சாதிக்குல் அமீன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சாதிக்குல் அமீன் |
இடம் | : ராமநாதபுரம் |
பிறந்த தேதி | : 06-Feb-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 251 |
புள்ளி | : 17 |
என்னை பற்றி சொல்லrnஎன்ன இருக்கிறதுrnஇந்த பிரபஞ்சத்தில்.......rnrnகருப்பு காத்தியும் அல்லrnஉத்தமர் முஹம்மத் நபியும் அல்லrnநன் ஒரு கவிதை பித்தன்!!!rnmsameen151@gmail.comrn9551614688
இறைவா..!
என்னை சித்ரவதை செய்..
சொர்க்கத்தில் சிறை வைக்கப்பட்டு..
சந்தோஷங்களால்..!
என்னை பைத்தியக்காரனாக்கு..!
செர்கத்துக் கனிகளில் எதை முதலில் சுவைப்பது என்ற குழப்பத்தில்..!
கேலி செய்..!
மற்றவரைக் காட்டிலும் அழிகிய கூருல்ஈன் துணை உணக்கு என்ற பேரன்பினால்..!
அழுது புலம்பவை..!
உன்னையும் ரசூலையும் என் கண்ணாரக் கண்டுவிட்டேன் என்ற ஆயுள் திருப்தியில்..!
ஆமீன்
யா அல்லாஹ்..!
அம்மா வென்று அழைத்து
பதினஞ்சு வருஷமாகுது...!
விளையாட்டு பருவத்தில்
தாயை இழந்ததால்
தெரியாமல் போன
தாயருமை...!
காலச் சக்கரம் உருளலில்
தாயில்லா நிலை
ஊசியாய் குத்துகிறது!
என்றாவது! யாரோட
வீட்டிலாயாவது
தாய் பாசம் மிளிரும் காட்சிகள்!
விழியோரத்தை ஈரமாக்கும்!
குடும்பத்தில் கடைசியாக
சாப்பிடும் அம்மாவின்
கடைசி கவளம்! இந்த
கடைகுட்டிக்குதான் சொந்தம்!
இன்னும் எத்தனையோ
விலைமதிப்பிலா காட்சிகள்!
நிழலாடுகிறது! இன்றும்!
அம்மாவின் நினைவுகளோடு...
அம்மா வென்று அழைத்து
பதினஞ்சு வருஷமாகுது...!
விளையாட்டு பருவத்தில்
தாயை இழந்ததால்
தெரியாமல் போன
தாயருமை...!
காலச் சக்கரம் உருளலில்
தாயில்லா நிலை
ஊசியாய் குத்துகிறது!
என்றாவது! யாரோட
வீட்டிலாயாவது
தாய் பாசம் மிளிரும் காட்சிகள்!
விழியோரத்தை ஈரமாக்கும்!
குடும்பத்தில் கடைசியாக
சாப்பிடும் அம்மாவின்
கடைசி கவளம்! இந்த
கடைகுட்டிக்குதான் சொந்தம்!
இன்னும் எத்தனையோ
விலைமதிப்பிலா காட்சிகள்!
நிழலாடுகிறது! இன்றும்!
அம்மாவின் நினைவுகளோடு...
ஆண்-பெண் நட்பு
தயக்கத்தோடு
ஆரம்பிக்கும்
முதல் உரையாடல்.
பயத்தோடு
பகிர்ந்து கொள்ளப்படும்
அலைபேசி எண்கள்.
அவள் தவறாக
எண்ணிவிடுவாளோ?-என்று
யோசித்து,யோசித்து
பேசும் தருணங்கள்.
காதல்,கீதல் என
உளறுவானோ?-என்று
குழப்பத்தோடு
பேசும் ஆரம்பக்காலங்கள்.
புரிதல் தொடங்கும்
நேரத்தில் தானாக
மலர ஆரம்பிக்கும்
நட்பு மலர்.
புரிந்து கொண்ட பின்,
ஆண்-பெண் வித்தியாசத்தை
காணாமல் ஆக்கும்
நட்பின் ஆழம்.
தோல்விகண்டு துவலுகையில்
புதுத்தெம்பூட்டி,அடுத்த
முயற்சிக்கு அடிதளமிடவைப்பாள்
அவனை அவன் தோழி.
ஆடவர் நால்வர் முன்
தைரியத்தோடும்,பெண்மை மாறாமலும்,
வாழ வழிகாட்டுவான்
அவளுக