சிவசங்கரி பத்மநாபன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிவசங்கரி பத்மநாபன்
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  11-Jul-1998
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Apr-2016
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  1

என் படைப்புகள்
சிவசங்கரி பத்மநாபன் செய்திகள்
சிவசங்கரி பத்மநாபன் - சிவசங்கரி பத்மநாபன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Jan-2017 7:49 pm

உன்னால்  நான்....

இரவில்லா பகலும்
கனவில்லா தூக்கமும்
நீரில்லா நிலமும்
காற்றில்லா ஆகாயமும்
சாத்தியமில்லை..
நீ இல்லா என்னை போல்.....

மேலும்

சிவசங்கரி பத்மநாபன் - சிவசங்கரி பத்மநாபன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-Jun-2017 6:41 pm

 இனியவளே……  

 இன்னல் பல தாண்டி 
 பெண்ணாய் நீ  பிறந்தாய் இப்பூவுலகில்…..  
 உன் பிறப்பு   இகழ்த்த பட்டது பலரால்..  
 புகழ்த்த பட்டது சிலரால்…  
 புலம்பல்கள் மட்டுமே பூமாலை ஆனது உனக்கு…..   
 நீ வளர்ந்தாய்,   உன்னை இகழ்ந்த சமூகமும் வளர்ந்தது.   
ஆனால்,முற்போக்கு பாதையில் அல்ல… 
 உன் கனவு பாதைக்கு   கரம் தந்தது சில தீப்பொறிகள் மட்டுமே…  
 தீப்பந்தங்கள் இல்லை.  
 இருப்பினும்,  
 தெளிந்த சிந்தனை ,சீரிய நோக்கத்தோடு  
 தொடர்ந்தாய் உன் பயணத்தை…   
 உனக்கு வந்த இன்மைகள்  
 திண்மை ஆக்கியது  உன்னை….  
 சரித்திரம் பேசி,   சமஉரிமை  கோரிய உன்னை   
 தூக்கி எறிந்தது இந்த சமூகம். 
 அவமானங்களை உன் அமைதி வென்றது.  
 இருப்பது போதாதென்று,  
 இன்னல் தரவே இருந்தது ஒரு வர்க்கம்.  
அதைத்தாண்டி  வந்தால்,   
 அடுத்த பனிப்போர் தொடங்கியது.  
 காற்றான உன்னை கட்டிப்போட நினைத்து  
 தோற்றது உன் குடும்பம்.  
 ஆனால்,நீ கட்டுண்டாய் அன்பிற்கு…  
 பெரியாரை படித்த நீ  
 உன்னை மதிக்காத உன் மணவாளனை தூக்கி எறிந்தாய்.  
 உன் கனவுகள் சிட்டுக்குருவியாய் சிறகடிக்க 
 தேடி ஒடினாய் 
 உனைப்போன்ற பெண்களை தேடி,  
 உதவிக்கரம் நீட்டி   உரிமைக்குரல் தந்தாய்
 பெண்ணின பிரச்சனைக்காக….  
 உன் போராட்டம் புரட்சியாய் தொடர்ந்தது.   
 சகாராக்களை சலவை  செய்ய  
 பாரதியின் கனவுகள் சுமந்து   
 தொடர்ந்தாய் உன் பயணத்தை……                                        
                                                                                                                              இப்படிக்கு                               
                                                                                                 புரட்சியாய் மாற விரும்பும் ஒரு பெண்.

மேலும்

சிவசங்கரி பத்மநாபன் - சிவசங்கரி பத்மநாபன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-Jun-2017 6:48 pm

 உன் மொழிகள் கேட்கத்தான் தவிப்பேன். 

 உன் மொழிகள் கண்டு பின் ரசிப்பேன். 
 உணர்வுகள் மறந்து நான் இருப்பேன். 
 உன் உணர்வால் மீண்டும் நான் பிறப்பேன். 
 உறவுகள் அனைத்தும் நான் தவிர்ப்பேன். 
 உன் உறவை மட்டும் நான் ஏற்பேன். 
 கருமையாய் இருந்த என் நிழல் கூட 
 உன் பார்வையால் வெளிச்சம் ஆனதே…. 
 காத்திருந்த என் கண்களுக்கு வரமும் இங்கு கிடைத்ததே….. 
 உன் நினைவால் என்னை நான் துறந்தேன். 
 உன் கனவால் காலங்கள் தொலைத்தேன். 
 உன்னுடன் நடக்க என் நெஞ்சம் ஏங்கும் 
 என்னை பிரிந்து உன்னை தொடரும். 
 மொழிகள் இன்றி தவிக்கிறேன் உன்னை பற்றி கூற…. 
 மெளனம் மட்டுமே பாஷையாய் தொடர்கிறது  
 உன்னை நினைக்கயில்…. 
 காட்டாற்று வெல்லத்தில் கரைந்தாற்போல் 
 கரைந்தேன் உனக்குள்…. 

                                                                                                             

மேலும்

 உன் மொழிகள் கேட்கத்தான் தவிப்பேன். 

 உன் மொழிகள் கண்டு பின் ரசிப்பேன். 
 உணர்வுகள் மறந்து நான் இருப்பேன். 
 உன் உணர்வால் மீண்டும் நான் பிறப்பேன். 
 உறவுகள் அனைத்தும் நான் தவிர்ப்பேன். 
 உன் உறவை மட்டும் நான் ஏற்பேன். 
 கருமையாய் இருந்த என் நிழல் கூட 
 உன் பார்வையால் வெளிச்சம் ஆனதே…. 
 காத்திருந்த என் கண்களுக்கு வரமும் இங்கு கிடைத்ததே….. 
 உன் நினைவால் என்னை நான் துறந்தேன். 
 உன் கனவால் காலங்கள் தொலைத்தேன். 
 உன்னுடன் நடக்க என் நெஞ்சம் ஏங்கும் 
 என்னை பிரிந்து உன்னை தொடரும். 
 மொழிகள் இன்றி தவிக்கிறேன் உன்னை பற்றி கூற…. 
 மெளனம் மட்டுமே பாஷையாய் தொடர்கிறது  
 உன்னை நினைக்கயில்…. 
 காட்டாற்று வெல்லத்தில் கரைந்தாற்போல் 
 கரைந்தேன் உனக்குள்…. 

                                                                                                             

மேலும்

 இனியவளே……  

 இன்னல் பல தாண்டி 
 பெண்ணாய் நீ  பிறந்தாய் இப்பூவுலகில்…..  
 உன் பிறப்பு   இகழ்த்த பட்டது பலரால்..  
 புகழ்த்த பட்டது சிலரால்…  
 புலம்பல்கள் மட்டுமே பூமாலை ஆனது உனக்கு…..   
 நீ வளர்ந்தாய்,   உன்னை இகழ்ந்த சமூகமும் வளர்ந்தது.   
ஆனால்,முற்போக்கு பாதையில் அல்ல… 
 உன் கனவு பாதைக்கு   கரம் தந்தது சில தீப்பொறிகள் மட்டுமே…  
 தீப்பந்தங்கள் இல்லை.  
 இருப்பினும்,  
 தெளிந்த சிந்தனை ,சீரிய நோக்கத்தோடு  
 தொடர்ந்தாய் உன் பயணத்தை…   
 உனக்கு வந்த இன்மைகள்  
 திண்மை ஆக்கியது  உன்னை….  
 சரித்திரம் பேசி,   சமஉரிமை  கோரிய உன்னை   
 தூக்கி எறிந்தது இந்த சமூகம். 
 அவமானங்களை உன் அமைதி வென்றது.  
 இருப்பது போதாதென்று,  
 இன்னல் தரவே இருந்தது ஒரு வர்க்கம்.  
அதைத்தாண்டி  வந்தால்,   
 அடுத்த பனிப்போர் தொடங்கியது.  
 காற்றான உன்னை கட்டிப்போட நினைத்து  
 தோற்றது உன் குடும்பம்.  
 ஆனால்,நீ கட்டுண்டாய் அன்பிற்கு…  
 பெரியாரை படித்த நீ  
 உன்னை மதிக்காத உன் மணவாளனை தூக்கி எறிந்தாய்.  
 உன் கனவுகள் சிட்டுக்குருவியாய் சிறகடிக்க 
 தேடி ஒடினாய் 
 உனைப்போன்ற பெண்களை தேடி,  
 உதவிக்கரம் நீட்டி   உரிமைக்குரல் தந்தாய்
 பெண்ணின பிரச்சனைக்காக….  
 உன் போராட்டம் புரட்சியாய் தொடர்ந்தது.   
 சகாராக்களை சலவை  செய்ய  
 பாரதியின் கனவுகள் சுமந்து   
 தொடர்ந்தாய் உன் பயணத்தை……                                        
                                                                                                                              இப்படிக்கு                               
                                                                                                 புரட்சியாய் மாற விரும்பும் ஒரு பெண்.

மேலும்

உன்னால்  நான்....

இரவில்லா பகலும்
கனவில்லா தூக்கமும்
நீரில்லா நிலமும்
காற்றில்லா ஆகாயமும்
சாத்தியமில்லை..
நீ இல்லா என்னை போல்.....

மேலும்

சிவசங்கரி பத்மநாபன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2016 10:07 pm

மனதில்
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கும்
பின்னணியில்
இளையராஜா இசை
கேட்பதற்கும்
காதல் வர வேண்டுமா
என்ன.?

இதோ இந்த மின்மினிகள்
கண்சிமிட்டும்
போது
அதோ அந்த நிலவை
மறைத்த
மேகம் விலகும் போது

ஆசையாய் வளர்த்த
ரோஜாச்செடி முதல் மலரை
பிரசவித்த போது

அந்த
மரத்தடி பிச்சைகாரி
தலையைதடவி நல்லா
இரும்மா
என்ற போது

நீங்கள் காதலில்
எதிர்ப்பார்த்த
அத்தனை

பட்டாம்பூச்சிகளும்
இளையராஜா இசையும்
என்னை சுற்றி தான்
இருந்தது...!

மேலும்

துடிப்பான பதிவு ! 21-Dec-2019 8:30 pm
உணர்வுப்பூர்வமான வரிகள் .... 26-Aug-2016 12:32 am
அருமையான வரிகள் 16-May-2016 3:57 pm
அழகிய வரிகள் தோழி வாழ்த்துக்கள் 30-Apr-2016 9:08 am

என் கனவில்
நீ தோன்றவில்லை
காரணம் தெரியுமா??
கனவு உறக்கத்தில் வரும்.
நான் உறங்குவதே இல்லை
விழித்திருக்கிறேன்...
உன் நினைவுகளோடு...

மேலும்

சிவசங்கரி பத்மநாபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2016 9:02 pm

என் கனவில்
நீ தோன்றவில்லை
காரணம் தெரியுமா??
கனவு உறக்கத்தில் வரும்.
நான் உறங்குவதே இல்லை
விழித்திருக்கிறேன்...
உன் நினைவுகளோடு...

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

மட்டுநகர் கமல்தாஸ்

மட்டுநகர் கமல்தாஸ்

மட்டக்களப்பு
பூபாலன்

பூபாலன்

கும்பகோணம்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே