தி ராமராஜன் தமிழ் கவிஞன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தி ராமராஜன் தமிழ் கவிஞன்
இடம்:  மேற்பனைக்காடு(மேற்கு) அறந
பிறந்த தேதி :  02-Jun-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Feb-2018
பார்த்தவர்கள்:  123
புள்ளி:  1

என்னைப் பற்றி...

தமிழ் கவிதை பிடிக்கும்

என் படைப்புகள்
தி ராமராஜன் தமிழ் கவிஞன் செய்திகள்

பொழுது கழியும்
பாவை பார்வை கழியுமோ ?

வளர்வதும் தேய்வது நிலவு
நீளுவதோ.... காதல் நினைவு
நினைவுகள் கோர்த்த கனவு
இல்லையே ...ஓர் முடிவு


காதல் !
முடிவற்ற தொடர்கதை
கருவுற்ற கற்பனை கதை

வானம் மண்ணுக்குள்ளும்
பூலோகம் விண்ணுக்குள்ளும்
கவிக்கெட்டா கற்பனை
காதல் மனதுக்குள்ளும்
தூங்காமல் துள்ளும்

சிறகு முளைக்கும்
வானம் தாண்ட துடிக்கும்

பார்த்த இடமெல்லாம்
பட்டாம்பூச்சி பறக்கும்

பாட்டு குயிலை மிஞ்சும்
ஆடும் மயிலும் கெஞ்சும்
கற்பனை கவியை விஞ்சும்

இது காதல் கீதம்
வாழ்வின் வேதம்

மேலும்

கடல் முன்னே உன் காந்த பார்வை பட்டவுடன் கவிதை பொளிகிறது அலை இசையாக ...

மேலும்

மீதியை நாங்கள் எலுதா வேண்டுமா ? கடல் முன்னே உன் காந்த பார்வை பட்டவுடன் கவிதை பொழிகிறது அலை இசையாக ...---- அழகிய வரி கடல்நீல விழிகள் காதலைப் பொழிகிறது மௌனச் சாரலாக கடல்முத்துப் புன்னகை கவர்ந்து இழுக்கிறது என்னை காந்தமாக 04-Jul-2023 9:46 am

உன் பறந்த பார்வை சாரலில் என்னை நனைத்து சென்ற பெண்மானே இடைவெளி எதற்கு நெருங்கி வா  மீண்டும் துள்ளி குதிக்க...

மேலும்

கடல் அழகை கண்டு இரசித்து நின்றேன் என் மீது அலை மோதி திரும்பிய போது  வலி கொண்டேன் இதயத்தில்  அலை போல என் இதயத்தில் மோதி சென்ற நான் தொலைத்த காதல் கவிதை நீ தானே!

மேலும்

இடம் அளிக்க மறுத்தாயோ உன்னிடத்தில்
அதைமறக்க போராடி தினந்தோரும் மது மீது ஆட்கொண்டதேனோ
மனதுக்குள் புதைத்தேனோ புன்சிரிப்பின் மொத்தத்தை
ஒன்றும் இல்லா வாழ்க்கைக்கா இத்தனை நாள் போராட்டம்

மேலும்

அவள் இதயத்தில் எழுதபடாத இலக்கணம் ,
காலம் கடந்தும் கறைபடியாத 
இலக்கியம்,
தன் மானத்திற்காக துடிக்கும் ஒரு 
இலக்கண ,இலக்கியம் என் ஒரு தலை காதல்.

மேலும்

சரியாக துடிக்கிறது  என்  இதயம்  
உன்  ஞாபகம் மாேதியபோது சரியில்லை  வலியால் தவிக்கிறது பெண்ணே!

மேலும்

காயம் பேசுகிறது எனக்கு கிடைத்த இடம் தோற்றவர்களின் இதயத்தில் மட்டும்  என் இதயம் பேசுகிறது என் இதயத்தில் காயம் அவள்...

மேலும்

தி ராமராஜன் தமிழ் கவிஞன் - தி ராமராஜன் தமிழ் கவிஞன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2018 10:39 pm

எழுத்தாணி எடுத்தேனே! எழுதத்தான் பார்த்தேனே! காகிதம் நனைந்ததடி அதனால கவிதை எழுத முடியலையே,உன் பிரிவால வலிக்குதடி என் நெஞ்சம் ,காகிதம் காயும் வறை காத்திருந்தேன் காகிதம் காயலையே என் கண் இரண்டும் கசங்குதடி....

மேலும்

எழுத்தாணி எடுத்து காகித்தத்தில் எழுத முடியுமா ? இது என்ன டெக்னீக்கோ ? ஏடெடுத்தேன் எழுத்தாணி எடுத்தேன் கவிதை எழுத நினைத்தேன் கவிதை வரவில்லை ; கண்ணீர் பெருகியது ஓலையும் நனைந்தது உள்ளமும் நனைந்தது என் காதல் கண்ணம்மா ! கண்ணம்மா ! கண்ணீர்தான் காதல் பரிசோ ? 01-Mar-2018 11:01 am
போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கியப் பயணம் 01-Mar-2018 5:17 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே