kanniammal - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  kanniammal
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  09-Nov-1981
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Jun-2012
பார்த்தவர்கள்:  512
புள்ளி:  113

என்னைப் பற்றி...

நான் பதிவு செய்யும் கவிதைகள் சொல்லும் என்னைப் பற்றி.......

என் படைப்புகள்
kanniammal செய்திகள்
kanniammal - kanniammal அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Dec-2012 12:41 am

ஆதவன் கரம் நீட்டி
அமைதியான நிலத்தினை
அன்புடன் தீண்டும் முன்னே

ஆவலுடன் விழித்தெழுந்து
அதிகாலை நீராடி
அழகான கோலமிட

கூடிடுவோம் மார்கழியில்
என் இரு அக்காவும் நானும் 

தினம் தினம் ஒருக் கோலம் 
தீவிரமாய் பயிற்சி செய்து
அடுத்த வீட்டில் போட்ட கோலம்
அதை தவிர்த்த புதுக் கோலம்
தேர்ந்தெடுத்து வைத்திடுவோம்

அக்காவுக்கு பெரிய வாசல்
மற்ற இருவருக்கும் எதிரில் உள்ள
பழைய வீட்டின் இரண்டு வாசல்
என்ற போதும்
சுழற்சியில் மாற்றிக் கொள்வோம்

அழுத்தமான புள்ளிகள்
அளந்தெடுத்த இடைவெளி என
பாட்டி வந்து மூவருக்கும்
பாங்காய் வைத்து தருவாள்

தீர்க்கமான கோடுகள்
நேர்த்தியான வளைவுகள

மேலும்

அப்படியே என் பிறந்தகம் நியபகம் வருகிறது சகோதரியே, வாழ்த்துக்கள். 05-Jul-2020 11:24 am
எனக்கும் அடிக்கடி நடக்கும் தான் தோழி... கோலம் போன்று கலையாமல் நம் குழந்தைகளும் தெரிந்து கொள்ளவே பதிவு செயதேன் நன்றி தோழி.... . 14-Dec-2012 1:10 pm
நன்றி மிக்க நன்றி.....!! 14-Dec-2012 1:06 pm
மிகவும் நன்று. நான் உங்களுக்கு பெரிய கருத்தை எழுதி முடித்துவிட்டேன். ஆனால் எல்லாம் அழிந்துவிட்டது கோலத்தை போல. என் பழைய நினைவுகளை அப்படியே கொண்டுவந்து விட்டது உங்கள் கவிதை. நன்று 14-Dec-2012 9:02 am
கருத்துகள்

நண்பர்கள் (55)

Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர

இவர் பின்தொடர்பவர்கள் (55)

முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
yathvika komu

yathvika komu

nilakottai

இவரை பின்தொடர்பவர்கள் (56)

மேலே