avmpanbarasi - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : avmpanbarasi |
இடம் | : THIRUKKANUR |
பிறந்த தேதி | : 26-Apr-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-May-2013 |
பார்த்தவர்கள் | : 108 |
புள்ளி | : 10 |
இயலாமையின் உதிர்வுகளில்
காலத்தின் இசைவுகளின்படி -
இயற்கையானதாய் சருகுகளின் மேடு ..........
இயற்கையாய் உதிர்ந்ததும்
இசைந்து உதிர்ந்ததும்
உதிர்க்கபட்டதும் ஒரே கும்பலில் ...........
வளருகின்ற வாரிசுகளின்
மறைமுக விருப்பங்களின்படி
பச்சை இலைகள் சருகுகளாய் ............
வேர்களின் ஈர்ப்பினால்
சருகுகள் மிக விரைவிலே
எருதாய்............
மனிதனின் மானுட மறைவில்
எத்தனையோ உறவு தொலைப்பில்
உயிர்தந்த உறவுகளும் சருகுகளாய் ...........
பழுப்பதில் பாவமில்லை
இலைகள் பழிப்பதிலேயே
உதிர்ந்து சருகுகளாய் ............
உயிர்தந்த உன்னத உறவுகள்கூட
உதாசினத்தின் உச்சத்தால்
அழுகைகளின்
அறிதிலாய் பெரும் கூட்டமொன்று
அற்பமாய் அம்மன வார்த்தைகளால்
அர்ச்சிக்கிறது - வார்த்தை அம்புகள் காயத்தால்
வலியில் எவ்வளவோ நல்ல உள்ளங்கள் .............
இருப்பவரிடத்தில் இயலாதவர்கள்
படும் பாட்டினை
அவமானங்கள்கூட அவ்வளவாய்
விவரிக்க முடியாத பெரும்பாலான தருணங்கள் .
இருப்பவர் இல்லாமலும்
இல்லாதவர் இருப்பவருமாய்
இருதய குணங்களில் மாறுபட்டு .
காசுகூட கர்ணன்களை மறுத்துவிட்டு
கஞ்சன்களிடத்தில்
நிரந்தர தஞ்சத்தில் .............
கடவுள்கூட காசுக்கு
ஏழைகளைத்தான் அலைய வைத்துக்கொண்டிருக்கிறான்
அழ வைத்துக்கொண்டும் இருக்கிறான் ,
இன்றும் ...........
மனமும் மானமும்
தன்மானத்தை இழ
எதிர்கால கனவுகள் எத்தனைகளோடு
இன்பச்சுமையின் இன்னல்களோடு
ஈரைந்து மாதங்களின் இறுதியில்
ஓர் இன்பமான வலி .
ஆர்வத்தின் மிகுதியால்
அளவுகடந்த வலியின் ஆழமும் அறியாமல் ,
கண்களின் பார்வை மட்டும்
கர்ப்ப கூடாரத்தை நோக்கியே .
ஆணோ பெண்ணோ
கருப்போ சிகப்போ என்று எதுவும் விலங்காமலிருந்தும்,
உறவுதூற்றல்களை ஒதுக்கிவைக்க ஓர் உறவுதேடலில்
பளீர் அழுகையுடன் ஓர் உருவம் பச்சிளம் பிறப்பு .
அசைவுகளை மட்டும் ரசித்திருந்த
அந்த நாட்களை கடந்து
இதோ அந்த அழகையும் அசைவையும்
இன்பமாய் தொட்டு ரசிக்கிறது கைகள் ..
மசக்கையின் மயக்கம் தாண்டி
இதோ புதியதாய் ஒரு மறு பிறப்பில்
உலகத்தை அதிசயமாய் உணரும
என்றுமே சுதந்திர வானத்தை மட்டும்
நேசித்த பறவை இன்று சிறகொடிந்து
வீட்டு சிறைக்குள் .
அனுபவங்கள் எச்சரித்த
அக்கறை எச்சரிப்புகளின் அலட்சியம்
ஆபத்தில் முடிந்திருக்கிறது .
உலகத்தின் நேர்மறை வெளிச்சம் மட்டும் இல்லை
எதிர்மறை இருட்டும் இருக்கிறது
என்பதும் விபத்திற்கு பின்னே விளங்குகிறது .
பறவையாய் பிறந்தாலும்
பருந்துகளும் வானத்தில்தான் வட்டமடிக்கின்றன
என்பதை மறந்ததால் வந்த விளைவு .
கூட்டிற்குள் இல்லாத சுதந்திரத்தை
கூடாரங்களில் கிடைத்துவிடுமா என்ன ?
இழந்தவைகள் ஏக்கங்களால் திரும்பாது .
ஏளனமாய் தெரிந்த எறும்புகள் கூட
மரண பயம் காட்டி மிரட்டுகிறது -
நடுக்கத்தில் நாட்கள்
நண்பர்கள் (9)

புவனா முத்துக்கிருஷ்ணன்
திண்டுக்கல்

Anithbala
இந்தியா(சென்னை).

அ வேளாங்கண்ணி
சோளிங்கர், தமிழ்நாடு

மனோ ரெட்
எட்டயபுரம்,தூத்துக்குடி
