Vasu Srinivasan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Vasu Srinivasan
இடம்
பிறந்த தேதி :  19-Mar-1954
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Jun-2015
பார்த்தவர்கள்:  52
புள்ளி:  21

என் படைப்புகள்
Vasu Srinivasan செய்திகள்
Vasu Srinivasan - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2015 2:24 pm

அரை வயிறேனும் உண்டி அடைக்க
கரையும் காகம் கவண் இலக்காக்கி
இரையாய் கொள்ளும் இழிதல் ஒழிந்து
நிறைவாய் உண்ணும் நிகழ்வும் என்றோ?

பந்தமெனப் பசியும் பிணியும் பற்றிட
சொந்தமெனச் சொல்ல சோகமே உண்டு
வந்திடுமோ இவர்கள் வாழ்வில் வசந்தம்
வெந்த மனதில் வீசிடும் தென்றலாய்

மேலும்

Vasu Srinivasan - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2015 6:37 pm

கழுத்தில் கட்டிட வாங்கிய கயிறை
இழுத்து கையில் இறுக்கிக் கட்டியே
அழித்தாய் அவன் அனுதினக் கனவை
பழியும் கொண்டாய் பகடம் பேணி

கண்ணா எனும் கனிமொழி களைந்து
அண்ணா என்றே அழைத்து அழித்தாய்
மண்ணாய் போனது மனதில் கோட்டை
பெண்மனம் கல்லென பெயரும் பெற்று

மேலும்

நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Aug-2015 1:26 am
Vasu Srinivasan - Vasu Srinivasan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2015 8:00 pm

நீலவானில் நீந்தும் நிலவை விலக்க
உலவிடும் மேகமும் மூடியே உண்ண
மலர்ந்த மதலையும் நீங்கும் நிலவால்
அலங்கியே அன்னம் தவிர்த்து

மேலும்

புதிய பார்வை.. 07-Aug-2015 10:48 am
Nandri 06-Aug-2015 8:36 pm
அழகான வெண்பா வாழ்க வளமுடன் 06-Aug-2015 8:14 pm
Vasu Srinivasan - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2015 8:00 pm

நீலவானில் நீந்தும் நிலவை விலக்க
உலவிடும் மேகமும் மூடியே உண்ண
மலர்ந்த மதலையும் நீங்கும் நிலவால்
அலங்கியே அன்னம் தவிர்த்து

மேலும்

புதிய பார்வை.. 07-Aug-2015 10:48 am
Nandri 06-Aug-2015 8:36 pm
அழகான வெண்பா வாழ்க வளமுடன் 06-Aug-2015 8:14 pm
Vasu Srinivasan - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2015 11:47 pm

பழவினை நீக்கும் பசும்பொன் நிறத்தாள்
தழல்பொன் இரசதம், தந்திடும் ஆரமுடை
வெண்மதி யொத்த விசதத் திருமகளை
தண்தீயின் மூத்தவா தா

பொன்னும், பரியும், பசுவுடன் கூடிய
என்சுற்றம் யாங்கள் எவர்கால் பெறுவமோ
அத்திரு யெம்மை அகலாமல் எம்முள்ளே
வைப்பாய் மறையின் முதல்

முதன்வரு குந்தம் வழிவரும் தேருடன்
மாதங்கப் பேர்பிளிறு மாட்சியின் கட்டியமாய்
வந்த திருவை விளித்தேன்- உறைக
பரிவுடன் உள்ளில் நிறைந்து

முறுவலும் காட்டி மிளிரும் குணத்தாள்
கருணை ஒளிர்ந்து களிப்பும் அளிக்கும்
முளரி நிறத்தாள், மலரமர்ச் செல்வி
அகத்துள் புகுவாய் அலர்ந்து

ஒளிநிறை திங்களை ஒத்துச் சுடர

மேலும்

Vasu Srinivasan - Vasu Srinivasan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jun-2015 12:26 pm

வண்ண வண்ண வெந்த காய்களுடனே
வெண்சோறும் நெய்யில் வறுத்துப் புரட்டி
உடன் வரும் உற்ற தோழனாய்
கட்டித் தயிர் கூடிய வெங்காயமும்
எந்தையும் தாயும் அன்றளித்த அமுதாய்
வெந்தயம் மிளகுடன் மணக்கும் குழம்பும்
உரை மிளகாய் உப்புடனே அரிதாரமிட்ட
உருளை எண்ணையில் ஊற வதக்கி
மகிழ்வுடன் எமக்களித்த மென் கரங்களில்
பொன் காப்பிட பணமில்லை- மனமுண்டு
வாழ்த்த வந்தன வார்த்தைகள் .

மேலும்

மறுபடியும் உங்கள் பார்வைக்கு , சில திருத்தங்களுடன் . 05-Jun-2015 11:20 am
Vasu Srinivasan - Vasu Srinivasan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jun-2015 10:14 pm

தூய தமிழறியா தமிழன் யான்
ஆயகலை கவியறிய ஆசை வந்து
பாயும் வார்த்தைப் பாவென தொடுத்து
தூயதுணை திருத்தத் தந்தேன்

மேலும்

Nandri 02-Jun-2015 11:41 pm
தந்திடுக தங்க நிகர் தமிழில்_வளர் சிந்தனை சீர் கருவால் 02-Jun-2015 11:34 pm
தமிழ்யறியா - தமிழறியா 02-Jun-2015 11:12 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவரை பின்தொடர்பவர்கள் (3)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
மேலே