அர்ஜுன் மீரா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அர்ஜுன் மீரா
இடம்:  தர்மபுரி
பிறந்த தேதி :  22-Mar-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jun-2012
பார்த்தவர்கள்:  215
புள்ளி:  0

என்னைப் பற்றி...

என் படைப்புகள்
அர்ஜுன் மீரா செய்திகள்
அர்ஜுன் மீரா - அஹமது அலி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Jul-2014 6:43 pm

தோல்வி அடைவதை அனுமதிக்கலாம்...எனினும் வெற்றிக்கு முயற்சிக்காமல் இருப்பதை அனுமதிக்க முடியாது!

மேலும்

உண்மையான வரிகள்!! 27-Jul-2014 8:13 pm
தோல்வியில் முடங்கிக் கிடப்போர் அனைவரும் படித்து கடைபிடிக்க வேண்டிய வரிகள். அருமை. 27-Jul-2014 6:50 pm
அர்ஜுன் மீரா - மனோ ரெட் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jul-2014 8:12 am

பொய்யாக
நிலவொன்று செய்து
என் வானில்
உறவாட வைத்து
நிழலாக மழை பெய்கிறாள்..!!

பூப்போல
புயலொன்று வீசி,
கண்முன்னே
குயிலாக பேசி
நாடக நடை போடுகிறாள்...!!

கண்ணாடி
அறையொன்றில் பூட்டி,
என்னுருவம்
இல்லாமல் வாட்டி
கண்கட்டி வித்தை காட்டுகிறாள்..!!

பனிப்போல
சில்லென்று சிரித்து
வெயிலுக்கு
வர சொல்லி அழைத்து
உணர்வுக்குள் தீயிடுகிறாள்...!!

கண்ணுக்குள்
கடையொன்று நடத்தி
கண்ணீரை
வியாபாரம் செய்து
வட்டிக்கு விலை பேசுகிறாள்..!!

வஞ்சத்தில்
வலையொன்று விரித்து,
நெஞ்சக
அறையெல்லாம் உடைத்து
கை வீசி செல்கிறாள்,
காதல் பொய் பேசி ஓடுகிறாள்..!!

மேலும்

அ்ண்ணா இவ்வளவு வித்தை தெரிந்தவளா உங்கள் காதலி வரிகளில் காதல் வலி 01-Aug-2014 9:28 am
மிக்க மகிழ்ச்சி தோழா..... உங்களது பதிவுகளை தமிழ் நண்பர்கள் தளத்திலும் பார்த்தேன்....! மிகவும் நன்றாக இருக்கிறது.......! தொடர்ந்து எழுதுங்கள்...... வாழ்த்துக்கள்.........................! 29-Jul-2014 10:28 am
நாகூர் கவி அய்யா ...தங்களின் படைப்பு பார்த்த தாக்கம் தான் ...உங்கள் கவிதை மேல் காதல் :) 29-Jul-2014 10:23 am
சரியாக சொன்னீர்கள் நண்பரே 29-Jul-2014 10:21 am
அர்ஜுன் மீரா - gowthami அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jul-2014 12:45 pm

எந்த பூவிலும் இல்லா புதுவாசம் என் பூமகள்
நட்சத்திர கூட்டமும் இணையில்லா பொழிற் முகம்
அன்னையின் அன்பும் தோற்கும் அவளிடம்................

நான் உரு கொடுத்த என் உயிர் அவள்
என் இதய அறைகளை ஆக்கிரமிப்பு செய்பவள்
என் வாழ்வின் உந்து சக்தி
மெய் அன்பின் அகங்காரி .........

பாசம் ,எதிர்பார்ப்பாய் -எதிர்பார்ப்பு ஏமாற்றமாய்
மாறும் உலகியல் விதியில் தனிவிதி படைத்தாய்
பாசம் பலமடங்கு பெருக்கி உயிர் மூச்சினை அடைத்தாய்

உனக்கு நான் அம்மாவா?
எனக்கு நீ அம்மாவா?
அடிக்கடி பொய்கோபத்தில் கேட்டதுண்டு............
அது என் குழப்பத்தின் உளறல் அடி


என் தாயடி நீ............................



ஆற

மேலும்

உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி 29-Jul-2014 11:44 pm
நன்றி கவிஞரே ...ரம்சான் வாழ்த்துக்கள் 29-Jul-2014 7:41 pm
பாசத்தின் பச்சை வரிகள் அழகான உணர்வின் வெளிப்பாடு ! 28-Jul-2014 9:44 pm
வருகைக்கும் ,கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே 19-Jul-2014 1:50 pm
அர்ஜுன் மீரா - ப்ரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2014 1:43 pm

ஷிவானியின் இந்த நிலையை பார்த்து அனைவரும் கதறி அழுதனர்..........

எப்படி என் மகளுக்கு இப்படி ஆனது என்ன ஆச்சி என்று துடித்தார் ஷிவானியின் தாயார்...?

ரிஷானியால் எதுவும் பேச முடியாமல் அழுது கொண்டிருந்தாள் ஏனென்றால் மருத்துவரும் கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள் என்று சொல்லிவிட்டு அவரால் இயன்ற அளவு முயற்சி செய்து கொண்டிருந்தார்.......!

செல்போனில் பேசிக்கொண்டிருந்தவள் திடீரென மயங்கி விழுந்தாள் பக்கத்தில் போய் என்ன காரணம் என்று யோசிக்கிறதுக்குள்ளால இரத்தம் இரத்தமாக வாந்தி எடுத்திருந்தாள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம் என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அழுதாள் மனோஜின் அம்மா??????

ஷிவானி

மேலும்

வந்தது...... 09-Jun-2014 4:11 pm
:( :( :( :( :( :( :( :( அடுத்து 02-Jun-2014 4:43 pm
நன்றி வித்யா! 31-May-2014 12:07 pm
நன்றி அண்ணா! 31-May-2014 12:07 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (58)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (58)

கா.ந.கல்யாணசுந்தரம

கா.ந.கல்யாணசுந்தரம

செய்யாறு, திருவண்ணாமலை மா
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).

இவரை பின்தொடர்பவர்கள் (58)

JAKIR

JAKIR

வந்தவாசி
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
nandagopal d

nandagopal d

salem
மேலே