ராசுகுமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராசுகுமார்
இடம்:  ஊத்துக்குளி,திருப்பூர்
பிறந்த தேதி :  12-Nov-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Dec-2014
பார்த்தவர்கள்:  119
புள்ளி:  4

என் படைப்புகள்
ராசுகுமார் செய்திகள்
ராசுகுமார் - தமிழ் செய்திகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Jan-2015 9:32 am

உலக கோப்பையில் 3வது வீரராக கோஹ்லி களமிறங்க வேண்டும்: இயான் சேப்பல்
சிட்னி: உலக கோப்பை தொடரில், இந்திய அணி பேட்டிங் வரிசையில் நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி 3வது வீரராகக் களமிறங்க வேண்டும் என்று ஆஸி. அணி முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கூறியுள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் கோஹ்லி, தற்போது நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் 4வது வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார். எனினும், இது வரை நடந்துள்ள ஆட்டங்களில் அவர் தனது இயல்பான அதிரடியை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார். எனினும், கோஹ்லி 4வது பேட்ஸ்மேனாக களம் இறங்குவதே சிறந்தது என்று கேப்டன் டோனியும், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ...
மேலும் படிக்க

மேலும்

ராசுகுமார் - புதுவெள்ளம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jan-2015 8:33 pm

மண் வளம் காக்க
மானுடம் செழிக்க
உயிர்வளி (ஆக்சிஜன்)
தரும் பச்சையம் கொண்ட
தருக்களை காதலிப்போம்...!!!

உயிர் வளம் காக்க
வானில் இருந்து
வற்றாத ஜீவ நதியாய்
மண் வரும் மழையை
மனதார காதலிப்போம்...!!!

வாழ்வின் இருபக்கமாய்
இரவும் பகலும் தரும்
இனிய இயற்கையை
இச்சையோடு காதலிப்போம்...!!!

மனமொடு மயக்கம் தரும்
மற்றவர்க்கு உதவிடும்
நல்மனதை காதலிப்போம்...!!!

இதுவரை எப்படியோ
இனிமேல் நாம்
இப்படியாகவே காதலிப்போம்...!!!

மேலும்

நன்றி தோழரே 11-Jan-2015 9:14 pm
போட்டிக்கு ஆங்கில வார்த்தைகள் இல்லாமல் கவிதை எழுதவும் தோழரே!!!!!!!!!!!!! 11-Jan-2015 9:09 pm
ராசுகுமார் அளித்த படைப்பில் (public) G RAJAN மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Jan-2015 11:13 am

இப்படி நாம் காதலிப்போம்!(“பொங்கல் கவிதைப்போட்டி 2015”)

அண்டை முட்டையில் ஆதிக்கம்
செலுத்தியவள் நான்!!!

அரை நிர்வாண ஆண்டிகளாக
ஆர்பரித்து வெளிவர, போரிட்ட நேரம்.

போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகம்.-
போட்டி என்றால் வெற்றியாளர் ஒருவர்தானே, அதுஎன்பக்கம்.

அண்டை முட்டையிடம் விடை பெற்று,
அவள் கருவறையில் கருபிண்டமாக கருவுற்றேன்.

என் வருகையில் இருந்த திண்டாட்டம்
அறிய அவளுக்கு ஒரே மகிழ்ச்சி கொண்டாட்டம்.!

ஐயிரண்டு மாதம் அவள்ஆள நான்
குழந்தை தெய்வமாக பிறப்பு எடுத்தேன்.

அழைக்க வார்த்தைகள் அறியேன்!
அதனால் அழுது அழைத்தேன்.

அள்ளி அணைத்துக் கொண்ட அவள்
ஆனந்தத்திற்கு, அளவு இல்லை அன

மேலும்

அருமை இப்படி நாம் காதலிப்போம் 10-Jan-2015 3:10 pm
அருமை அருமை வாழ்த்துக்கள் 08-Jan-2015 8:27 pm
கருவிலிருந்தே கவி பிறந்தது ! சிறப்பு ! 07-Jan-2015 9:57 pm
நல்ல படைப்பு! 07-Jan-2015 9:48 pm
ராசுகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2015 11:13 am

இப்படி நாம் காதலிப்போம்!(“பொங்கல் கவிதைப்போட்டி 2015”)

அண்டை முட்டையில் ஆதிக்கம்
செலுத்தியவள் நான்!!!

அரை நிர்வாண ஆண்டிகளாக
ஆர்பரித்து வெளிவர, போரிட்ட நேரம்.

போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகம்.-
போட்டி என்றால் வெற்றியாளர் ஒருவர்தானே, அதுஎன்பக்கம்.

அண்டை முட்டையிடம் விடை பெற்று,
அவள் கருவறையில் கருபிண்டமாக கருவுற்றேன்.

என் வருகையில் இருந்த திண்டாட்டம்
அறிய அவளுக்கு ஒரே மகிழ்ச்சி கொண்டாட்டம்.!

ஐயிரண்டு மாதம் அவள்ஆள நான்
குழந்தை தெய்வமாக பிறப்பு எடுத்தேன்.

அழைக்க வார்த்தைகள் அறியேன்!
அதனால் அழுது அழைத்தேன்.

அள்ளி அணைத்துக் கொண்ட அவள்
ஆனந்தத்திற்கு, அளவு இல்லை அன

மேலும்

அருமை இப்படி நாம் காதலிப்போம் 10-Jan-2015 3:10 pm
அருமை அருமை வாழ்த்துக்கள் 08-Jan-2015 8:27 pm
கருவிலிருந்தே கவி பிறந்தது ! சிறப்பு ! 07-Jan-2015 9:57 pm
நல்ல படைப்பு! 07-Jan-2015 9:48 pm
ராசுகுமார் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2014 10:16 am

கணினி ‘ – ஆணா… பெண்ணா..?

ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை..

எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினார்………

மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்… அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ…
1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..
2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..
3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..
4) எந்த நேரத்துல புகையும்…. எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..
5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிரு

மேலும்

நன்றி படைப்பாளிக்கும் 31-Dec-2014 7:50 pm
நன்றி நன்றி 31-Dec-2014 7:50 pm
உண்மை தான் அண்ணா. 31-Dec-2014 6:38 pm
ஹ ஹ அருமை சிந்தனை 26-Dec-2014 11:25 am
ராசுகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2014 10:57 am

வாய்ப்புக் கொடுங்கள்!!!
வாய்ப்புக் கொடுங்கள்!!!

வாழ்க்கையைக் கற்று
கொடுக்க வாய்ப்புக்
கொடுங்கள்!!!

சூரியனுக்கு
வாய்ப்புக் கொடுங்கள்
அதிகாலை எழுவதை
கற்றுக் கொடுக்கும்,

பூக்களுக்கு
வாய்ப்புக் கொடுங்கள்
முக மலர்ச்சியை
கற்றுக் கொடுக்கும்,

எறும்புகளுக்கு
வாய்ப்புக் கொடுங்கள்
சுருச்சுருப்பை
கற்றுக் கொடுக்கும்,

தேனீக்களுக்கு
வாய்ப்புக் கொடுங்கள்
சேமிப்பைக்
கற்றுக் கொடுக்கும்,

கடிகார முற்களுக்கு
வாய்ப்புக் கொடுங்கள்
காலம் தவறாமையை
கற்றுக் கொடுக்கும்,

காக்கைக்கு
வாய்ப்புக் கொடுங்கள்
நல் ஒற்றுமையை
கற்றுக் கொடுக்கும்,

குயிலுக்கு
வாய்ப்புக் கொடுங்கள்
சங்கீத

மேலும்

இயற்க்கை கற்பிக்கும் நல்ல வாய்ப்புக்களை தவற விட்டுத்தான் மனிதன் மனிதத்தை தொலைத்தான் ! சிறப்பான கவிதை ! வாழ்த்துக்கள் ! 31-Dec-2014 2:20 pm
agan அளித்த படைப்பில் (public) kannankumar மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Dec-2014 7:38 pm

தோழர்களுக்கு வாழ்த்தும் வணக்கமும்...

2015ஆம் ஆண்டின் முதல் விருதாக 'நட்புணர்வு மிளிர் நன்மணி -2014" எனும் விருதினை தளத்தில் ஐவர் பெறுகின்றனர்...

தோழர்கள்
சொக்கலிங்கம் சாந்தி
பழனிகுமார்
ராம் வசந்த்
நாகூர் கவி
குமரிப்பையன்


இவர்கள் அனைவரும் சிறப்புமிகு படைப்பாளிகள். சீர்மிகு சந்தப் பாவலர்கள். பல்வகை கருப் பொருட்கள் அமைந்த கவிதைகள் அளித்து வரும் ஆற்றல் மிக்கோர். பலரும் செய்யும் காரியங்கள் இவை.

அன்றியும் முரண் தவிர்த்து அன்பும் நட்பும் பலரிடமும் தளத்தில் தொடர்ந்து பாராட்டி வரும் இவர்களின் நட்புண்ர்வு மெச்சத் தக்கது. தளத்தின் பலரின் துக்கங்களில் பங்கேற்றவர்கள்.உதவிக்கரம்

மேலும்

கீழே விழும்போது எங்களை தட்டிக்கொடுத்த நட்புக்களுக்கும் மேலே எழும்போது எங்களை தடவிக்கொடுத்த நட்புக்களுக்கும்... ஆதரித்த எழுத்து தளத்தாருக்கும் அரவணைத்த உயிர் நட்புக்களுக்கும் கற்கண்டு சொற்கொண்டு கனிவுடன் விருதினை அறிவித்த அகனாருக்கும் நன்றியினையும் வாழ்த்தினையும் சொல்லி நட்புணர்வு மிளிர் நன்மணி - 2014 விருதினை சமர்ப்பிக்கிறோம்....! விருது பெறும் கவிஞர்களின் சார்பாக உங்களது வாழ்த்தினை ஏற்றுக்கொள்கிறேன்...! நன்றி நன்றி நன்றி.....! 09-Jan-2015 8:49 pm
கீழே விழும்போது எங்களை தட்டிக்கொடுத்த நட்புக்களுக்கும் மேலே எழும்போது எங்களை தடவிக்கொடுத்த நட்புக்களுக்கும்... ஆதரித்த எழுத்து தளத்தாருக்கும் அரவணைத்த உயிர் நட்புக்களுக்கும் கற்கண்டு சொற்கொண்டு கனிவுடன் விருதினை அறிவித்த அகனாருக்கும் நன்றியினையும் வாழ்த்தினையும் சொல்லி நட்புணர்வு மிளிர் நன்மணி - 2014 விருதினை சமர்ப்பிக்கிறோம்....! விருது பெறும் கவிஞர்களின் சார்பாக உங்களது வாழ்த்தினை ஏற்றுக்கொள்கிறேன்...! நன்றி நன்றி நன்றி.....! 09-Jan-2015 8:49 pm
மேலும்மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் 07-Jan-2015 7:28 pm
வாழ்த்துக்கள் 06-Jan-2015 9:29 pm
ராசுகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Dec-2014 11:03 am

தாமரை மகளே!!!

இன்று களவு போனது
உந்தன் கல்வி கரங்கள்,

களவாடிய கயவர்களை
கண்டு சொல்ல கவிகுயிலும்
மண்ணுலகில்லை,

மண் ஆண்ட மன்னர்களை
தூது விடலாம் எனில்
அவர்களும் மாண்டு
போயீனர் இம்மண்
உலகை விட்டு,

இறுதியில் களவு
போன கரங்களை
நானே கண்டேண்
இன்றைய கல்விச்சாலையில்....

கயவர்கள் யாருமில்லை
இன்றைய கல்விச்சாலை
நிறுவனங்களே.

மேலும்

உண்மைதான் ! அருமை ! 30-Dec-2014 10:18 pm
உரக்க சொன்னீர்கள் .. தொடாருங்கள் .. வாழ்த்துக்கள் ... 30-Dec-2014 4:48 pm
உண்மை நிலவரம் அருமை தோழரே!!!! வாழ்த்துக்கள்.......... நண்பரே, எதற்கு பீம் படம் வைத்துள்ளீர்? 30-Dec-2014 1:30 pm
ராசுகுமார் - ராசுகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Dec-2014 1:43 pm

புகார் நகரின் பூவே
புதுமை படைத்த புயலே
கோவலனை கரம்
பிடித்த சுரமே……

மாதவியிடம் மயக்கம்
கொண்ட மாதவன்
மணதை மாற்றிய
மன்னர் குலமே......

மதிரை சென்றால்
மன்னவன் மாண்டூ
மறைவன் என்பதை
அறியாத மடைமையே…....

மன்னவனை மண்ணிலிடவா?
மாணிக்கம் பரல்கொண்டு
வந்தாய் மதிரைக்கு………

மாதவியிடம் மயக்கம்
கொண்டதற்கு மதுரையில்
மரண தண்டனையா???

விதியின் விளையாட்டு
விழாநகரின் வினையாக
விளைந்ததே அம்மா???


பொற்கொல்லன் சொல் கேட்டு
மெய்யுரை அறிய பாண்டிய வேந்தன்
சொல்லுரை தவறி கோபத்தில்
கோவலனை கொண்(டு)று வர சொல்ல,

பரல் விற்க வீதிக்கு
போனவன் விதி பாதியில்
போனதே தாயே...

சேதி கேட்டு கோவலனை
கண

மேலும்

சிறப்பான படைப்பு.../.. 27-Dec-2014 4:42 pm
அற்புதம் தோழரே!! மேலும் தொடருங்கள், காத்திருப்போம் வாழ்த்துக்கள்....... 27-Dec-2014 3:12 pm
நானும் மதுரைக்காரன் .. கவி நன்று .. வாழ்த்துக்கள் ... 27-Dec-2014 2:00 pm
ராசுகுமார் - கவிக்கண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Dec-2014 11:33 pm

( பேருந்தில் பயணம் செய்யும் கல்லூரி மாணவன், ஒரு நிறுத்தத்தில் அழகான கல்லூரி மாணவி ஏறுவதை பார்க்கிறான்., ரசிக்கிறான். அவள் இறங்குமிடம் ஐந்து நிமிட பயணம். ஆனால் அவனுக்கு தெரியாது. அவள் இறங்கியதும், அவளை ரசித்த அவன் மனதில் தோன்றிய கவிதை!... )

ஊதா நிறத்தோட்ட முகம்;

கருநீலக் கூந்தல்;

நீலநிற விழிகள்;

பசுமைவள இளமை;

மஞ்சள்நிற மேனி;

ஆரஞ்சுக் கன்னம்;

சிவப்புக்கோவை இதழ்;

மொத்தத்தில்,
சில நிமிடங்கள் மட்டும்
என்முன் தோன்றி மறைந்தாள்.
வானவில்லாய்!!

மேலும்

என் கவிமுன்னோடி வாழ்த்துவது எனக்கு பெருமை., நன்றி நண்பரே!!!! 27-Dec-2014 2:53 pm
கவி சேவை காற்றில் தொடர வாழ்த்துக்கள் நண்பா? 27-Dec-2014 2:12 pm
பார்த்தது தோழர் தானே .. வாழ்த்துக்கள் ... 27-Dec-2014 1:31 pm
ராசுகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2014 1:43 pm

புகார் நகரின் பூவே
புதுமை படைத்த புயலே
கோவலனை கரம்
பிடித்த சுரமே……

மாதவியிடம் மயக்கம்
கொண்ட மாதவன்
மணதை மாற்றிய
மன்னர் குலமே......

மதிரை சென்றால்
மன்னவன் மாண்டூ
மறைவன் என்பதை
அறியாத மடைமையே…....

மன்னவனை மண்ணிலிடவா?
மாணிக்கம் பரல்கொண்டு
வந்தாய் மதிரைக்கு………

மாதவியிடம் மயக்கம்
கொண்டதற்கு மதுரையில்
மரண தண்டனையா???

விதியின் விளையாட்டு
விழாநகரின் வினையாக
விளைந்ததே அம்மா???


பொற்கொல்லன் சொல் கேட்டு
மெய்யுரை அறிய பாண்டிய வேந்தன்
சொல்லுரை தவறி கோபத்தில்
கோவலனை கொண்(டு)று வர சொல்ல,

பரல் விற்க வீதிக்கு
போனவன் விதி பாதியில்
போனதே தாயே...

சேதி கேட்டு கோவலனை
கண

மேலும்

சிறப்பான படைப்பு.../.. 27-Dec-2014 4:42 pm
அற்புதம் தோழரே!! மேலும் தொடருங்கள், காத்திருப்போம் வாழ்த்துக்கள்....... 27-Dec-2014 3:12 pm
நானும் மதுரைக்காரன் .. கவி நன்று .. வாழ்த்துக்கள் ... 27-Dec-2014 2:00 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை
நிலாகாதலன் சத்யாஸ்

நிலாகாதலன் சத்யாஸ்

தருமபுரி-தமிழ் நாடு
தர்சிகா

தர்சிகா

இலங்கை (ஈழத்தமிழ்)
அனுசா

அனுசா

மும்பை

இவர் பின்தொடர்பவர்கள் (10)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
அனுசா

அனுசா

மும்பை
பொ சஞ்சய் குமார்

பொ சஞ்சய் குமார்

திருச்சிராப்பள்ளி

இவரை பின்தொடர்பவர்கள் (10)

கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே