Shanmugaraaj - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Shanmugaraaj |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 18-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 61 |
புள்ளி | : 0 |
விருட்சமாய் நான்
ஆணிவேராய் ஆசான் நீ !
அழகான சிலை நான்
செதுக்கிய சிற்பி நீ !
கவிதை நான்
காரணம் நீ !
மலராய் நான்
மணமாய் நீ !
அறியாத வயதில்
அறிவோளியேற்றி
புரியாத வயதை
புரிய வைத்தவன் நீ !
காகமென கரைந்து
என்னைக் கரைசேர்த்தவன் நீ !
வாழ்க்கை புத்தகத்தின்
முகப்புரை நீ !
இளமைக்கு வலுவூட்டி
இயலாமையை இல்லையென்றாக்கி
வானுயர நான் வளர
வழிவகுத்தவன் நீ !
சுண்ணக்கட்டியில்
தீட்டிய வரிகள்கொண்டு
வண்ணமயமான வாழ்வின்
வழியைக் காட்டியவான் நீ !
என்னை அகிலத்திற்கு
அடையாளம் காட்டிய
அறிவு முலாம் பூசிய
கண்ணாடி நீ !
ஆசான் உன் ஆசிபெறவே
அனுசரிக்கிறேன்
இந்த ஆசிரிய
அழகான வாழ்க்கை ஆனந்தமாய் வாழ ..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெற்றி ஒன்றே குறிக்கோளாய் வேண்டும்
வீரமெந்தன் வழித் துணையாய் வேண்டும்
அயாராத உழைப்பு அனுதினம் வேண்டும்
அன்பைக் கொண்டே வாழ்ந்திட வேண்டும்
முயற்சி ஒன்றே முதலீடாய் வேண்டும்
முடியும் என்றே போராட வேண்டும்
முனைப்பு கொண்டு நடைபோட வேண்டும்
வெற்றியும் எந்தன் விரலோடு வேண்டும்
இளமையும் காதலும் இணைசேர வேண்டும்
உள்ளமும் அன்பும் ஒருசேர வேண்டும்
உடலுக்கும் உயிருக்கும் உறவாக வேண்டும்
இன்பமே பொங்கும் இல்லறம் வேண்டும்
அன்பான துணைவி அமைந்திடல் வேண்டும்
பொறுப்பான பிள்ளை பிறந்திடல் வேண்டும்
அளவான செல்வம் அதுசே
அழகான வாழ்க்கை ஆனந்தமாய் வாழ ..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெற்றி ஒன்றே குறிக்கோளாய் வேண்டும்
வீரமெந்தன் வழித் துணையாய் வேண்டும்
அயாராத உழைப்பு அனுதினம் வேண்டும்
அன்பைக் கொண்டே வாழ்ந்திட வேண்டும்
முயற்சி ஒன்றே முதலீடாய் வேண்டும்
முடியும் என்றே போராட வேண்டும்
முனைப்பு கொண்டு நடைபோட வேண்டும்
வெற்றியும் எந்தன் விரலோடு வேண்டும்
இளமையும் காதலும் இணைசேர வேண்டும்
உள்ளமும் அன்பும் ஒருசேர வேண்டும்
உடலுக்கும் உயிருக்கும் உறவாக வேண்டும்
இன்பமே பொங்கும் இல்லறம் வேண்டும்
அன்பான துணைவி அமைந்திடல் வேண்டும்
பொறுப்பான பிள்ளை பிறந்திடல் வேண்டும்
அளவான செல்வம் அதுசே
உயிர் காக்கும் மருந்தே ! உயிர் போக்கும் மருந்தோ ?
~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆட்கொண்ட விதியோ?
ஆளைக்கொல்லும் சதியோ ?
அதோகதியோ ? இல்லை அதுதான் கதியோ?
அவதிக்கு கதியாக்கும் சதியோ?
நவீனம் நம்மை பலவீனமாக்கி
வீதிகளில் வியாதிகளின் வியாபாரம்
யோக்கியமற்ற மனிதத்தில் - அயோக்கியம்
ஆரோக்கியமாய் அமோகவிற்பனையில்
கோடிக்கு விலை போகும் போலிகள்
போலிக்கு பலியாகும் கோடிகள்
போலிக்கு வேலியிட்டும்
வேலிதாண்டும் போலிகள்
அரசின் அலட்சியத்தால்
அந்நியரின் மூலதனம் அனுமதித்து
இந்தியரின் மூளையை தானமாக்கும்
தாராளமயக் கொள்கை
பெயரறியா மருந்திற்கு
புரியாத மொழி எழுதி
நண்பர்கள் (6)
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )
சிவகங்கை -இராமலிங்கபுரம்
![முத்துப் பிரதீப்](https://eluthu.com/images/userthumbs/f2/beosa_26618.jpg)
முத்துப் பிரதீப்
திருப்பூர்
![மணிசந்திரன்](https://eluthu.com/images/userthumbs/f2/rwbqk_25544.jpg)
மணிசந்திரன்
கூடலூர் நீலகிரி
![மாரிக்கண்ணுகாளிதாஸ்](https://eluthu.com/images/userthumbs/f2/oipbk_25432.png)
மாரிக்கண்ணுகாளிதாஸ்
குளத்தூர்
![அன்புடன் ஸ்ரீ](https://eluthu.com/images/userthumbs/f2/tcnob_22941.jpg)
அன்புடன் ஸ்ரீ
srilanka
இவர் பின்தொடர்பவர்கள் (6)
![நா கூர் கவி](https://eluthu.com/images/userthumbs/f2/lxbsi_21564.jpg)
நா கூர் கவி
தமிழ் நாடு
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )
சிவகங்கை -இராமலிங்கபுரம்
![அன்புடன் ஸ்ரீ](https://eluthu.com/images/userthumbs/f2/tcnob_22941.jpg)