திருமுருகன்கரூர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  திருமுருகன்கரூர்
இடம்:  கரூர்
பிறந்த தேதி :  23-Apr-1978
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jan-2015
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  8

என் படைப்புகள்
திருமுருகன்கரூர் செய்திகள்

நீ

நான்
மழை
குடை
எத்தனை அழகு
எவ்வளவு காதல்

மேலும்

திருமுருகன்கரூர் - மீ மணிகண்டன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Feb-2015 7:53 pm

முப்பங்கு சமுத்திரத்தால் மூழ்கடித்த உலகமிதை
அப்படியே அழிக்கவந்த அரக்கர்கள் கூட்டமிங்கே,
...மிரளவைத்து பயமுறுத்தி மிகையாக வற்புறுத்தி
...தரமற்ற பொருள்விற்க தந்திரமாய் விளம்பரங்கள் !

தேர்தலதன் வீரமதை தெரியாமல் கைநீட்டி
அர்த்தமற்று இலவசத்தின் அடிமையான வாக்காளர் !
...கல்விதரும் கூடங்கள் கணக்கில்லை அவனியிலே,
...பல்கலையோ வரண்டுபோகப் பணம்பறிக்கும் எண்ணங்கள் !

உயிர்சாயம் உலர்ந்துபோன உழைப்பாளி வறுமையிலே,
மயிர்சாயம் பூசிவாழும் மந்திரிகள் மமதையிலே !
...வலிதீர்க்கும் மருத்துவத்தை வருமானப் பாதையாக்கி
...பலியாக்கி வறியோரைப் பதம்பார்க்கும் மூர்க்கர்கள் !

ஆன்மீக அருமையினை அடகுவைக்கும்

மேலும்

//பணவேட்டை ஒன்றுமட்டும் பார்வாழ்கை என்றாக// - பணம் தேடுவது மட்டுமே உலக மக்களின் வாழ்கை என்றாகிப் போனதால் //குணம்குன்றி குவலயமும் குற்றுயிராய்ச் சாகுதம்மா !// - நல்ல குணங்கள் நாளும் குறைந்து மானுடம் இறக்கும் நிலையை எட்டிவிட்டது சிறுகச் சிறுகச் செத்துக்கொண்டிருக்கிறது //...பழசாகிப் போனதனால் பந்தபாசம் இற்றதனால்// - பழமையாகிப் போன நட்பு, உறவு, பாசம் அனைத்தும் இற்றுப் போனாதால் //...நிழல்காற்று இல்லாமல் நெஞ்சுநொந்து அழுகுதம்மா !// - குளுமையான காற்று போன்ற நிம்மதி இல்லாமல் மனம் நொந்து அழுகிறது _________________ வாழ்க வளமுடன் 18-Feb-2015 11:40 am
நன்றிகள் நண்பரே பரிசு பெற்ற படைப்பு இதுவல்ல என்று தாங்கள் அறிவீர்கள் என்று எண்ணுகிறேன். வாழ்க வளமுடன் 18-Feb-2015 11:20 am
சார், கடைசி மூன்று வரிகள் எனக்கு விளங்கவில்லை,அதை எனக்கு சற்று புரியும்படி கூறவும்.. நன்றி... 18-Feb-2015 6:35 am
சிறந்த படைப்பு தோழா , வெற்றி பெற்றதிற்கு வாழ்த்துக்கள் , வாழ்க வளமுடன் . 18-Feb-2015 6:30 am
திருமுருகன்கரூர் - திருமுருகன்கரூர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2015 6:53 pm

... நெஞ்சு பொறுக்குதில்லையே ...

பாரதத்தை பங்கு போடும்
பட்டத்தரசர்களே!
நாட்டுப்பற்று கொன்று
நாடாளும் நல்லவர்களே!
வறுமையை ஒழிப்போம்,
என்றுதான் வந்தீர்கள்....
நாட்டு வளத்தையெல்லாம் சுரண்டி,
ஊர்வலம்தான் வருகிறீர்கள்....
பஞ்சுத் தலையனையில்
படுத்துறங்கும் சுகம் கண்டீர்,
எங்கள் பஞ்சம் தீர்க்கவேண்டி
என்னென்ன பாடுபட்டீர்....
நிஜத்திலே ஊழலின்,
உண்மையான பொருள் கண்டீர்....
வறுமை எங்களோடு
வாழ்ந்துவிட்டு சாகட்டும்,
ஊழலும் நீங்களும்
ஒழிந்தாலே அது போதும்.....

மேலும்

நன்றி 07-Feb-2015 4:26 am
நன்றி தோழரே 07-Feb-2015 4:26 am
நன்றி நண்பா 07-Feb-2015 4:25 am
நன்றி 07-Feb-2015 4:25 am
திருமுருகன்கரூர் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2015 6:53 pm

... நெஞ்சு பொறுக்குதில்லையே ...

பாரதத்தை பங்கு போடும்
பட்டத்தரசர்களே!
நாட்டுப்பற்று கொன்று
நாடாளும் நல்லவர்களே!
வறுமையை ஒழிப்போம்,
என்றுதான் வந்தீர்கள்....
நாட்டு வளத்தையெல்லாம் சுரண்டி,
ஊர்வலம்தான் வருகிறீர்கள்....
பஞ்சுத் தலையனையில்
படுத்துறங்கும் சுகம் கண்டீர்,
எங்கள் பஞ்சம் தீர்க்கவேண்டி
என்னென்ன பாடுபட்டீர்....
நிஜத்திலே ஊழலின்,
உண்மையான பொருள் கண்டீர்....
வறுமை எங்களோடு
வாழ்ந்துவிட்டு சாகட்டும்,
ஊழலும் நீங்களும்
ஒழிந்தாலே அது போதும்.....

மேலும்

நன்றி 07-Feb-2015 4:26 am
நன்றி தோழரே 07-Feb-2015 4:26 am
நன்றி நண்பா 07-Feb-2015 4:25 am
நன்றி 07-Feb-2015 4:25 am
திருமுருகன்கரூர் - திருமுருகன்கரூர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Feb-2015 6:12 pm

.... ஆதலால் காதல் செய்வீர் ....

காதல் வந்ததும்!
மெல்ல வாயடைக்கும்,
மேனி பூ பூக்கும்,
சொல்ல நினைத்ததெல்லாம்,
சொல்லாமல் நின்றுபோகும்...
5ம் 6ம் கூட அப்போது மறந்துபோகும்....
உயிர் உருகுவதாய் உடல் உணரும்,
உடல் உருகுகிறதே என்று உயிர் உருகும்,
நிழல் நிற்க நிஜம் சாயும்,
அவள் பார்க்க, அவன் பறப்பதுவும்,
அவள் பேச, அவன் குழைவதுமாய்,
வினாடிகளின் விலை உயரும்....
பூக்கள் மலர்வதே தெரியாத கண்களுக்கு,
பூமியே மலர்வது புலப்படும்....
காதல்தான் முதல் அனு என்பதும்,
காதல்தான் உயிரின் மூலதனம் என்பதும்
புரிந்துபோய் புரிந்துபோகும்....

மேலும்

அழகு மிக மிக அழகு நட்பே.......! 27-Mar-2015 1:05 pm
ஆஹா காதல் உணர்வின் கவித்துவ வெளிப்பாடு. ஐயோ காதலையே இளைஞர்கள் எழுதுகிறார்களே சிலர் அங்கலாய்ப்பார்கள். இப்படியெல்லாம் காதலை எழுதலாம் என்றால் காதலையே எழுதினால் போதும் என்று தோன்றுகிறது சொல்ல நினைத்ததெல்லாம், சொல்லாமல் நின்றுபோகும்... அவள் பேச, அவன் குழைவதுமாய், வினாடிகளின் விலை உயரும்.... பூக்கள் மலர்வதே தெரியாத கண்களுக்கு, பூமியே மலர்வது புலப்படும்.... காதல்தான் முதல் அணு என்பதும், காதல்தான் உயிரின் மூலதனம் என்பதும் -----இவை என்னைத் தொட்ட இனிய வரிகள் வாழ்த்துக்கள் கரூர் திருமுருகன் அனு ----அணு . கடைசிவரி புரிந்து போய்விடும் என்பது பொருந்தும் 09-Feb-2015 9:24 am
நல்ல சிந்தனை ... வாழ்த்துக்கள் 09-Feb-2015 7:25 am
வினாடிகளின் விலை உயரும். ரசனை அழகு 09-Feb-2015 6:53 am
திருமுருகன்கரூர் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2015 6:20 pm

பார்வையில் அம்புவிட்டு!
பாதி உயிர் பறித்துப்போனாய்...
பட்டுக் கன்னம் ஒட்டவெச்சு!
மொத்த உயிர் முறித்துபோட்டாய்...
நல்லவேளை!
உதட்டுவழி உயிர் கொடுக்கும்,
ஒரு வித்தை தெரிந்ததால்!
விட்டுப்போன என் உயிரை
நீ முத்தமிட்டே மீட்டெடுத்தாய்....

மேலும்

திருமுருகன்கரூர் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2015 6:12 pm

.... ஆதலால் காதல் செய்வீர் ....

காதல் வந்ததும்!
மெல்ல வாயடைக்கும்,
மேனி பூ பூக்கும்,
சொல்ல நினைத்ததெல்லாம்,
சொல்லாமல் நின்றுபோகும்...
5ம் 6ம் கூட அப்போது மறந்துபோகும்....
உயிர் உருகுவதாய் உடல் உணரும்,
உடல் உருகுகிறதே என்று உயிர் உருகும்,
நிழல் நிற்க நிஜம் சாயும்,
அவள் பார்க்க, அவன் பறப்பதுவும்,
அவள் பேச, அவன் குழைவதுமாய்,
வினாடிகளின் விலை உயரும்....
பூக்கள் மலர்வதே தெரியாத கண்களுக்கு,
பூமியே மலர்வது புலப்படும்....
காதல்தான் முதல் அனு என்பதும்,
காதல்தான் உயிரின் மூலதனம் என்பதும்
புரிந்துபோய் புரிந்துபோகும்....

மேலும்

அழகு மிக மிக அழகு நட்பே.......! 27-Mar-2015 1:05 pm
ஆஹா காதல் உணர்வின் கவித்துவ வெளிப்பாடு. ஐயோ காதலையே இளைஞர்கள் எழுதுகிறார்களே சிலர் அங்கலாய்ப்பார்கள். இப்படியெல்லாம் காதலை எழுதலாம் என்றால் காதலையே எழுதினால் போதும் என்று தோன்றுகிறது சொல்ல நினைத்ததெல்லாம், சொல்லாமல் நின்றுபோகும்... அவள் பேச, அவன் குழைவதுமாய், வினாடிகளின் விலை உயரும்.... பூக்கள் மலர்வதே தெரியாத கண்களுக்கு, பூமியே மலர்வது புலப்படும்.... காதல்தான் முதல் அணு என்பதும், காதல்தான் உயிரின் மூலதனம் என்பதும் -----இவை என்னைத் தொட்ட இனிய வரிகள் வாழ்த்துக்கள் கரூர் திருமுருகன் அனு ----அணு . கடைசிவரி புரிந்து போய்விடும் என்பது பொருந்தும் 09-Feb-2015 9:24 am
நல்ல சிந்தனை ... வாழ்த்துக்கள் 09-Feb-2015 7:25 am
வினாடிகளின் விலை உயரும். ரசனை அழகு 09-Feb-2015 6:53 am
திருமுருகன்கரூர் - திருமுருகன்கரூர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-Feb-2015 11:32 am

வேர்விட்டு வந்த பின்னும்
செடிகள் வளரும்!

உன் விரல்களின்
ஸ்பரிசத்தில் இருக்குமானல்....

செடி விட்டு பிரிந்த பின்னும்
பூக்கள் பூக்கும்!

உன் செவ்விதழ் அருகே
குடியிருக்குமானால்...

எவருக்கும் பிடிக்கும் பூ வாசம்
பூக்களுக்கு பிடித்ததோ உன் வாசம்! சுவாசம்!!!

மேலும்

நன்று... 02-Feb-2015 7:29 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
பெ கோகுலபாலன்

பெ கோகுலபாலன்

நங்கநல்லூர், சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (2)

பெ கோகுலபாலன்

பெ கோகுலபாலன்

நங்கநல்லூர், சென்னை
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

பெ கோகுலபாலன்

பெ கோகுலபாலன்

நங்கநல்லூர், சென்னை
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே