jayapriya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  jayapriya
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  03-Aug-2017
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  2

என் படைப்புகள்
jayapriya செய்திகள்
jayapriya - jayapriya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2017 12:12 pm

காண்பவர் எல்லாம் கண்டு-என்
மனம் இப்படி பதறவில்லை..

ஏனோ ?
அவனை கண்டால் மட்டும்
கைகளும் கவி புனைகிறது..!

இதயத்தின் இசை,
இனிமையாய் காதில் கேக்கிறது..
அவனை கண்டபோதெல்லாம்!

அவன் அப்படி அழகில்லை,
ஆனாலும் ஏனென்று தெரியவில்லை?
ஒருநொடி கூட அவன் முன் நின்று பேசியதில்லை
துளி விவரம் கூட அவனை பற்றி அறியவில்லை
இருந்தும் மனம் ஏன் அவனை தேடுகிறது?

கேள்வி எழுந்த என் மனம்,
பதில் தேட ,
வினவும் நினைவுகளும்,
விலாசமென அவனையே காண!

இது தான் காதலா?
இவையும் காதலா?
இசைந்தது காதலை சொல்ல
அவனோடு!
ஆனால் அவனோ
ஏற்கனவே காதல் வசப்பட்டுள்ளான்.!

நினைவுகளும் சிதறி,
மனமும் அழுது,
தண்டனை க

மேலும்

நன்றி.. 29-Aug-2017 1:44 pm
வருத்தம் வேண்டாம்....இவ்வாறு நடந்தது உங்கள் வருங்கால நாயகனின் வேண்டுதலாகக்கூட இருக்கலாம்... அருமை 👌 28-Aug-2017 10:10 pm
jayapriya - jayapriya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Aug-2017 12:12 pm

காண்பவர் எல்லாம் கண்டு-என்
மனம் இப்படி பதறவில்லை..

ஏனோ ?
அவனை கண்டால் மட்டும்
கைகளும் கவி புனைகிறது..!

இதயத்தின் இசை,
இனிமையாய் காதில் கேக்கிறது..
அவனை கண்டபோதெல்லாம்!

அவன் அப்படி அழகில்லை,
ஆனாலும் ஏனென்று தெரியவில்லை?
ஒருநொடி கூட அவன் முன் நின்று பேசியதில்லை
துளி விவரம் கூட அவனை பற்றி அறியவில்லை
இருந்தும் மனம் ஏன் அவனை தேடுகிறது?

கேள்வி எழுந்த என் மனம்,
பதில் தேட ,
வினவும் நினைவுகளும்,
விலாசமென அவனையே காண!

இது தான் காதலா?
இவையும் காதலா?
இசைந்தது காதலை சொல்ல
அவனோடு!
ஆனால் அவனோ
ஏற்கனவே காதல் வசப்பட்டுள்ளான்.!

நினைவுகளும் சிதறி,
மனமும் அழுது,
தண்டனை க

மேலும்

நன்றி.. 29-Aug-2017 1:44 pm
வருத்தம் வேண்டாம்....இவ்வாறு நடந்தது உங்கள் வருங்கால நாயகனின் வேண்டுதலாகக்கூட இருக்கலாம்... அருமை 👌 28-Aug-2017 10:10 pm
jayapriya - Karthika kani KK அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Aug-2017 7:28 pm

கலையாத நீண்டதொரு
கனவு கண்டேன் ..
விழி திறந்தேன்
வியந்து நின்றேன் !
பார்க்கும் யாவும் அழகாக
துயரம் கலைத்திட்ட
மௌனம் உணர்ந்தேன் ..
யாருமே இல்லை
என்னை சுற்றி
ஆயினும் ,
துளிகூட பாரமில்லை ...
பதறாமல் புரிந்து நின்றேன் !
நான் இறந்துவிட்டேன்!!

நிம்மதியான அமைதி தருவது
மரணம் மட்டுந்தான் ...

மேலும்

jayapriya - நாகராஜன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Aug-2017 9:57 pm

என்னவளே விரைந்து
வந்துக்கொண்டிருக்கிறேன்
வான் விட்டு பூமி
வரும் மழையின்
குதூகலத்துடன்
உன்னை காணும் ஆவலில் ...
அழகை மெருகேற்றும்
அணிகலன்களும் அழகில்
மெருக்கேறுகிறது உன்னோடு
ஒட்டி கொள்வதால் ...
என்னவளே உன் கண்களில் நீ இட்டுக்கொள்ளும் மையாக நான் இருக்க
வேண்டும் பேரழகாய் குத்தி திற்கும் உன் பார்வையில் நான் சங்கமம் ஆகி
நீ விடும் ஒரு சொட்டு கண்ணீரில்
நான் உயிர் துறக்க ...

மேலும்

நன்றி 04-Aug-2017 7:16 pm
அருமை 04-Aug-2017 12:28 pm
நன்றி சகோ 03-Aug-2017 11:03 pm
Arumai 03-Aug-2017 10:06 pm
jayapriya - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2017 12:12 pm

காண்பவர் எல்லாம் கண்டு-என்
மனம் இப்படி பதறவில்லை..

ஏனோ ?
அவனை கண்டால் மட்டும்
கைகளும் கவி புனைகிறது..!

இதயத்தின் இசை,
இனிமையாய் காதில் கேக்கிறது..
அவனை கண்டபோதெல்லாம்!

அவன் அப்படி அழகில்லை,
ஆனாலும் ஏனென்று தெரியவில்லை?
ஒருநொடி கூட அவன் முன் நின்று பேசியதில்லை
துளி விவரம் கூட அவனை பற்றி அறியவில்லை
இருந்தும் மனம் ஏன் அவனை தேடுகிறது?

கேள்வி எழுந்த என் மனம்,
பதில் தேட ,
வினவும் நினைவுகளும்,
விலாசமென அவனையே காண!

இது தான் காதலா?
இவையும் காதலா?
இசைந்தது காதலை சொல்ல
அவனோடு!
ஆனால் அவனோ
ஏற்கனவே காதல் வசப்பட்டுள்ளான்.!

நினைவுகளும் சிதறி,
மனமும் அழுது,
தண்டனை க

மேலும்

நன்றி.. 29-Aug-2017 1:44 pm
வருத்தம் வேண்டாம்....இவ்வாறு நடந்தது உங்கள் வருங்கால நாயகனின் வேண்டுதலாகக்கூட இருக்கலாம்... அருமை 👌 28-Aug-2017 10:10 pm
jayapriya - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2017 7:41 am

​காட்சி : -

தான் பெற்றெடுத்தப் பிள்ளைகள்,மூப்படைந்த
காரணத்தாலும் , சுயநல எண்ணத்தாலும் ,
மற்றும் சூழ்நிலையாலும், சிறிதும் கவலையின்றி,
பொறுப்பின்றி பாசத்தைத் துறந்து இரக்கமின்றி
அன்னை என்பதை மறந்து அனாதையாக
வெளியேற்றி கைவிடும் நிலை இன்றைய
உலகில் நாளும் அதிகரிக்கிறது .

அத்தகைய சூழலில் உள்ள ஒரு தாய்
தன்னிலையை வேதனையுடன் பகிர்ந்துக்
கொள்வதே இக்கவிதையின் வரிகள் :
-------------------------------
பெண்ணாகப் பிறந்தால் பெருமையென
--கண்ணாக வளர்த்திடுவர் பெற்றவர்கள் !
மாறிடும் நிலைகளும் பெண்களுக்கு
--கூடிடும் பொறுப்பும் மதிப்புமிங்கு !
தாரமாகி தாயுமாவார் நங்கையும்
--தளர

மேலும்

மிக்க நன்றி பிரியா 04-Aug-2017 9:00 pm
உண்மைதான் சர்பான்...மிக்க நன்றி 04-Aug-2017 8:59 pm
மனிதனாக பிறந்தவர்கள் பலர் நாளடைவில் மிருகமாக மாறிவிடுகின்றனர் 04-Aug-2017 11:27 am
அருமை.. 04-Aug-2017 10:18 am
jayapriya - அரும்பிசை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2017 9:16 am

எத்தனை புதிர்கள்
எத்தனை விளக்கங்கள்
எத்தனை எதிர்ப்புகள்
எத்தனை சோகங்கள்
எத்தனை துன்பங்கள்
எத்தனை தோல்விகள்
எத்தனை வலிகள்
எத்தனை இன்பங்கள்
எத்தனை வெற்றிகள்
எத்தனை எத்தனையோ வாழ்வில் உதிக்க தளராமல் எதிர் கொண்டோமே....
அஞ்சா நெஞ்சத்துடன்

மேலும்

வாழ்க்கையை எதிர்கொள்ள மனவலிமை வேண்டும் . நன்று ! 04-Aug-2017 2:45 pm
nice 04-Aug-2017 10:16 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
மகேஷ் முருகையன்

மகேஷ் முருகையன்

தஞ்சை மற்றும் சென்னை
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (5)

Vinoth

Vinoth

Coimbatore
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
மகேஷ் முருகையன்

மகேஷ் முருகையன்

தஞ்சை மற்றும் சென்னை
மேலே