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Dec-2013 7:01 pm

மகாத்மாக்களே!
உங்களை நினைப்பதற்கு
எங்களுக்கு தேதி தேவைப்படுகிறது!
ஆம் ஆகஸ்ட் 15!

நூறாண்டு காலமாய்
அடிமைபட்டு கிடந்தோம்!

நட்புகென்றே இடம் கொடுத்தோம்!
நாடு பிடித்தான்!

எண்ணும் அளவுக்கு
எட்டப்பன்கள் இருந்ததால்
எளிதில் வீழ்ந்தோம்!

இந்தியர்களின் இரத்தத்தில்
எடுக்கப்பட்ட வெண்ணை
ஐரோப்பிய வீதிகளில்
விற்பனையாயின !

விண்ணில் பறக்கும் குருவிக்கும்
விசா கேட்டான்!

இந்த அடிமை தழும்பை
நினைத்துப் பார்க்க
எங்களுக்கு தேதி தேவைப்படுகிறது!

காவிரியும் கங்கையும்
குருதியில் குளித்து
ஓடிக்கொண்டிருந்தது !

இந்த வெள்ளை இருட்டை
பொசுக்குவதற்கு
அங்கங்கே பீடிகங்குகள்

மேலும்

நன்றி தோழி 17-Dec-2013 12:41 pm
@கோடீஸ்வரன்:) அருமை படைப்பு எல்லோரும் உணர வேண்டும்.! வாழ்த்துக்கள் தோழமையே..!! 17-Dec-2013 9:44 am
நன்றி நண்பரே 17-Dec-2013 6:02 am
நன்றி அய்யா 17-Dec-2013 12:34 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

மலர்91

மலர்91

தமிழகம்
கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை
கோடீஸ்வரன்

கோடீஸ்வரன்

உசிலம்பட்டி(மதுரை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மலர்91

மலர்91

தமிழகம்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே