bhagyanathan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  bhagyanathan
இடம்:  Chennai
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Jul-2013
பார்த்தவர்கள்:  142
புள்ளி:  18

என் படைப்புகள்
bhagyanathan செய்திகள்
bhagyanathan - KS அம்பிகாவர்ஷினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-May-2014 10:43 pm

நஞ்சுண்ட வாயும்
பஞ்சுண்ட தீயுமாய்
உருக்குலையச் சுடராகும்
ஆற்றாமையில் ,

தீரும்வரை தீக்கிரையாகும்
எதுவும்
சேரும்வரை உள்ளம்
பருகும் காதலாய்
கண்டாய்
இளமை .....

வயது பாழாகி
நாள் திரைய
நடையும் விரையச்
சோர்ந்திடும்
பிணிக்குள்
மலர்ந்திடுவாய்
பாவை நோன்பின்
பட்டுடுத்திப்
பண்ணென்று.............!

மேலும்

அப்டிங்களா சார்....நன்றி...நன்றி....... 09-Jun-2014 11:58 pm
நன்றிகள் ....... 09-Jun-2014 11:58 pm
மிக்க நன்றிகள் ...... 09-Jun-2014 11:57 pm
எளிய வரிகள் தாம் நண்பரே...மிக்க நன்றிகள் கருத்திற்கு...... 09-Jun-2014 11:57 pm
bhagyanathan - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2014 11:09 am

மனிதா....
மானுடம் வள...
மரணம் கொல்...
எந்தவொரு மிருகமும்
தன்னைத்தானே
அழித்துக்கொல்வதில்லை.....
வெட்டுண்ட
கிளைகள்கூட
துளிர்விட துடிக்கும்...
நீ மட்டும் ஏன்
வாழும்போதே
மரணிக்க விரும்புகிறாய்?
கடவுளல்ல நீ
மரித்தும் உயிர்த்தெழ!
சிகரெட்
உன் சவம் புதைக்க - இப்பொழுதே
சின்ன சின்ன பெட்டிக்குள்
சாம்பல் சேகரிக்கிறாய்!
தவணைமுறையில் - நீ
செத்துக்கொண்டிருப்பதை அறியாமல்
நாகரீகமென நையாண்டி பேசுகிறாய்!
டாஸ்மாக்
உன் மரணத்திற்கு
முன் அனுமதி சீட்டு
வழங்குமிடம்!
விஷத்தில் தேன் ஊற்றி
அமுதென்கிறாய்!
உயிர்கொல்லி
எனத்தெரிந்து
பூச்சுமருந்து குடிப்பாயா?
விஞ்ஞானம் கோள்களில்
வாழ யோசிக்கிற

மேலும்

bhagyanathan அளித்த படைப்பில் (public) amirtha மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Jan-2014 12:23 pm

விடியும் முன்
விழித்த விழிகள்
காணல் நீராய்
காலைச் சூரியன்
கலங்கிய கண்ணில்
நீர்த்துளிகளாய்
நினைவுகள்............
கற்றை கூந்தலில்
ஒற்றை ரோஜா சூடிய
ஓவியப் பாவை
உடுத்திய தாவணியில்
மேகத்துள் மறைந்த
மஞ்சள் நிலவென மிளிர்ந்தாள்!
பிரம்ம கவியொன்று
மெல்ல நடை பயில
நாணம் உடன் வழிய
பூக்கோலமிட
பூலோகம் வந்தயிவள் யாரோ?
ஒற்றை ரோஜா
செடிக்கு அழகு!
ஒற்றை நிலா
வானுக்கு அழகு!
ஒற்றை குழந்தை
வீட்டுக்கு அழகு!
ஒருதலைக் காதல்
யாருக்கு அழகு!
என்னையும்
என் கண்ணீரையும்
ஏந்திக் கொண்ட
ஈரமுள்ள ஒரே ஜீவன்
என் தலையணை மட்டும்தான்!

மேலும்

வாழ்த்துகள் தோழி 22-Jan-2014 4:34 pm
நான் தோழி 22-Jan-2014 4:18 pm
நன்றி தோழரே 22-Jan-2014 3:04 pm
ஆணென்ன பெண்ணென்ன .......கண்ணீரும் நினைவுகளும் எல்லாருக்கும் ஒன்றுதானே ....... 22-Jan-2014 3:02 pm
bhagyanathan - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2014 12:23 pm

விடியும் முன்
விழித்த விழிகள்
காணல் நீராய்
காலைச் சூரியன்
கலங்கிய கண்ணில்
நீர்த்துளிகளாய்
நினைவுகள்............
கற்றை கூந்தலில்
ஒற்றை ரோஜா சூடிய
ஓவியப் பாவை
உடுத்திய தாவணியில்
மேகத்துள் மறைந்த
மஞ்சள் நிலவென மிளிர்ந்தாள்!
பிரம்ம கவியொன்று
மெல்ல நடை பயில
நாணம் உடன் வழிய
பூக்கோலமிட
பூலோகம் வந்தயிவள் யாரோ?
ஒற்றை ரோஜா
செடிக்கு அழகு!
ஒற்றை நிலா
வானுக்கு அழகு!
ஒற்றை குழந்தை
வீட்டுக்கு அழகு!
ஒருதலைக் காதல்
யாருக்கு அழகு!
என்னையும்
என் கண்ணீரையும்
ஏந்திக் கொண்ட
ஈரமுள்ள ஒரே ஜீவன்
என் தலையணை மட்டும்தான்!

மேலும்

வாழ்த்துகள் தோழி 22-Jan-2014 4:34 pm
நான் தோழி 22-Jan-2014 4:18 pm
நன்றி தோழரே 22-Jan-2014 3:04 pm
ஆணென்ன பெண்ணென்ன .......கண்ணீரும் நினைவுகளும் எல்லாருக்கும் ஒன்றுதானே ....... 22-Jan-2014 3:02 pm
bhagyanathan - எண்ணம் (public)
19-Nov-2013 12:15 pm

இனி...
தோட்டாக்களை விட்டு விட்டு
ரோஜாக்களை தொடுப்போம்!
அன்பெனும் தீவிரவாதம்
அகிலமெல்லாம் பரவட்டும்!
அந்நியன் என்றொரு வார்த்தை
அறவே அழியட்டும்!
யாதும் ஊரே யாவரும் கேளீர்
யதார்த்தம் ஆகட்டும்!
பஞ்சமெனும் வார்த்தைக்கு
பஞ்சம் வரட்டும்!
இயற்கை என்றும்
இறவாமல் இருக்கட்டும்!
இனியொரு
பூமி கிடைத்தாலும்
அது இதுபோல்
இல்லையென்றாகட்டும்!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

user photo

VK

chennai
அமிர்தா

அமிர்தா

அந்தியூர் - ERODE
nilamagal

nilamagal

tamil nadu
kavik kadhalan

kavik kadhalan

thiruppur

இவர் பின்தொடர்பவர்கள் (8)

அமிர்தா

அமிர்தா

அந்தியூர் - ERODE
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மா பிரவீன்

மா பிரவீன்

அய்யப்பன் தாங்கள்

இவரை பின்தொடர்பவர்கள் (8)

மா பிரவீன்

மா பிரவீன்

அய்யப்பன் தாங்கள்
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்

என் படங்கள் (1)

Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே