சிவம் சக்திவேல் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f1/czxer_19803.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : சிவம் சக்திவேல் |
இடம் | : திருவண்ணாமலை (நினைக்க முக |
பிறந்த தேதி | : 25-Jun-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-May-2013 |
பார்த்தவர்கள் | : 69 |
புள்ளி | : 2 |
நான் பெரிய சிந்தனைவாதியோ, படைப்பாளியோ கிடையாது. ஆனால் நல்ல சிந்தனைகளையும், படைப்புகளையும் தவறவிடாமல் படிக்க வேண்டும் என்ற அவா உடையவன். இந்தியன்.
சிகரெட் விலையை உயர்த்துவது அதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்குமா?
"ரவி இருக்காங்களா....?"
"இல்லீங்க....அவரு நேத்து நைட்டுதான் இறந்து போனாரு....."
"ஓ...மை காட்....!"
"ஆமா...நீங்க யாருங்க...?"
"ரவியும் நானும் ஒரு வருசமா நல்ல பிரண்ட்ஸ்... ஃபேஸ்புக் மூலமாத்தான் நண்பரானோம்....போன வாரந்தான் நேர்ல சந்திப்போம்னு சொல்லி அட்ரஸ்ஸ குடுத்தாரு...அதுக்குள்ளே இப்படி ஆகிடுச்சே...ச்சே..."
"என்னது ப்ரண்ட்ஸா.....இப்படியொரு அழகான பொண்ணு ப்ரண்டா இருக்குறதா...தாத்தா சொல்லவே இல்லையே...."
"என்னது தாத்தாவா.....????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!"
”கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.”
– திருக்குறள் 9, அதிகாரம் – கடவுள் வாழ்த்து
எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள், ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி போன்ற உறுப்புகள் இருந்தும், அவைகளுக்கு உண்டான, குறிப்பிட்ட புலன்களான உணர்வு இயக்கம், பேசும் திறன், பார்வை, சுவாசம், கேட்கும் திறன் அவ்ற்றை இழந்து, எந்தவிதமான பயனும் அற்றதற்கு இணையாகும்.
அத்தன்மையவர்க்கு தலை இருந்தும் அது பயனற்றதாம்.
இத்திருக்குறளில் ’எண்குணத்தான்’ என்பதற்குப் பரிமேழகர், சைவாகமத்துள் கூறப்பட்ட,
1.தன்வயத்தன் ஆதல்,
2.தூய உடம்பினன் ஆதல்,
3.இயற்கை உணர்வினன்
நண்பர்கள் (5)
![மணிவாசன் வாசன்](https://eluthu.com/images/userthumbs/f2/sxual_28927.jpg)
மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை
![ஜெபகீர்த்தனா](https://eluthu.com/images/userthumbs/f2/rhzvb_27103.jpg)
ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )
![நா கூர் கவி](https://eluthu.com/images/userthumbs/f2/lxbsi_21564.jpg)
நா கூர் கவி
தமிழ் நாடு
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)