Thomas Zechariah - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Thomas Zechariah
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  22-Sep-1957
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jun-2013
பார்த்தவர்கள்:  93
புள்ளி:  6

என்னைப் பற்றி...

தமிழ் பற்று மிக அதிகம் உள்ளவன். தமிழ் மண்னிற்கு என் கொடை பெரிதாயிருக்க மூச்சுக் காற்றை சுவாசிக்கிறேன்.

என் படைப்புகள்
Thomas Zechariah செய்திகள்
Thomas Zechariah - Thomas Zechariah அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Sep-2018 10:05 pm

துளித்துளியாய் மண்ணில்
விழுந்த மணித்துளியாய்
சேர்த்துவைத்த மழை மேகம்
தொலைத்து விட பொழிந்ததே
காதல் எனும் வயல்காட்டில்
காணவில்லை எனத்தேடும்
உன் கண்கள் என்னைக் காணலையோ
பூத்த கண்கள் பாக்கலையோ என்
பூத்தகண்கள் பாக்கலையோ....

காதலே காதலே எனைத்தொலைத்து பாடும் காதலே

பூவிற்குள் தேன் பிறக்கும்
வண்டிற்கு அது பிடிக்கும்
காற்றுக்குள் தென்றல் உண்டு
காதலுக்கு அது பிடிக்கும்
காயங்கள் பல உண்டு
மறவனுக்கு அது பிடிக்கும்
சூரியனை வெறுத்தாலும்
இளங்காலை வந்தே உதிக்கும்

காதலே காதலே எனைத்தொலைத்து பாடும் காதலே

என்ன இல்லை என்றாலும்
வெறுமையாகிப் போவதில்லை
மேலே வானம் கீழே பூமி
காற்றுடனே உறவாட

மேலும்

Thomas Zechariah - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Sep-2018 10:05 pm

துளித்துளியாய் மண்ணில்
விழுந்த மணித்துளியாய்
சேர்த்துவைத்த மழை மேகம்
தொலைத்து விட பொழிந்ததே
காதல் எனும் வயல்காட்டில்
காணவில்லை எனத்தேடும்
உன் கண்கள் என்னைக் காணலையோ
பூத்த கண்கள் பாக்கலையோ என்
பூத்தகண்கள் பாக்கலையோ....

காதலே காதலே எனைத்தொலைத்து பாடும் காதலே

பூவிற்குள் தேன் பிறக்கும்
வண்டிற்கு அது பிடிக்கும்
காற்றுக்குள் தென்றல் உண்டு
காதலுக்கு அது பிடிக்கும்
காயங்கள் பல உண்டு
மறவனுக்கு அது பிடிக்கும்
சூரியனை வெறுத்தாலும்
இளங்காலை வந்தே உதிக்கும்

காதலே காதலே எனைத்தொலைத்து பாடும் காதலே

என்ன இல்லை என்றாலும்
வெறுமையாகிப் போவதில்லை
மேலே வானம் கீழே பூமி
காற்றுடனே உறவாட

மேலும்

Thomas Zechariah - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2018 9:25 pm

இரங்கல் பா

தமிழன் நான் ஒரு பாதகன்......
எமை விட்டு செல்லும் வரை உணராது போனேனே....
எம் மீது காட்டின கரிசனையை அறியாது போனேனே...
நாள்தவறினும் செய்த உதவிகள் எத்தனை எத்தனை....
சிந்தித்து அறியாது போனேனே....
உம் துக்கங்களை உம் இதய நாணிலே வைத்து மீட்டிட்டாய்..
இதயமில்லா பாவி நான்...
புன்னகையால் மறைத்திட்டாயே...
உம் புன்னகைதான் உதிக்கும் சூரியன்...
சுடர் விடும் மகிழ்ச்சியே அன்று உதவிக்கரம் நீட்டிட அந்தோ அறியாது போனேனே....
படி ஏறி சிங்காசனத்தில் அமர்த்தாமல் தளபதியை படி ஏற விட்டோமே...!
தமிழன் தனிமரமாய் நிற்கிறான்.....!
நீர் சுமைதாங்கியாய் நிற்பதை தமிழே எம்மை விட்டு பிரியும் வரை அறியாது போ

மேலும்

Thomas Zechariah - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2015 6:32 pm

உரிமைகள் பறிக்கப்படும்
இபிகோ சட்டமல்ல
இறைவனின் சட்டம்
தாயின் வயிற்றில் உரிமையுடன் இருந்தேன்
பறித்தாய் என்னை மண்ணுக்கு
மண்ணைக் காக்க உரிமை கொண்டேன்
உரிமைகள் பறிக்கப்படும்
எனும் வாசகத்தை வாசித்த பிறகு
நானே திருப்பித்தருகிறேன்
சாகித்திய அக்கதெமியை
ஜெய் ஹிந்த்...

தோமஸ் சக்கரியா

மேலும்

Thomas Zechariah - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Oct-2014 7:28 pm

நீங்கள் இங்கே எழுதுவது....

1. பொழுது போக்கிற்கா ?

2. ஓர் இலக்கிய மரியாதை கௌரவம்
கிடைக்கும் என்பதற்காகவா ?

3. இலக்கியத்தில் பெரும் பெயர் புகழ்
பெற வேண்டும் என்ற பேரவாவினாலா ? (AMBITION )

4. நட்பு தோழமை கிடைக்கும் என்பதாலா ?

5. தனிமையை விரட்டி மன மகிழ்ச்சி தருகிறது
என்பதாலா ?
------கவின் சாரலன்

மேலும்

நல்ல தகவலுக்கு நன்றிகள் உடன்பிறப்பே. அறிவுரை ஏற்று நடப்பேன். நன்றி ---- யாழ்மொழி 06-Oct-2014 10:08 am
3. இலக்கியத்தில் பெரும் பெயர் புகழ் பெற வேண்டும் என்ற பேரவா -----நிச்சயம் பெறுவீர்கள் இங்கே நன் நட்பு கிடைக்கும் . தனிமை விலகி ஓடிவிடும் இது ஒரு மானசீக மலர்த் தோட்டம் . கவிதை பதியும்போதும் கருத்தினில் கலந்துரையாடும் போதும் யாரும் தனிமையை உணர மாட்டார்கள். . நன்றி. வாழ்த்துக்கள் சகோதரி. யாழ்மொழி. பி.கு.அரட்டை தனிவிடுகையில் நம்பகமானவ்ர்களோடு மட்டும் உரையாடுங்கள் அதுவும் அவசியமானால் .மின்னஞ்சல், முகவரி ,செல் நம்பர் எவருக்கும் கொடுக்காதீர்கள். இது எனது தனிப் பட்ட அறிவுரை. -----அன்புடன், கவின் சாரலன் 04-Oct-2014 3:21 pm
உண்மை . கவிதை மனதைத் தொடவேண்டும். அதுதான் உண்மையான கவிதை. நன்றி வாழ்த்துக்கள். சகோதரி ப்ரியா ராம். -----அன்புடன் , கவின் சாரலன் 04-Oct-2014 2:53 pm
நமது பக்கம் ஜன்னல். மனத் தென்றல் அங்கே வீசட்டும். மன மலரை சிலர் ஜன்னலோரத்தில் வைத்துச் செல்லட்டும். நன்றி வாழ்த்துக்கள் சகோ. முரளி. -----அன்புடன், கவின் சாரலன் 04-Oct-2014 2:50 pm
Thomas Zechariah - Thomas Zechariah அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2013 7:10 pm

எதற்கும் எதுவுக்கும் இல்லாத
பாதுகாப்பு மனிதனுக்குண்டாம்...!
முட்டையினின்று வெளி வந்த
குஞ்சு நடந்திடும் உடனே....!
தாயீன்ற குட்டிகள்
தாவிடும் சில மணிக்குள்ளே
யானை கூட பிறந்திட
அசைந்து நிற்கும் நொடிதனில்
மனிதன் பிறக்கிறான்
அவன் நிற்க நடக்க ஆறு மாதங்கள்-இவை
எதற்கும் இல்லாத பாதுகாப்பு
எதுவுக்கும் இல்லாத பாதுகாப்பு
மனிதனுக்குண்டாம்..... கேடுசெய்ய...!
சிங்கத்தை சிங்கம்
யானையை யானை
ஒரு இனம் தன் இனத்தை அழிக்காது
வறண்டது மனுகுலம் நம்பிக்கையின்மையினால்

சின்னஞ்சிறு சிட்டே....
வார்த்தையில் வராத சோக கீதமே.....
மொழிகூற கூடா வேதனையின் பள்ளத்தாக்கே..
மலை மாறா தங்கிருந்தாலும்
நம்பிக்கைக்

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே