Shanmugaraaj - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Shanmugaraaj
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Sep-2013
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  0

என் படைப்புகள்
Shanmugaraaj செய்திகள்
அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Sep-2014 10:12 am

விருட்சமாய் நான்
ஆணிவேராய் ஆசான் நீ !
அழகான சிலை நான்
செதுக்கிய சிற்பி நீ !

கவிதை நான்
காரணம் நீ !
மலராய் நான்
மணமாய் நீ !

அறியாத வயதில்
அறிவோளியேற்றி
புரியாத வயதை
புரிய வைத்தவன் நீ !

காகமென கரைந்து
என்னைக் கரைசேர்த்தவன் நீ !
வாழ்க்கை புத்தகத்தின்
முகப்புரை நீ !

இளமைக்கு வலுவூட்டி
இயலாமையை இல்லையென்றாக்கி
வானுயர நான் வளர
வழிவகுத்தவன் நீ !

சுண்ணக்கட்டியில்
தீட்டிய வரிகள்கொண்டு
வண்ணமயமான வாழ்வின்
வழியைக் காட்டியவான் நீ !

என்னை அகிலத்திற்கு
அடையாளம் காட்டிய
அறிவு முலாம் பூசிய
கண்ணாடி நீ !

ஆசான் உன் ஆசிபெறவே
அனுசரிக்கிறேன்
இந்த ஆசிரிய

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழமையே ! 18-Nov-2014 10:10 am
அருமை ..அறிவு கொடுத்த ஆசான் அரசன்... 17-Nov-2014 5:10 pm
மிக்க நன்றி அய்யா ! நான் எழுதியது சொற்பமே அதில் ஆசானுக்கு அர்பனமும் அடங்கும் வருகையில் மகிழ்ச்சி அய்யா பழமையை புரட்டி பார்த்தமைக்கு .. 16-Nov-2014 3:46 pm
ஆசானுக்கு அருமையான அர்ப்பனம் . 15-Nov-2014 9:08 pm
Shanmugaraaj - அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Aug-2014 6:37 pm

அழகான வாழ்க்கை ஆனந்தமாய் வாழ ..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெற்றி ஒன்றே குறிக்கோளாய் வேண்டும்
வீரமெந்தன் வழித் துணையாய் வேண்டும்
அயாராத உழைப்பு அனுதினம் வேண்டும்
அன்பைக் கொண்டே வாழ்ந்திட வேண்டும்

முயற்சி ஒன்றே முதலீடாய் வேண்டும்
முடியும் என்றே போராட வேண்டும்
முனைப்பு கொண்டு நடைபோட வேண்டும்
வெற்றியும் எந்தன் விரலோடு வேண்டும்

இளமையும் காதலும் இணைசேர வேண்டும்
உள்ளமும் அன்பும் ஒருசேர வேண்டும்
உடலுக்கும் உயிருக்கும் உறவாக வேண்டும்
இன்பமே பொங்கும் இல்லறம் வேண்டும்

அன்பான துணைவி அமைந்திடல் வேண்டும்
பொறுப்பான பிள்ளை பிறந்திடல் வேண்டும்
அளவான செல்வம் அதுசே

மேலும்

மிக்க நன்றி தோழமையே! தங்களின் வாழ்த்துக்கள் போல் எனது வேண்டுதல்கள் அமையட்டும் ... 31-Aug-2014 11:25 am
அருமையான படைப்பு... வேண்டியவை எல்லாம் வாழ்வினில் கிட்டிட மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! :) 30-Aug-2014 11:36 pm
தங்களின் வருகை எமக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி தோழமையே ! 27-Aug-2014 9:53 am
முயற்சி ஒன்றே முதலீடாய் வேண்டும் முடியும் என்றே போராட வேண்டும் முனைப்பு கொண்டு நடைபோட வேண்டும் வெற்றியும் எந்தன் விரலோடு வேண்டும் தமிழே நீயெனக்கு தாயாக வேண்டும் உனையே போற்றும் வரமொன்று வேண்டும் பிள்ளையாய் மீண்டும் பிறந்திட வேண்டும் மடிமீது தானமர்ந்து அமிழ்துண்ண வேண்டும் // அருமை நண்பரே , வாழ்த்துக்கள் // 27-Aug-2014 6:12 am
Shanmugaraaj - அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Aug-2014 6:37 pm

அழகான வாழ்க்கை ஆனந்தமாய் வாழ ..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெற்றி ஒன்றே குறிக்கோளாய் வேண்டும்
வீரமெந்தன் வழித் துணையாய் வேண்டும்
அயாராத உழைப்பு அனுதினம் வேண்டும்
அன்பைக் கொண்டே வாழ்ந்திட வேண்டும்

முயற்சி ஒன்றே முதலீடாய் வேண்டும்
முடியும் என்றே போராட வேண்டும்
முனைப்பு கொண்டு நடைபோட வேண்டும்
வெற்றியும் எந்தன் விரலோடு வேண்டும்

இளமையும் காதலும் இணைசேர வேண்டும்
உள்ளமும் அன்பும் ஒருசேர வேண்டும்
உடலுக்கும் உயிருக்கும் உறவாக வேண்டும்
இன்பமே பொங்கும் இல்லறம் வேண்டும்

அன்பான துணைவி அமைந்திடல் வேண்டும்
பொறுப்பான பிள்ளை பிறந்திடல் வேண்டும்
அளவான செல்வம் அதுசே

மேலும்

மிக்க நன்றி தோழமையே! தங்களின் வாழ்த்துக்கள் போல் எனது வேண்டுதல்கள் அமையட்டும் ... 31-Aug-2014 11:25 am
அருமையான படைப்பு... வேண்டியவை எல்லாம் வாழ்வினில் கிட்டிட மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! :) 30-Aug-2014 11:36 pm
தங்களின் வருகை எமக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி தோழமையே ! 27-Aug-2014 9:53 am
முயற்சி ஒன்றே முதலீடாய் வேண்டும் முடியும் என்றே போராட வேண்டும் முனைப்பு கொண்டு நடைபோட வேண்டும் வெற்றியும் எந்தன் விரலோடு வேண்டும் தமிழே நீயெனக்கு தாயாக வேண்டும் உனையே போற்றும் வரமொன்று வேண்டும் பிள்ளையாய் மீண்டும் பிறந்திட வேண்டும் மடிமீது தானமர்ந்து அமிழ்துண்ண வேண்டும் // அருமை நண்பரே , வாழ்த்துக்கள் // 27-Aug-2014 6:12 am
அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Aug-2014 9:55 am

உயிர் காக்கும் மருந்தே ! உயிர் போக்கும் மருந்தோ ?
~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆட்கொண்ட விதியோ?
ஆளைக்கொல்லும் சதியோ ?
அதோகதியோ ? இல்லை அதுதான் கதியோ?
அவதிக்கு கதியாக்கும் சதியோ?

நவீனம் நம்மை பலவீனமாக்கி
வீதிகளில் வியாதிகளின் வியாபாரம்
யோக்கியமற்ற மனிதத்தில் - அயோக்கியம்
ஆரோக்கியமாய் அமோகவிற்பனையில்

கோடிக்கு விலை போகும் போலிகள்
போலிக்கு பலியாகும் கோடிகள்
போலிக்கு வேலியிட்டும்
வேலிதாண்டும் போலிகள்

அரசின் அலட்சியத்தால்
அந்நியரின் மூலதனம் அனுமதித்து
இந்தியரின் மூளையை தானமாக்கும்
தாராளமயக் கொள்கை

பெயரறியா மருந்திற்கு
புரியாத மொழி எழுதி

மேலும்

ஆம் தோழமையே முற்றிலும் உண்மைதான் கரம் கோர்த்து குரல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி தோழமையே ! வரவில் பெருமகிழ்ச்சி ! 03-Nov-2014 10:51 am
மருந்தென்று சொல்லுமெதுவும் இன்று மருந்தாக இல்லை. மருந்தே விசமாகமாறும் நிலையும் இருக்கிறது! மாற்றுவோம், கரமிணைந்து.. 14-Sep-2014 9:48 am
மிக்க நன்றி தோழமையே ! வரவிலும் கருத்திலும் பெரும்மகிழ்ச்சி ... 18-Aug-2014 11:21 pm
விழிப்புணர்வு கவிதைக்கு வாழ்த்துக்கள் !! 18-Aug-2014 10:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்
மணிசந்திரன்

மணிசந்திரன்

கூடலூர் நீலகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே