நிலாகாதலன் சத்யாஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நிலாகாதலன் சத்யாஸ்
இடம்:  தருமபுரி-தமிழ் நாடு
பிறந்த தேதி :  11-Jun-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Dec-2014
பார்த்தவர்கள்:  89
புள்ளி:  14

என்னைப் பற்றி...

நிலாகாதலன் சத்யாஸ் இளங்கலை தொழில்நுட்பவியல் பயின்றுள்ளேன்.தமிழ் கவிதை படிக்கவும்,எழுதவும் பிடிக்கும்.எனது முயற்சியின் விதையாக சில கவிதைகள்.

என் படைப்புகள்
நிலாகாதலன் சத்யாஸ் செய்திகள்

விதிகளை தேடி
ஏன் வாழ்கையை விதைக்கிறாய்
காதலுக்கும் கனவிற்க்கும்
இடையில் கல்லறை பூக்களை
நடுகிறாய்........
சிவந்து போன மாலை மனதுக்கு
வர்ணமடிக்க நினைக்கிறாய்
கரைந்து போன மழைத்துளி கொண்டு
மனதினை நனைக்க ஒரு சகாப்தம்

மனிதா! இதோ உனது நாளைக்கான படிக்கட்டு
இனிய புத்தாண்டு நழ்வாழ்த்துகள்....

நட்புடன்
நிலாகாதலன் சத்யாஸ்.

மேலும்

புத்தாண்டு வாழ்த்துக்கள் 01-Jan-2015 7:58 pm
நல்லாருக்கு தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்... 01-Jan-2015 7:39 pm
நிலாகாதலன் சத்யாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2015 2:17 pm

விதிகளை தேடி
ஏன் வாழ்கையை விதைக்கிறாய்
காதலுக்கும் கனவிற்க்கும்
இடையில் கல்லறை பூக்களை
நடுகிறாய்........
சிவந்து போன மாலை மனதுக்கு
வர்ணமடிக்க நினைக்கிறாய்
கரைந்து போன மழைத்துளி கொண்டு
மனதினை நனைக்க ஒரு சகாப்தம்

மனிதா! இதோ உனது நாளைக்கான படிக்கட்டு
இனிய புத்தாண்டு நழ்வாழ்த்துகள்....

நட்புடன்
நிலாகாதலன் சத்யாஸ்.

மேலும்

புத்தாண்டு வாழ்த்துக்கள் 01-Jan-2015 7:58 pm
நல்லாருக்கு தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்... 01-Jan-2015 7:39 pm

முளைத்தபின்
விதைக்கத் தோன்றும்
சாம்பல் மரங்கள்..

மேலும்

அருமையான வரிகள்... 03-Jan-2015 10:06 am
அருமை ! 28-Dec-2014 12:33 pm

என் விதிகளை
திருடிப்போன
கண்ணீர் தேவதை.

மேலும்

நிலாகாதலன் சத்யாஸ் அளித்த படைப்பில் (public) tharsika மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Dec-2014 8:37 pm

வலிகள் நிரம்பிய ஒவ்வொர் மனதிற்க்கும் தெரியும்
எழுதப்படாத மௌனங்கள் கண்ணீர் தேசத்து
வெண்ணிற ஓடம் என..................


நிலாகாதலன் சத்யாஸ்.

மேலும்

அருமை... 03-Jan-2015 10:05 am
சிறப்பு... 28-Dec-2014 11:07 am
நன்றி தோழமையே... 28-Dec-2014 10:53 am
நன்றி தோழமையே... 28-Dec-2014 10:53 am
நிலாகாதலன் சத்யாஸ் அளித்த படைப்பில் (public) tharsika மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Dec-2014 8:34 pm

என் கனவுகளுக்கு
விதை தேடும்
ஒவ்வொரு நாளும்
சிந்திவிட்டு தான் போயிருக்கிறாய்
உன் சுவடுகளை.................................. இப்படிக்கு காதல்


நிலாகாதலன் சத்யாஸ்.

மேலும்

நன்றி தோழமையே.... 28-Dec-2014 10:48 am
நன்றி தோழமையே.... 28-Dec-2014 10:47 am
நன்றி தோழமையே.... 28-Dec-2014 10:46 am
நன்றி தோழமையே.... 28-Dec-2014 10:45 am
நிலாகாதலன் சத்யாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2014 10:32 am

முளைத்தபின்
விதைக்கத் தோன்றும்
சாம்பல் மரங்கள்..

மேலும்

அருமையான வரிகள்... 03-Jan-2015 10:06 am
அருமை ! 28-Dec-2014 12:33 pm
நிலாகாதலன் சத்யாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2014 10:29 am

என் விதிகளை
திருடிப்போன
கண்ணீர் தேவதை.

மேலும்

நிலாகாதலன் சத்யாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2014 10:26 am

ஊமை வார்த்தைகள்
வெட்கம் கொண்ட முகம்
தேன் பருகும் விழிகள்
காற்றோடு கரைந்த ஆன்மா
வெண்மேகம் பிழிந்த நிறம்
செங்குயிலின் வண்ண இதழ்
இயற்கைத்தென்றலின் தாலாட்டு
உன் விழி கண்டு
என் ஆயிரம் கொந்தளிப்பு கொண்ட
என் காதலை உன் உணர்வுகள்
கலக்க நினைக்கும் ஓர் தருணம்
என் காதலை உன்னுடன் பகிர்ந்த தருணம்...

மேலும்

சிறப்பு!! 03-Jan-2015 10:28 am
அருமை.. 03-Jan-2015 10:07 am

என்
மாற்றமில்லாத
மகிழ்ச்சிக்கு
பெயர் வைத்தேன்

தோழி...........என்று....

நிலாகாதலன் சத்யாஸ்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
ராசுகுமார்

ராசுகுமார்

ஊத்துக்குளி,திருப்பூர்
கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்
சங்கீதா

சங்கீதா

ஈரோடு

இவர் பின்தொடர்பவர்கள் (13)

சங்கீதா

சங்கீதா

ஈரோடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (13)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்
ராசுகுமார்

ராசுகுமார்

ஊத்துக்குளி,திருப்பூர்
மேலே