சிவம் சக்திவேல் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிவம் சக்திவேல்
இடம்:  திருவண்ணாமலை (நினைக்க முக
பிறந்த தேதி :  25-Jun-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-May-2013
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  2

என்னைப் பற்றி...

நான் பெரிய சிந்தனைவாதியோ, படைப்பாளியோ கிடையாது. ஆனால் நல்ல சிந்தனைகளையும், படைப்புகளையும் தவறவிடாமல் படிக்க வேண்டும் என்ற அவா உடையவன். இந்தியன்.

என் படைப்புகள்
சிவம் சக்திவேல் செய்திகள்
சிவம் சக்திவேல் - அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jun-2014 6:22 pm

சிகரெட் விலையை உயர்த்துவது அதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்குமா?

மேலும்

அதற்காக நாம் மலிவு விலையில் மதுவையும், சிகரெட்டையும் விற்க முன்வர முடியாது அல்லாவா நண்பரே... எனக்கு தெரிந்து இன்னும் விலையேற்றலாம், விலையேற்றம் அவர்களை தயங்கவாவது செய்யும்.. 01-Jul-2014 12:04 pm
மது விலை கூடத்தான் உயர்ந்தது குடிப்பவன் விட்டானா இல்லை குறைந்தானா ................? 24-Jun-2014 1:30 pm
உமர் அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Apr-2014 12:36 pm

"ரவி இருக்காங்களா....?"


"இல்லீங்க....அவரு நேத்து நைட்டுதான் இறந்து போனாரு....."


"ஓ...மை காட்....!"


"ஆமா...நீங்க யாருங்க...?"


"ரவியும் நானும் ஒரு வருசமா நல்ல பிரண்ட்ஸ்... ஃபேஸ்புக் மூலமாத்தான் நண்பரானோம்....போன வாரந்தான் நேர்ல சந்திப்போம்னு சொல்லி அட்ரஸ்ஸ குடுத்தாரு...அதுக்குள்ளே இப்படி ஆகிடுச்சே...ச்சே..."


"என்னது ப்ரண்ட்ஸா.....இப்படியொரு அழகான பொண்ணு ப்ரண்டா இருக்குறதா...தாத்தா சொல்லவே இல்லையே...."


"என்னது தாத்தாவா.....????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!"

மேலும்

நன்றி தோழியே! 05-Jul-2014 11:39 pm
வாழ்த்துகள்... 05-Jul-2014 11:31 pm
நன்றி தோழியே! 02-Jul-2014 10:18 pm
நன்றி தோழா!! 02-Jul-2014 10:17 pm
சிவம் சக்திவேல் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Aug-2012 3:58 pm

”கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.”

– திருக்குறள் 9, அதிகாரம் – கடவுள் வாழ்த்து

எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள், ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி போன்ற உறுப்புகள் இருந்தும், அவைகளுக்கு உண்டான, குறிப்பிட்ட புலன்களான உணர்வு இயக்கம், பேசும் திறன், பார்வை, சுவாசம், கேட்கும் திறன் அவ்ற்றை இழந்து, எந்தவிதமான பயனும் அற்றதற்கு இணையாகும்.

அத்தன்மையவர்க்கு தலை இருந்தும் அது பயனற்றதாம்.

இத்திருக்குறளில் ’எண்குணத்தான்’ என்பதற்குப் பரிமேழகர், சைவாகமத்துள் கூறப்பட்ட,

1.தன்வயத்தன் ஆதல்,
2.தூய உடம்பினன் ஆதல்,
3.இயற்கை உணர்வினன்

மேலும்

தங்களின் மேலான விளக்கத்துக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா. 24-Jun-2014 7:57 am
கடவுளின் எண்குணங்களில் ஒன்றான சுதந்திரத் தன்மையை, ‘தன்வயத்தன்’ ஆதல் என்பர். அதாவது, பிறர் வசம் இல்லாது தானே சுதந்திரமாகச் செயற்படுதல். வரம்பில் இன்பம் உடைமை – வரம்பில்லாத இன்பம் உடையவனும் அருளுபவனும் என்று சொல்லலாம். 23-Jun-2014 2:46 pm
// தன்வயத்தன் ஆதல் மற்றும் வரம்பில் இன்பம் உடைமை // இவற்றின் பொருள் என்ன ஐயா ???? 22-Jun-2014 12:34 pm
நன்றி திரு.மு.ரா. உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது? 08-Aug-2012 1:22 pm
கருத்துகள்

நண்பர்கள் (5)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

user photo

jmn1990

திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

jmn1990

திருச்சி
user photo

இவரை பின்தொடர்பவர்கள் (5)

user photo

jmn1990

திருச்சி
user photo

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே