jayapriya - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : jayapriya |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 03-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 48 |
புள்ளி | : 2 |
காண்பவர் எல்லாம் கண்டு-என்
மனம் இப்படி பதறவில்லை..
ஏனோ ?
அவனை கண்டால் மட்டும்
கைகளும் கவி புனைகிறது..!
இதயத்தின் இசை,
இனிமையாய் காதில் கேக்கிறது..
அவனை கண்டபோதெல்லாம்!
அவன் அப்படி அழகில்லை,
ஆனாலும் ஏனென்று தெரியவில்லை?
ஒருநொடி கூட அவன் முன் நின்று பேசியதில்லை
துளி விவரம் கூட அவனை பற்றி அறியவில்லை
இருந்தும் மனம் ஏன் அவனை தேடுகிறது?
கேள்வி எழுந்த என் மனம்,
பதில் தேட ,
வினவும் நினைவுகளும்,
விலாசமென அவனையே காண!
இது தான் காதலா?
இவையும் காதலா?
இசைந்தது காதலை சொல்ல
அவனோடு!
ஆனால் அவனோ
ஏற்கனவே காதல் வசப்பட்டுள்ளான்.!
நினைவுகளும் சிதறி,
மனமும் அழுது,
தண்டனை க
காண்பவர் எல்லாம் கண்டு-என்
மனம் இப்படி பதறவில்லை..
ஏனோ ?
அவனை கண்டால் மட்டும்
கைகளும் கவி புனைகிறது..!
இதயத்தின் இசை,
இனிமையாய் காதில் கேக்கிறது..
அவனை கண்டபோதெல்லாம்!
அவன் அப்படி அழகில்லை,
ஆனாலும் ஏனென்று தெரியவில்லை?
ஒருநொடி கூட அவன் முன் நின்று பேசியதில்லை
துளி விவரம் கூட அவனை பற்றி அறியவில்லை
இருந்தும் மனம் ஏன் அவனை தேடுகிறது?
கேள்வி எழுந்த என் மனம்,
பதில் தேட ,
வினவும் நினைவுகளும்,
விலாசமென அவனையே காண!
இது தான் காதலா?
இவையும் காதலா?
இசைந்தது காதலை சொல்ல
அவனோடு!
ஆனால் அவனோ
ஏற்கனவே காதல் வசப்பட்டுள்ளான்.!
நினைவுகளும் சிதறி,
மனமும் அழுது,
தண்டனை க
கலையாத நீண்டதொரு
கனவு கண்டேன் ..
விழி திறந்தேன்
வியந்து நின்றேன் !
பார்க்கும் யாவும் அழகாக
துயரம் கலைத்திட்ட
மௌனம் உணர்ந்தேன் ..
யாருமே இல்லை
என்னை சுற்றி
ஆயினும் ,
துளிகூட பாரமில்லை ...
பதறாமல் புரிந்து நின்றேன் !
நான் இறந்துவிட்டேன்!!
நிம்மதியான அமைதி தருவது
மரணம் மட்டுந்தான் ...
என்னவளே விரைந்து
வந்துக்கொண்டிருக்கிறேன்
வான் விட்டு பூமி
வரும் மழையின்
குதூகலத்துடன்
உன்னை காணும் ஆவலில் ...
அழகை மெருகேற்றும்
அணிகலன்களும் அழகில்
மெருக்கேறுகிறது உன்னோடு
ஒட்டி கொள்வதால் ...
என்னவளே உன் கண்களில் நீ இட்டுக்கொள்ளும் மையாக நான் இருக்க
வேண்டும் பேரழகாய் குத்தி திற்கும் உன் பார்வையில் நான் சங்கமம் ஆகி
நீ விடும் ஒரு சொட்டு கண்ணீரில்
நான் உயிர் துறக்க ...
காண்பவர் எல்லாம் கண்டு-என்
மனம் இப்படி பதறவில்லை..
ஏனோ ?
அவனை கண்டால் மட்டும்
கைகளும் கவி புனைகிறது..!
இதயத்தின் இசை,
இனிமையாய் காதில் கேக்கிறது..
அவனை கண்டபோதெல்லாம்!
அவன் அப்படி அழகில்லை,
ஆனாலும் ஏனென்று தெரியவில்லை?
ஒருநொடி கூட அவன் முன் நின்று பேசியதில்லை
துளி விவரம் கூட அவனை பற்றி அறியவில்லை
இருந்தும் மனம் ஏன் அவனை தேடுகிறது?
கேள்வி எழுந்த என் மனம்,
பதில் தேட ,
வினவும் நினைவுகளும்,
விலாசமென அவனையே காண!
இது தான் காதலா?
இவையும் காதலா?
இசைந்தது காதலை சொல்ல
அவனோடு!
ஆனால் அவனோ
ஏற்கனவே காதல் வசப்பட்டுள்ளான்.!
நினைவுகளும் சிதறி,
மனமும் அழுது,
தண்டனை க
காட்சி : -
தான் பெற்றெடுத்தப் பிள்ளைகள்,மூப்படைந்த
காரணத்தாலும் , சுயநல எண்ணத்தாலும் ,
மற்றும் சூழ்நிலையாலும், சிறிதும் கவலையின்றி,
பொறுப்பின்றி பாசத்தைத் துறந்து இரக்கமின்றி
அன்னை என்பதை மறந்து அனாதையாக
வெளியேற்றி கைவிடும் நிலை இன்றைய
உலகில் நாளும் அதிகரிக்கிறது .
அத்தகைய சூழலில் உள்ள ஒரு தாய்
தன்னிலையை வேதனையுடன் பகிர்ந்துக்
கொள்வதே இக்கவிதையின் வரிகள் :
-------------------------------
பெண்ணாகப் பிறந்தால் பெருமையென
--கண்ணாக வளர்த்திடுவர் பெற்றவர்கள் !
மாறிடும் நிலைகளும் பெண்களுக்கு
--கூடிடும் பொறுப்பும் மதிப்புமிங்கு !
தாரமாகி தாயுமாவார் நங்கையும்
--தளர
எத்தனை புதிர்கள்
எத்தனை விளக்கங்கள்
எத்தனை எதிர்ப்புகள்
எத்தனை சோகங்கள்
எத்தனை துன்பங்கள்
எத்தனை தோல்விகள்
எத்தனை வலிகள்
எத்தனை இன்பங்கள்
எத்தனை வெற்றிகள்
எத்தனை எத்தனையோ வாழ்வில் உதிக்க தளராமல் எதிர் கொண்டோமே....
அஞ்சா நெஞ்சத்துடன்
நண்பர்கள் (4)

இராஜ்குமார்
திரு ஆப்பனூர்

மகேஷ் முருகையன்
தஞ்சை மற்றும் சென்னை

நாகராஜன்
Nagercoil
