Manikandan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Manikandan
இடம்:  Trichy
பிறந்த தேதி :  30-Nov-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Apr-2019
பார்த்தவர்கள்:  21
புள்ளி:  0

என் படைப்புகள்
Manikandan செய்திகள்
Manikandan - சக்கரைவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-May-2019 8:16 pm

வித்தியாச மே தின வாழ்த்து
****************************************************

மேயொண்ணில் உழுதுஇடும் உழவர்க்கு வாழ்த்து
மேயுங்கால் நடைக்காத் திடவே வாழ்த்து

தொழில்வளம் பெருக்கும் முனைவோர்க்கு வாழ்த்து
கழிவுநீரா ற்றினில்கலக் காத்திருக்க வாழ்த்து

உழைக்கும் அரசுத்துறை தோழர்கள் அனைவரும்
ஊழலின்றி மக்கட்கு சேவையிட வாழ்த்து

மேலும்

தங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா 03-May-2019 3:09 pm
உழைக்கும் அரசுத்துறை தோழர்கள் அனைவரும் ஊழலின்றி மக்கட்கு சேவையிட வாழ்த்து -----இது அருமை 03-May-2019 8:54 am
தங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி நன்னாடரே 02-May-2019 7:25 pm
தொழில்வளம் பெருக்கும் முனைவோர்க்கு வாழ்த்து கழிவுநீரா ற்றினில்கலக் காத்திருக்க வாழ்த்து - அய்யா அழகாய் செதுக்கியுள்ளீர் அருமை 02-May-2019 1:17 pm
Manikandan - சக்கரைவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2019 7:12 pm

ஆவணக் கொலைகள்
****************************************

பெண்மனதைக் கெடுத்திடும் வலைத்தள பேரலையுள்
சண்டிப்பய வலையினங்கள் உள்ளத்துள் சிறகடிக்க
கொண்டவன் துணையொதுக்கி கண்டவன் இணைநாட
மென்மையாம் பெண்மையும் வன்மையாய் மாறுமே !

மேலும்

தங்கள் கூற்றினை வழிமொழிகிறேன் ஐயா . பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 02-May-2019 12:00 pm
திரையாளிகளைப் போல்..... 02-May-2019 8:41 am
அருமை திரைக் காட்சிகளே சமுதாயச் சீரழிவிற்குக் காரணம். திரையாளிகளைப் ஆடை அணிவோரைக் கண்டிக்காத பெற்றோர், உடன்பிறப்புகள், மணந்தவர்கள், உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் இருந்தும் இல்லாத ஜென்மங்கள். 02-May-2019 8:41 am
ஆவணம் டாக்குமென்ட்ஸ் எனலாம். இது அவர்களைத்தான் கேட்கவேண்டும். 01-May-2019 4:09 pm
Manikandan - சக்கரைவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Apr-2019 12:15 pm

வசிஷ்டோ பதேசம்
************************************

உலக சிந்தனையை அறவே உள்ளத்தில் அழித்துவிட்டு அவ்விடத்தில் நன்றாக விளங்கும்
பூரணப் பார்வையுற்று உலகத்தே உலவு

உள்ளே ஆசையையும் வாசனையையும் நீங்கியவனாய் வெளியே எல்லோரையும் போன்ற
நடையினனாய் உலகத்தே உலவு

உலகத்தோடு ஒத்து ஒழுகிப் பெருந்தன்மையும் இனிமையையும் வாய்ந்தவனாய் உள்ளே
அனைத்தையும் துறந்து தூய்மையானவனாய் உலகத்தே உலவு

எல்லா நிலைமைகளையும் நன்கு பகுத்து அறிந்து ஆராய்ந்து இழிவிலா உயர்நிலையை
உட்கருத

மேலும்

அவ்வாறு நடக்க முயற்சிசெய்து நடைமுறைப்படுத்தினால் நன்று வாழ்நாள் முழுதும் . வெற்றி நமக்கே .ஆசிகள் 23-Apr-2019 10:40 am
தங்களின் வாயிலாக வசிஷ்டர் கருத்துகளை என்னால் காண முடிந்தது . பகிர்ந்ததற்கு நன்றி அன்பரே .கருத்துகளுக்கு ஏற்ப நடக்க முயல்வோம் . மிக்க நன்றி . 23-Apr-2019 9:55 am
ஐயா மருத்துவர் ஐயா நான் ஒன்றும் ஸ்ரேஷ்டன் இல்லை . சொற்பொழிவில் அவர் கூறியதை என்னால் பதிவு செய்ய முடிந்ததது பகிர்ந்தேன் அவ்வளவே . பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி மருத்துவரே 16-Apr-2019 6:35 pm
தீர்கமான ஞானக் கருத்துக்கள் .. மொத்தத்தில் வசிஸ்டர் இராமனுக்குச் சொன்னதை எங்களுக்குச் சொல்லும் சிரேஸ்டர் சக்கரைக்கவி நீவீர் வாழ்க ... 16-Apr-2019 2:56 pm
Manikandan - சக்கரைவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Aug-2015 12:37 am

" வாய் "
************************

வாயேநீ இருப்பாய் ஐம்புலனில் ஒன்றாக
வாய்நீ வளர்ந்துவிட நாற்புலனும் தடுமாறும்
வாயும் வசைபாட தேயுமே நற்பண்பு
வாயாக வாயிருக்க வைத்திடும் பெருவாழ்வு !

வாயேநீ திறவாதே உறவுகள் சீர்கெடவே
வருவாயே திறந்துநீ கற்றதனை கற்பிக்க
பெரு வாயே

மேலும்

இருக்க முயலுவோம் தோழரே 12-Apr-2019 7:31 pm
உண்மைதான் . ஆனால் இருக்க முடிய வில்லை . முயற்சி செய்து பார்க்கிறேன் . வாரத்தில் ஏழு நாட்கள் மட்டும் , மௌன விரதம் இருந்தால் மிக நல்லது என்று நினைக்க தோன்றுகிறது . 12-Apr-2019 11:03 am
அற்புதமான சொல்லாடல் !! வார்த்தைகள் விளையாடுகின்றது !! மவுனம் - மௌனம் மட்டும் சிறு குறையாய்... 23-Aug-2015 7:54 am
அருமை 23-Aug-2015 1:25 am
மேலும்...
கருத்துகள்

மேலே