Prasanth dsp - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Prasanth dsp
இடம்:  Krishnagiri
பிறந்த தேதி :  10-Jan-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Feb-2014
பார்த்தவர்கள்:  80
புள்ளி:  14

என் படைப்புகள்
Prasanth dsp செய்திகள்
Prasanth dsp - Prasanth dsp அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Feb-2023 8:03 pm

கம்பன் கவிதைகள் எல்லாம் கங்கை நதிக்கு புனித நீராட சென்றதாம்
காரணம் கேட்டேன் .....!!!!

( புன்னகை தேவதைக்கு )
பிறந்த நாளாம் எனவே அவர்களை தரிசிக்க செல்கிறோம்
என்றனவாம்.....!!!

மேலும்

Prasanth dsp - Prasanth dsp அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Apr-2018 12:01 pm

பாரதத்தை படைத்த பாரத தாயே 


 ஏன் இன்னும் பொறுமையாய் 

இருக்கிறாய்     பொங்கி எழு

போர்வையால் போர்த்திவிடு   

 அனைவரையும் உறங்கி

 விடுகிறோம்

உயிர்களை மதிக்க தெரியாத

 உயிர்கள் இருந்தால் என்ன

 இறந்தால் என்ன

ஒரு பக்கம் காதலும் காமமும் வேறு என்று உணராமல்ணி ஆணிவேறாய் நினைத்து  குத்திக் கொலை செய்கிறான்

மறுப்பக்கம் காவலுக்கு அர்த்தம் தெரியாமல் கர்ப்பிணியையே காலால் உதைத்து அழிக்கிறான்

பட்டப்படிப்பு இருந்தும் பக்கப்பலம்  இல்லாமல் பாலைவனமாய் பலரின் வாழ்க்கை

மறுப்பக்கம் ஆட்சி செய்வது போல் காட்சி காட்டி கட்சியை வளர்க்கும் கூட்டம்

விதை விதைத்து விண்ணை பார்த்து விணாகி போயிருக்கும் விவசாயி

இவர்களை பார்த்து கண் கலங்கி நான் கேட்கிறேன்  

போர்த்தி விடு எங்களை புதைந்து விடுகிறோம்
ஓரு அழுக்குரலில்  ஐந்து அடிக்குள்

மேலும்

Prasanth dsp - எண்ணம் (public)
03-Apr-2018 12:05 pm

நிழலை கூட நீ  என்று நினைத்து


கட்டி பிடிக்க எட்டி முட்டி மாேதி

என்னை நானே திட்டிக் காெண்டனே்

விட்டு விட்டு சென்றவளை நினைத்து 

விடிய விடிய ஏங்கும் என் மனதின் 

ஏக்கத்தை  எங்கே சாெல்லி அழ என 

மேலும்

Prasanth dsp - எண்ணம் (public)
03-Apr-2018 12:01 pm

பாரதத்தை படைத்த பாரத தாயே 


 ஏன் இன்னும் பொறுமையாய் 

இருக்கிறாய்     பொங்கி எழு

போர்வையால் போர்த்திவிடு   

 அனைவரையும் உறங்கி

 விடுகிறோம்

உயிர்களை மதிக்க தெரியாத

 உயிர்கள் இருந்தால் என்ன

 இறந்தால் என்ன

ஒரு பக்கம் காதலும் காமமும் வேறு என்று உணராமல்ணி ஆணிவேறாய் நினைத்து  குத்திக் கொலை செய்கிறான்

மறுப்பக்கம் காவலுக்கு அர்த்தம் தெரியாமல் கர்ப்பிணியையே காலால் உதைத்து அழிக்கிறான்

பட்டப்படிப்பு இருந்தும் பக்கப்பலம்  இல்லாமல் பாலைவனமாய் பலரின் வாழ்க்கை

மறுப்பக்கம் ஆட்சி செய்வது போல் காட்சி காட்டி கட்சியை வளர்க்கும் கூட்டம்

விதை விதைத்து விண்ணை பார்த்து விணாகி போயிருக்கும் விவசாயி

இவர்களை பார்த்து கண் கலங்கி நான் கேட்கிறேன்  

போர்த்தி விடு எங்களை புதைந்து விடுகிறோம்
ஓரு அழுக்குரலில்  ஐந்து அடிக்குள்

மேலும்

Prasanth dsp - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2015 9:34 pm

சிலந்தி வலையில் சிக்கிய சிற்பியின் கரங்கள் போல் என் காதல்

செதுக்க தெரிந்தும் முடியாமல்
காதலிக்க தெரிந்தும் முடியாமல்

மேலும்

Prasanth dsp - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2014 9:39 am

கத்திரி

வெயிலில் சித்திரம்
போல் வந்தவளே
நித்திரையில்

கூட நிம்மதி இல்லையடி
நீ

பத்திரமாக இருப்பாயா

என எண்ணி......

மேலும்

அருமை 28-Nov-2014 10:35 am
முத்திரையான காதல் தோழரே...! 23-Nov-2014 2:05 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

ஜவ்ஹர்

ஜவ்ஹர்

இலங்கை
வாசு

வாசு

தமிழ்நாடு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கிறுக்கன்

கிறுக்கன்

குடந்தை

இவர் பின்தொடர்பவர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சத்யா

சத்யா

panrutti
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (11)

சத்யா

சத்யா

panrutti
M.A.பாண்டி தேவர்

M.A.பாண்டி தேவர்

உசிலம்பட்டி
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
மேலே