சீனி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சீனி
இடம்
பிறந்த தேதி :  21-Nov-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-May-2015
பார்த்தவர்கள்:  144
புள்ளி:  6

என் படைப்புகள்
சீனி செய்திகள்
சீனி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-May-2015 8:11 pm

என் இமை மூடும் பொழுதுகளில்...
என் விழி முன் தோன்றும்.....
உன் முகம் காண....
மரணம் என்னும்......
நிரந்தர மூடலை...
எதிர் பார்கிறது என் மனம்....

மேலும்

சீனி - சீனி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-May-2015 5:31 am

என்ன மாயமடி தோழி...
என் வாழ்வில் வந்த முதல் பெண்ணடி நீ...
என் விட்டு அடுப்படி வரை உரிமையுடன் செல்லும்..
என் ஒரே தோழமையடி....
என் உயிர் தோழியடி....
இது உனக்கான என் கடிதம்....

இரு தாய் பிள்ளையாக பிறந்தும்...
ஒரு தாய் பிள்ளைகளாய் வளர்ந்தது..
நம் நட்பான காதல்...

நம் தோழமையின் நேருக்கத்தை கண்டு....
இவ்வுலகம் தவறாக பேசியும்....
நம் நட்பின் ஆழம் நமக்கு தெரியும்....
ஊரை பற்றி எனக்கு கவலை இல்லை.....
உன் நட்பு ஒன்றே போது என்று என்னுடன் இருந்தாய்.....

ஊர் வாயை அடைக்க உன்னை விட்டு விலகினேன்...
பிரிவினால் நம் நட்பு குறையவில்லை...
யார் கவனிப்பும் இல்லாமல் வளரும்...
காட்டு மரம் போல் வள

மேலும்

கருத்திற்கு நன்றி தோழா 14-May-2015 8:04 pm
//பிரிவினால் நம் நட்பு குறையவில்லை... யார் கவனிப்பும் இல்லாமல் வளரும்... காட்டு மரம் போல் வளரவே செய்தது... // //உன்னிடம் பகிர என்னிடம் அன்று இருந்தது... அந்த தினமும் உன் நினைவின் வலிகளும் மட்டுமே தோழி..... // கவிதையில் மிளிரும் வரிகள். தொடருங்கள். நிறையக் கவிதைகளை வாசியுங்கள். கவிதையில் உரைநடைத்தன்மை குறைய வேண்டும். 13-May-2015 8:31 pm
மனதை பிழியும் வரிகள் ..... 04-May-2015 9:13 am
சீனி - சீனி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-May-2015 5:42 pm

சில பெண்களின் உண்மை காதலை நம்புவதற்கு....
பணத்திற்கு உடல் விற்கும்....
வேசியின் காதலை நம்பிவிடலாம்......

வேசியின் காதலோ பணத்தின் மீது....
இவர்களின் உண்மை காதல் எதன் மீதோ???

மேலும்

அமாம் தோழ..... இதற்குஇதற்கு பேர்தான் நகரிகமாம்.... நம் பண்பாடு அழிந்த நாகரிகம் வளர்கிறது 13-May-2015 8:42 am
நல்ல கேள்வி... இன்றைய சமூகம் எதை நோக்கிப் போகிறதென்பதே யோசிக்க முடிய வில்லை... எங்கே பார்த்தாலும் இந்த எழவுகள் தான் காண முடிகிறது... சிந்தனை சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 06-May-2015 2:34 am
சரி தோழரே!! நான் தான் பிழையாக கருத்து இட்டேன் மன்னிக்கவும் 05-May-2015 5:55 pm
எல்லா பெண்களும் என்று நான் சொல்லவில்லை நண்பா.... மீண்டும்‌ ஒரு முறை வாசித்து பாருங்கள் 05-May-2015 5:53 pm
சீனி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2015 5:42 pm

சில பெண்களின் உண்மை காதலை நம்புவதற்கு....
பணத்திற்கு உடல் விற்கும்....
வேசியின் காதலை நம்பிவிடலாம்......

வேசியின் காதலோ பணத்தின் மீது....
இவர்களின் உண்மை காதல் எதன் மீதோ???

மேலும்

அமாம் தோழ..... இதற்குஇதற்கு பேர்தான் நகரிகமாம்.... நம் பண்பாடு அழிந்த நாகரிகம் வளர்கிறது 13-May-2015 8:42 am
நல்ல கேள்வி... இன்றைய சமூகம் எதை நோக்கிப் போகிறதென்பதே யோசிக்க முடிய வில்லை... எங்கே பார்த்தாலும் இந்த எழவுகள் தான் காண முடிகிறது... சிந்தனை சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 06-May-2015 2:34 am
சரி தோழரே!! நான் தான் பிழையாக கருத்து இட்டேன் மன்னிக்கவும் 05-May-2015 5:55 pm
எல்லா பெண்களும் என்று நான் சொல்லவில்லை நண்பா.... மீண்டும்‌ ஒரு முறை வாசித்து பாருங்கள் 05-May-2015 5:53 pm
சீனி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2015 5:31 am

என்ன மாயமடி தோழி...
என் வாழ்வில் வந்த முதல் பெண்ணடி நீ...
என் விட்டு அடுப்படி வரை உரிமையுடன் செல்லும்..
என் ஒரே தோழமையடி....
என் உயிர் தோழியடி....
இது உனக்கான என் கடிதம்....

இரு தாய் பிள்ளையாக பிறந்தும்...
ஒரு தாய் பிள்ளைகளாய் வளர்ந்தது..
நம் நட்பான காதல்...

நம் தோழமையின் நேருக்கத்தை கண்டு....
இவ்வுலகம் தவறாக பேசியும்....
நம் நட்பின் ஆழம் நமக்கு தெரியும்....
ஊரை பற்றி எனக்கு கவலை இல்லை.....
உன் நட்பு ஒன்றே போது என்று என்னுடன் இருந்தாய்.....

ஊர் வாயை அடைக்க உன்னை விட்டு விலகினேன்...
பிரிவினால் நம் நட்பு குறையவில்லை...
யார் கவனிப்பும் இல்லாமல் வளரும்...
காட்டு மரம் போல் வள

மேலும்

கருத்திற்கு நன்றி தோழா 14-May-2015 8:04 pm
//பிரிவினால் நம் நட்பு குறையவில்லை... யார் கவனிப்பும் இல்லாமல் வளரும்... காட்டு மரம் போல் வளரவே செய்தது... // //உன்னிடம் பகிர என்னிடம் அன்று இருந்தது... அந்த தினமும் உன் நினைவின் வலிகளும் மட்டுமே தோழி..... // கவிதையில் மிளிரும் வரிகள். தொடருங்கள். நிறையக் கவிதைகளை வாசியுங்கள். கவிதையில் உரைநடைத்தன்மை குறைய வேண்டும். 13-May-2015 8:31 pm
மனதை பிழியும் வரிகள் ..... 04-May-2015 9:13 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
user photo

Sridharan

thirukoshtiyur
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (8)

முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட

இவரை பின்தொடர்பவர்கள் (8)

மேலே