Senthil Kumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Senthil Kumar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Apr-2020
பார்த்தவர்கள்:  58
புள்ளி:  0

என் படைப்புகள்
Senthil Kumar செய்திகள்
Senthil Kumar - சுவாதிகுணசேகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2020 6:59 am

கண் இமைக்கும் கண பொழுதில்

கண் அயர்ந்தேன் கனவு தனில்

சிட்டாக சிறகிணைத்து

எட்டும் தூரம் பறந்து சென்றேன்

ஏற்ற தாழ்வு ஏதுமற்ற

ஏழ்மை என்ற வார்தை அற்ற

எண்ணம் தனில் கலங்க மற்ற

எல்லை இல்லா வானை கண்டேன்...

மண் ஆசை மதியில் கொண்ட

மனிதரோ அம் மண்ணில் இல்லை

பொன் ஆசை பொதிந்து போன

பொல்லாரும் தானோ இல்லை

பெண் ஆசை கொண்டார் உண்டு - அதுவும்

பேரன்பு கொண்ட பெண் ஒருத்தியின்பால்....

அடிமைதனம் செய்வதற்கும்

ஆளுமையில் ஆள்வதற்கும்

அன்பென்ற சொல் ஒன்றே

அடித்தளமாய் அமைந்ததங்கு ...

மெல்ல மெல்ல சிறகிழந்து

மென் உணர்வும் மேல் படர்ந்து

கனவினையே கலைத்து விட்டு

கண் விழித்து பார்கின்றேன்

வஞ்சகத்தை நெஞ

மேலும்

நன்றி 08-Jun-2020 8:35 am
அருமை 07-Jun-2020 11:31 pm
நன்றி சகோதரரே... 07-Jun-2020 10:48 pm
அருமையான பதிவு தோழி.... இவ்வுலகில் வஞ்சகம் கொண்ட மனித மிருகங்கள் உடன் வாழ்வதற்கு பதில்.... கனவு உலகில் நாம் உள்ளத்தை வென்ற சிலருடன் வாழ்ந்து விடலாம்.... 07-Jun-2020 11:08 am
Senthil Kumar - கோப்பெருந்தேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-May-2020 9:15 am

தரிசா கிடந்த நிலத்துல
பாறையெல்லாம் பேத்தெடுத்து
பாத்து பாத்து பொலிகட்டி
கல்லெல்லாம் பொறுக்கி போட்டு
கழனியாக்க பாடுபட்டு

மாட்டு சாணத்தையும்
ஆட்டு புழுக்கையும்
கோழி எருவையும்
பாத்து பாத்து பதப்படுத்தி
மண்புழுவவிட்டு உரமாக்கி
நிலத்துக்கு போட்டுபுட்டு

ஆங்காங்கே கடன்வாங்கி
ஆளக்கூட்டி தண்ணிபாத்து
ஆத்தாகிட்ட வேண்டிக்கிட்டு
ஆழ்துளை கெணறுவெட்டி

கொஞ்ச கிடைச்ச தண்ணிக்கு
சின்னதா ஒரு மோட்டார போட்டு
வறண்டு கெடந்த காட்டுக்கு
வாரி வாரி தண்ணிவிட்டு

நாடெல்லாம் சுத்திசுத்தி
நல்ல ரக நாத்து வாங்கி
நாள் கிழமை பாத்துபுட்டு
நட்டுவச்ச நாத்தெல்லாம்
நம்பிக்கை துளிர்விட

கொத்து கொத்தா காய்பி

மேலும்

பாடுபடும் பாட்டாளியின் அலப்பறையை சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் "காத்திருந்து விதைச்சவன் கடன்காரன் நேத்துவந்து காசுபாப்பவன் வியாபாரி!! ----உண்மை பாராட்டுக்கள் ' 03-Jun-2021 1:02 pm
அருமை உண்மை பதிவுகள் 03-Jun-2021 12:56 pm
நன்றிகள் அண்ணா 17-May-2020 7:47 pm
உண்மை நிகழ்வுகள்... மிகவும் அருமை சகோதரி 17-May-2020 6:30 pm
Senthil Kumar - கோப்பெருந்தேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-May-2020 9:15 am

தரிசா கிடந்த நிலத்துல
பாறையெல்லாம் பேத்தெடுத்து
பாத்து பாத்து பொலிகட்டி
கல்லெல்லாம் பொறுக்கி போட்டு
கழனியாக்க பாடுபட்டு

மாட்டு சாணத்தையும்
ஆட்டு புழுக்கையும்
கோழி எருவையும்
பாத்து பாத்து பதப்படுத்தி
மண்புழுவவிட்டு உரமாக்கி
நிலத்துக்கு போட்டுபுட்டு

ஆங்காங்கே கடன்வாங்கி
ஆளக்கூட்டி தண்ணிபாத்து
ஆத்தாகிட்ட வேண்டிக்கிட்டு
ஆழ்துளை கெணறுவெட்டி

கொஞ்ச கிடைச்ச தண்ணிக்கு
சின்னதா ஒரு மோட்டார போட்டு
வறண்டு கெடந்த காட்டுக்கு
வாரி வாரி தண்ணிவிட்டு

நாடெல்லாம் சுத்திசுத்தி
நல்ல ரக நாத்து வாங்கி
நாள் கிழமை பாத்துபுட்டு
நட்டுவச்ச நாத்தெல்லாம்
நம்பிக்கை துளிர்விட

கொத்து கொத்தா காய்பி

மேலும்

பாடுபடும் பாட்டாளியின் அலப்பறையை சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் "காத்திருந்து விதைச்சவன் கடன்காரன் நேத்துவந்து காசுபாப்பவன் வியாபாரி!! ----உண்மை பாராட்டுக்கள் ' 03-Jun-2021 1:02 pm
அருமை உண்மை பதிவுகள் 03-Jun-2021 12:56 pm
நன்றிகள் அண்ணா 17-May-2020 7:47 pm
உண்மை நிகழ்வுகள்... மிகவும் அருமை சகோதரி 17-May-2020 6:30 pm
Senthil Kumar - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-May-2020 2:47 am

======
இன்றைய உறக்கத்தில்
இந்தக் கனவு வந்தால்
நல்லதென்று யாரும்
எதிர்பார்ப்பதில்லை.
*
எதிர்பாராத கனவு வந்துவிட்டால்
எவரும் அதைப்
போ வராதே என்று
விரட்டியடிப்பதுமில்லை
**
யார் என்ன கனவு
காணவேண்டும் என்பதையும்,
யாருக்கு எப்போது கனவு வரும் என்பதையும்
கண்கள் தீர்மானிப்பதில்லை
**
சில புத்தகங்களை விரிக்கும்போது
வரும் தூக்கத்தைப்போல
கனவுகள் நமக்கு
எளிதாக வந்துவிடுவதில்லை
**
சில அலுவலக மேசைகளைக்
காணும் அதிகாரிகளுக்கு
வரும் தூக்கத்தைபோல
சில அவசியமான ஆசைகளில்
மிதக்கும்போது
கனவுகள் நமக்கு வந்து விடுவதுமில்லை
**
காத்திருக்கும்போது வாராமல்
கண்ட கண்ட நேரங்கள

மேலும்

மிக்க நன்றி 17-May-2020 11:51 pm
அருமை நண்பா... 17-May-2020 3:54 pm
Senthil Kumar - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-May-2020 2:47 am

======
இன்றைய உறக்கத்தில்
இந்தக் கனவு வந்தால்
நல்லதென்று யாரும்
எதிர்பார்ப்பதில்லை.
*
எதிர்பாராத கனவு வந்துவிட்டால்
எவரும் அதைப்
போ வராதே என்று
விரட்டியடிப்பதுமில்லை
**
யார் என்ன கனவு
காணவேண்டும் என்பதையும்,
யாருக்கு எப்போது கனவு வரும் என்பதையும்
கண்கள் தீர்மானிப்பதில்லை
**
சில புத்தகங்களை விரிக்கும்போது
வரும் தூக்கத்தைப்போல
கனவுகள் நமக்கு
எளிதாக வந்துவிடுவதில்லை
**
சில அலுவலக மேசைகளைக்
காணும் அதிகாரிகளுக்கு
வரும் தூக்கத்தைபோல
சில அவசியமான ஆசைகளில்
மிதக்கும்போது
கனவுகள் நமக்கு வந்து விடுவதுமில்லை
**
காத்திருக்கும்போது வாராமல்
கண்ட கண்ட நேரங்கள

மேலும்

மிக்க நன்றி 17-May-2020 11:51 pm
அருமை நண்பா... 17-May-2020 3:54 pm
Senthil Kumar - சுவாதிகுணசேகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-May-2020 8:36 pm

வண்ண கனவுமே

வர்ணமின்றி கலையுமோ?...

எண்ண குவியலுமே

ஏக்கமுற்று தேயுமோ?...

சிறகொன்று இருந்திருந்தால்

சிறையுற்றிருக்க மாட்டேன் நான்.....

இறகின்றி போனதாலோ

இத்தனிமையிலே தாகம் கொண்டேன்...

தனிமை இல்லா தானிருந்தால் - அதில்

இனிமை காண இயலா திருந்தால்...

வண்மை கொண்ட உள்ள மதும்

வறுமை கொண்டு வாடி ருக்கும்...

வண்ணம் கொண்ட கனவு களும்

வனப்பிழந்து ஓய்ந்திருக்கும்....

ஆகையால்......

திண்மை கொண்டு தனிமையிலும் திறமை படைப்போம்.....

மேலும்

நன்றி நண்பரே 19-May-2020 7:11 am
நன்றி 19-May-2020 7:10 am
அருமை தனிமையில் வரும் சிந்தனை அழகு. வாழ்த்துக்கள். 17-May-2020 3:40 am
அருமையான பதிவு தோழி ... சிந்தனை பிறப்பது தனிமையில் உண்மையை உணர்வது தனிமையில் மனம் சிராய் இருப்பது தனிமையில் மனம் மாற்றம் நடப்பது தனிமையில் தனிமை தவறு இல்லை, ஆனால் எப்போதும் தனிமையில் இருப்பது பயன் இல்லை.... 12-May-2020 8:23 am
Senthil Kumar - சுவாதிகுணசேகரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-May-2020 10:31 pm

கடல் அலையாய் எனை அடிக்க

கரைந்து விடும் கரைமணலென

கணித்தாயோ எங்களையே....

காட்டாற்றில் கரை கடக்கும்

கட்டுமரம் நாங்களடா....

காற்றற்று ஆனாலும்

கட்டவிழ்த்து போனாலும்

உணர்விழந்து நின்றாலும் - எம்

உதிரமது உறைந்தாலும் - உம்

பண வர்க்க அலையினாலே - எம்

பசி வயிற்றில் அடித்தாலும் - உம்

தாளை வணங்கி நின்ற போதும் எமை

ஏழை என்று அறைந்தாலும் - எம்

கரமதனை துடுப்பாக்கி

உரமாய் எமை உரித்தாக்கி...

உதைத்தெழுவேன் உனையே - எம்

தோணியெனும் ஏணியிலே - நல்

தோன்றலாவேன் இப் பாணியிலே

பசி என்னும் பிணியதுவும்

திசையிழக்கும் அந்நாளினிலே

பண வர்க்க கொடுமையதும்

பறந்து போகும

மேலும்

நன்றி... 11-May-2020 7:43 am
அருமை... பணம் பொதுவாக இல்லாமல் பண்டம் மாற்றும் முறை இருந்தால் விதைப்பவன்(உற்பத்தியாளர்) தான் பணக்காரர். விதைப்பவன் விலை நிர்ணயித்தல் ஏழ்மை அகலும்... 10-May-2020 1:24 am
Senthil Kumar - nishanth அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-May-2020 3:49 pm

கண் ஓர மை போல கண்ணீரில் கரையாமல்
இருவிழியின் கருவிழியை இமை போல காத்திடுவேன்
காதின் ஓரமாய் மெல்ல காதல் சொல்லவே
தங்க கம்மலாக ஊஞ்சல் ஆடிடுவேன்
மூக்கின் மீது உன் மூச்சை தீண்டவே
வைர மூக்குத்தியாக நான் மாறிடுவேன்
உதட்டின் ஓரமைய் வண்ண உதட்டு சாயமாய்
மெல்ல உருண்டு போக நான் ஏங்கிடுவேன்
நெற்றி நடுவிலே சிறு பொட்டு போலவே
உடன் ஒட்டி கொண்டு நான் வாழ்ந்திடுவேன்
கணு காலிலே ஆயுள் கைதியாகவே
வெள்ளி கொலுசாக நான் ஆகிடுவேன்

என்றும் உன் காதலனாக

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே