kanika priya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kanika priya
இடம்:  puducherry
பிறந்த தேதி :  16-Dec-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Sep-2014
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  10

என்னைப் பற்றி...

கவிதைகள் படிக்கவும் எழுதவும் ஆர்வம் அதிகம். சிறு கதை நாடகம் படிப்பேன், பிறர்க்கும் அக்கதைகளை பரின்துரைபேன்.

என் படைப்புகள்
kanika priya செய்திகள்
kanika priya - kanika priya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2014 8:17 am

கருவறையில் தனித்து இருந்தேன்,
உன்னால் சொந்தம் அமைந்தது.
ஒரு துளி ரத்தத்தால்,
இணைந்து விட்டோம்;
இங்கு யாரும் அனாதை இல்லை.

மேலும்

nandri 22-Oct-2014 8:32 pm
super 22-Oct-2014 12:42 pm
nandri natpe... 11-Sep-2014 1:05 pm
அருமை நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Sep-2014 10:46 am
kanika priya - kanika priya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2014 8:32 am

கனவுகளும் சுகம் தான் நினைவாக்கும் வரை
நிஜங்களும் சுகம் தான் கனவாகாத வரை
வலிகளும் சுகம் தான் உன்னை பார்க்கும் வரை
கண்ணீரும் சுகம் தான் உனக்காக சிந்தும் வரை
பிரிவும் சுகம் தான் நாம் சேரும் வரை
மறதியும் சுகம் தான் நான் உன்னை மறவாத வரை
எனது வாழ்வும் சுகம் தான் நீ இருக்கும் வரை
உன்னை நினைப்பதும் சுகம் தான்,
என் உயிர் உள்ள வரை.

மேலும்

நன்றி நட்பே...... 11-Sep-2014 1:04 pm
நன்றி நட்பே... 11-Sep-2014 1:03 pm
அருமை.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Sep-2014 10:46 am
kanika priya - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2014 8:32 am

கனவுகளும் சுகம் தான் நினைவாக்கும் வரை
நிஜங்களும் சுகம் தான் கனவாகாத வரை
வலிகளும் சுகம் தான் உன்னை பார்க்கும் வரை
கண்ணீரும் சுகம் தான் உனக்காக சிந்தும் வரை
பிரிவும் சுகம் தான் நாம் சேரும் வரை
மறதியும் சுகம் தான் நான் உன்னை மறவாத வரை
எனது வாழ்வும் சுகம் தான் நீ இருக்கும் வரை
உன்னை நினைப்பதும் சுகம் தான்,
என் உயிர் உள்ள வரை.

மேலும்

நன்றி நட்பே...... 11-Sep-2014 1:04 pm
நன்றி நட்பே... 11-Sep-2014 1:03 pm
அருமை.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Sep-2014 10:46 am
kanika priya - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2014 8:17 am

கருவறையில் தனித்து இருந்தேன்,
உன்னால் சொந்தம் அமைந்தது.
ஒரு துளி ரத்தத்தால்,
இணைந்து விட்டோம்;
இங்கு யாரும் அனாதை இல்லை.

மேலும்

nandri 22-Oct-2014 8:32 pm
super 22-Oct-2014 12:42 pm
nandri natpe... 11-Sep-2014 1:05 pm
அருமை நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Sep-2014 10:46 am
kanika priya - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2014 8:11 am

வரதே என்ற போதும் - என்
காதினில் வந்து முனுமுனுக்கின்றாய்.
உனக்கென்று வலைகள் அமைத்தலும் - நீ
துலைஇட்டு வந்து இசைக்கிறாய்.
உன் ராகத்திற்கு முன்னால் - பல
சப்தசுரங்களும் தோற்று விடும்.
பல் வரிசை இல்லை என்றாலும் - உன்
ஊசி முனையால் உசுப்புகிறாய்.
காற்றிலே உளாவி திரிந்து -நீ
என்னை எப்படி தீண்டினாலும்
உன்னை அழித்திட எனக்கு -மனம்
இல்லையே சின்ன கொசுவே!

மேலும்

kanika priya - kanika priya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Sep-2014 8:25 am

அழகிய புகைப்படம்,
நினைவூட்டியது உருண்டோடிய காலங்களை.
உன் பிம்பம் தெளித்து,
நிழல்கள் கூட நிஜமாஇன.
அத்தருணம் உணர்ந்தேன்,
நிழல்களும் குரல் எழுப்பும் என்று.
அன்று என்னோடு நடந்த,
உன் கால் தடம் என்று இல்லை.
ஏன்னோ! இன்று,
என் கால் தடம் மட்டுமே
தனியாக நிற்கிறது வெருமைஉற்று.
இது தான் விதியோ!!!

மேலும்

நன்றி.... 11-Sep-2014 7:53 am
நன்றி நட்பே .... 11-Sep-2014 7:52 am
அருமை நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Sep-2014 2:10 am
kanika priya - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2014 8:25 am

அழகிய புகைப்படம்,
நினைவூட்டியது உருண்டோடிய காலங்களை.
உன் பிம்பம் தெளித்து,
நிழல்கள் கூட நிஜமாஇன.
அத்தருணம் உணர்ந்தேன்,
நிழல்களும் குரல் எழுப்பும் என்று.
அன்று என்னோடு நடந்த,
உன் கால் தடம் என்று இல்லை.
ஏன்னோ! இன்று,
என் கால் தடம் மட்டுமே
தனியாக நிற்கிறது வெருமைஉற்று.
இது தான் விதியோ!!!

மேலும்

நன்றி.... 11-Sep-2014 7:53 am
நன்றி நட்பே .... 11-Sep-2014 7:52 am
அருமை நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Sep-2014 2:10 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
அருண்குமார்செ

அருண்குமார்செ

எறையூர் (பெரம்பலூர்)
அராகவன்

அராகவன்

பட்டுக்கோட்டை
jothi

jothi

Madurai

இவர் பின்தொடர்பவர்கள் (9)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி

இவரை பின்தொடர்பவர்கள் (9)

user photo

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே