avmpanbarasi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  avmpanbarasi
இடம்:  THIRUKKANUR
பிறந்த தேதி :  26-Apr-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-May-2013
பார்த்தவர்கள்:  108
புள்ளி:  10

என் படைப்புகள்
avmpanbarasi செய்திகள்
avmpanbarasi - VINAYAGAMURUGAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2015 10:42 am

இயலாமையின் உதிர்வுகளில்
காலத்தின் இசைவுகளின்படி -
இயற்கையானதாய் சருகுகளின் மேடு ..........

இயற்கையாய் உதிர்ந்ததும்
இசைந்து உதிர்ந்ததும்
உதிர்க்கபட்டதும் ஒரே கும்பலில் ...........

வளருகின்ற வாரிசுகளின்
மறைமுக விருப்பங்களின்படி
பச்சை இலைகள் சருகுகளாய் ............

வேர்களின் ஈர்ப்பினால்
சருகுகள் மிக விரைவிலே
எருதாய்............

மனிதனின் மானுட மறைவில்
எத்தனையோ உறவு தொலைப்பில்
உயிர்தந்த உறவுகளும் சருகுகளாய் ...........

பழுப்பதில் பாவமில்லை
இலைகள் பழிப்பதிலேயே
உதிர்ந்து சருகுகளாய் ............

உயிர்தந்த உன்னத உறவுகள்கூட
உதாசினத்தின் உச்சத்தால்
அழுகைகளின்

மேலும்

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி 11-Aug-2015 8:07 am
முதுமையின் வலி அழகாய் உணத்தி உள்ளீர்கள் 11-Aug-2015 8:02 am
பார்வைக்கும் கருத்து பகிர்விர்க்கும் மிக்க நன்றி 08-Aug-2015 11:21 am
நினைவில் வருகிறது ஊர் பக்கம் கூறும் பழமொழி.. குருத்தோலை சார ஓலைய பார்த்து சிரிச்சுசாம்.. இளமையும் ஓர்நாள் முதுமையடையும்..கவி அழகு.. 08-Aug-2015 11:19 am
avmpanbarasi - VINAYAGAMURUGAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2015 6:18 pm

அறிதிலாய் பெரும் கூட்டமொன்று
அற்பமாய் அம்மன வார்த்தைகளால்
அர்ச்சிக்கிறது - வார்த்தை அம்புகள் காயத்தால்
வலியில் எவ்வளவோ நல்ல உள்ளங்கள் .............

இருப்பவரிடத்தில் இயலாதவர்கள்
படும் பாட்டினை
அவமானங்கள்கூட அவ்வளவாய்
விவரிக்க முடியாத பெரும்பாலான தருணங்கள் .

இருப்பவர் இல்லாமலும்
இல்லாதவர் இருப்பவருமாய்
இருதய குணங்களில் மாறுபட்டு .

காசுகூட கர்ணன்களை மறுத்துவிட்டு
கஞ்சன்களிடத்தில்
நிரந்தர தஞ்சத்தில் .............

கடவுள்கூட காசுக்கு
ஏழைகளைத்தான் அலைய வைத்துக்கொண்டிருக்கிறான்
அழ வைத்துக்கொண்டும் இருக்கிறான் ,
இன்றும் ...........

மனமும் மானமும்
தன்மானத்தை இழ

மேலும்

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி 14-Aug-2015 8:00 am
மனிதனின் வாழ்க்கை போராட்டத்தை செதுக்கும் கவி சித்திரம் 11-Aug-2015 8:01 am
avmpanbarasi - VINAYAGAMURUGAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2015 8:57 am

எதிர்கால கனவுகள் எத்தனைகளோடு
இன்பச்சுமையின் இன்னல்களோடு
ஈரைந்து மாதங்களின் இறுதியில்
ஓர் இன்பமான வலி .

ஆர்வத்தின் மிகுதியால்
அளவுகடந்த வலியின் ஆழமும் அறியாமல் ,
கண்களின் பார்வை மட்டும்
கர்ப்ப கூடாரத்தை நோக்கியே .

ஆணோ பெண்ணோ
கருப்போ சிகப்போ என்று எதுவும் விலங்காமலிருந்தும்,
உறவுதூற்றல்களை ஒதுக்கிவைக்க ஓர் உறவுதேடலில்
பளீர் அழுகையுடன் ஓர் உருவம் பச்சிளம் பிறப்பு .

அசைவுகளை மட்டும் ரசித்திருந்த
அந்த நாட்களை கடந்து
இதோ அந்த அழகையும் அசைவையும்
இன்பமாய் தொட்டு ரசிக்கிறது கைகள் ..

மசக்கையின் மயக்கம் தாண்டி
இதோ புதியதாய் ஒரு மறு பிறப்பில்
உலகத்தை அதிசயமாய் உணரும

மேலும்

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி 11-Aug-2015 8:06 am
பெண்களின் தாய்மை ஏக்கம் அழகாய் செதுக்கப்பட்டிருக்கிறது 11-Aug-2015 8:00 am
மிக்க நன்றி 10-Aug-2015 10:08 am
இன்பத்தை அள்ளிக்கொடுத்து இறுதியில் இதயத்தை கனமாக்கி விட்டீர்.. வலியின் உச்சம் கவிதையின் வெளிப்பாடு.. அருமை.. 10-Aug-2015 10:07 am
avmpanbarasi - VINAYAGAMURUGAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2015 12:57 pm

என்றுமே சுதந்திர வானத்தை மட்டும்
நேசித்த பறவை இன்று சிறகொடிந்து
வீட்டு சிறைக்குள் .

அனுபவங்கள் எச்சரித்த
அக்கறை எச்சரிப்புகளின் அலட்சியம்
ஆபத்தில் முடிந்திருக்கிறது .

உலகத்தின் நேர்மறை வெளிச்சம் மட்டும் இல்லை
எதிர்மறை இருட்டும் இருக்கிறது
என்பதும் விபத்திற்கு பின்னே விளங்குகிறது .

பறவையாய் பிறந்தாலும்
பருந்துகளும் வானத்தில்தான் வட்டமடிக்கின்றன
என்பதை மறந்ததால் வந்த விளைவு .

கூட்டிற்குள் இல்லாத சுதந்திரத்தை
கூடாரங்களில் கிடைத்துவிடுமா என்ன ?
இழந்தவைகள் ஏக்கங்களால் திரும்பாது .

ஏளனமாய் தெரிந்த எறும்புகள் கூட
மரண பயம் காட்டி மிரட்டுகிறது -
நடுக்கத்தில் நாட்கள்

மேலும்

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி 11-Aug-2015 8:05 am
பெண்களுக்கான வாழ்க்கை பாடம் அழகு 11-Aug-2015 7:58 am
நன்றி நண்பரே 11-Aug-2015 7:46 am
சுதந்திரத்தின் சூத்திரம் இந்த கவிதையில்... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Aug-2015 1:03 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
மனோ ரெட்

மனோ ரெட்

எட்டயபுரம்,தூத்துக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (9)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (9)

வேஅழகேசன்

வேஅழகேசன்

ஈரோடு
yembee

yembee

Nagercoil
a.n.naveen soft

a.n.naveen soft

kanjipuram
மேலே