jeya saravanan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  jeya saravanan
இடம்:  hosur
பிறந்த தேதி :  25-Jan-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Feb-2011
பார்த்தவர்கள்:  66
புள்ளி:  0

என்னைப் பற்றி...

engineer

என் படைப்புகள்
jeya saravanan செய்திகள்
jeya saravanan - Elumalai.A அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2014 11:58 pm

என்னவளுக்காக

ஒரு கோயில்

கட்டினேன்

என் இதயத்தில்...

என்றாவது

ஒரு நாள்

இணைந்திடுவோம்

என்ற நம்பிக்கையில்...

ஆனால் அவளோ

எங்கோ ஒரு

கண்காணா தேசத்தில்...

என் உயிரில்

கலந்த அவள்

என்றாவது ஒருநாள்

வருவாள் எனை காண

அப்பொழுது நான்

இல்லாமலும் இருக்கலாம்

இப்பூவுலகினில்...

அந்த ஒரு நாள்

நான் அவளுடன்

இருக்கும் நன் நாள்...

மேலும்

மிகவும் நன்றி.... 17-Mar-2014 9:35 pm
அருமை நண்பரே 01-Mar-2014 5:34 pm
வயதானாலும் மறக்க முடியாதது காதலாகத்தான் இருக்கமுடியும் ஐயா... 01-Mar-2014 1:05 am
நன்றி தோழி... 01-Mar-2014 12:32 am
jeya saravanan - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Mar-2014 12:26 pm

என்ன கொடுமையை
நான் அனுபவிக்கிறேன்
உன் அனுமதி இல்லாமல்
நமக்கு ஒரு ஆண்குழந்தை
ஒரு பெண் குழ்ந்தை
பயப்பிடாதே ...!!!
உன் பெயர் என் மக ளுக்கு
என் பெயர் உன் மகனுக்கு
ஒற்றை காதல் வலியில்
துடிக்கிறேன் ....!!!

மேலும்

பலர் மனதில் இருபது உங்கள் வார்த்தைகளில் . . . அருமை 01-Mar-2014 5:33 pm
ஒ :( 01-Mar-2014 12:43 pm
jeya saravanan - P முருகேச பாண்டியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2014 8:40 pm

எங்களுக்கு பேச நேரமில்லை, கோபப்பட நேரம் உண்டு
அதி காலையில் விழித்தெழ முடிய வில்லை
இரவினில் துங்கவும் இயலவில்லை
உணவு சமைக்க நேரமில்லை
உணவு விடுதியில் காத்திருக்க நேரம் உண்டு
அன்பு குறைய, அதிகாரம் ஆக்கிரமிக்க
பரிவு இல்லை, பாசம் இல்லை
மோசம் அடைந்தோம் என எண்ணி
எங்கள் வாழ்கையில் விருப்பம் இல்லை
குடும்பத்தில் அமைதியும் இல்லை
வாதம் உண்டு, விவாதமும் உண்டு
மன உளச்சல்
கோவிலுக்கு போகவில்லை
கோர்ட்க்கு போகிறோம்
எங்கள் விவாகரத்துக்காக

மேலும்

எங்கள் விவாகரத்துக்காக என்பதை எங்கள் பிரிவிற்காக .. என்றால் இன்னும் நன்று என்பது என் தாழ்மையான கருத்து. கவிதை நன்று என்பார்வையில் உங்கள் கவிதையை திருத்தினேன் .. எங்களுக்கு பேச நேரமில்லை, கோபப்பட நேரம் உண்டு !! அதிகாலையில் விழித்தெழ முடிய வில்லை இரவினில் துங்கவும் இயலவில்லை உணவு சமைக்க நேரமில்லை உணவு விடுதியில் காத்திருக்க நேரம் உண்டு எங்கள் வாழ்கையில் விருப்பம் இல்லை ஆனால் வாதம் உண்டு, விவாதமும் உண்டு குடும்பத்தில் அமைதியும் இல்லை அன்பு குறைய, அதிகாரம் ஆக்கிரமிக்க பரிவு இல்லை, பாசம்மும் காணவில்லை மோசம் அடைந்தோம் என எண்ணி . . . கோவிலுக்கு போகவில்லை . . . இறைவனிடம் மனஅமைதி கோரவில்லை நீதிமன்றம் போகிறோம் . . . நீதிபதி இடம் கோருகிறோம் . . . . நம் பிரிவிற்காக .......... 01-Mar-2014 5:12 pm
நல்ல கருத்து. எளிய வார்த்தைகள். அருமையான பதிவு. 01-Mar-2014 10:41 am
சிந்திக்க வேண்டிய கவிதை 28-Feb-2014 9:56 pm
jeya saravanan - ஜவ்ஹர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Mar-2014 3:07 pm

வெண்மை+தாமரை =வெண்டாமரையா அல்லது வெண்தாமரையா?
பச்சை+கிளி= பசுங்கிளியா அல்லது பச்சைக்கிளியா?

மேலும்

வித்வான்களுடன் பல தரத்தில் உள்ளவர்களும் இத்தளத்தில் இருப்பார்கள்.இத்தளத்தில் வித்துவான்களை மட்டும் நேர்முகப்பரீட்சை நடாத்தித் தெரிவுசெய்யப்பட்டவர்கள் இல்லையே.நீங்கள் வித்வானா இருக்கலாம் சகோதரரே.பலர் இத்தளத்தின் ஊடாக பயின்று கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுப்பது உங்களைப் போன்ற கற்றுத்தேர்ந்தவர்களின் கடமையல்லவா? 04-Mar-2014 4:38 pm
ஐந்தாம் வகுப்பு மாணவனிடம் கேட்கும் கேள்வியைக் கேட்டுத் தளத்தின் மாண்பைக் குறைக்காதீர்! இங்கே எல்லாரும் வித்வான்களாக்கும்! 04-Mar-2014 10:09 am
இலக்கணத்தௌிவு சிறப்பு! நன்றி சகோ. 01-Mar-2014 9:00 pm
கருத்துக்கும் தௌிவுக்கும் நன்றி ஐயா! 01-Mar-2014 8:59 pm
மேலும்...
கருத்துகள்

மேலே