kanniammal - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : kanniammal |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 09-Nov-1981 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Jun-2012 |
பார்த்தவர்கள் | : 515 |
புள்ளி | : 113 |
என்னைப் பற்றி...
நான் பதிவு செய்யும் கவிதைகள் சொல்லும் என்னைப் பற்றி.......
என் படைப்புகள்
kanniammal செய்திகள்
ஆதவன் கரம் நீட்டி
அமைதியான நிலத்தினை
அன்புடன் தீண்டும் முன்னே
ஆவலுடன் விழித்தெழுந்து
அதிகாலை நீராடி
அழகான கோலமிட
கூடிடுவோம் மார்கழியில்
என் இரு அக்காவும் நானும்
தினம் தினம் ஒருக் கோலம்
தீவிரமாய் பயிற்சி செய்து
அடுத்த வீட்டில் போட்ட கோலம்
அதை தவிர்த்த புதுக் கோலம்
தேர்ந்தெடுத்து வைத்திடுவோம்
அக்காவுக்கு பெரிய வாசல்
மற்ற இருவருக்கும் எதிரில் உள்ள
பழைய வீட்டின் இரண்டு வாசல்
என்ற போதும்
சுழற்சியில் மாற்றிக் கொள்வோம்
அழுத்தமான புள்ளிகள்
அளந்தெடுத்த இடைவெளி என
பாட்டி வந்து மூவருக்கும்
பாங்காய் வைத்து தருவாள்
தீர்க்கமான கோடுகள்
நேர்த்தியான வளைவுகள
அப்படியே என் பிறந்தகம் நியபகம் வருகிறது சகோதரியே, வாழ்த்துக்கள். 05-Jul-2020 11:24 am
எனக்கும் அடிக்கடி நடக்கும் தான் தோழி...
கோலம் போன்று கலையாமல் நம் குழந்தைகளும் தெரிந்து கொள்ளவே பதிவு செயதேன்
நன்றி தோழி....
. 14-Dec-2012 1:10 pm
நன்றி மிக்க நன்றி.....!! 14-Dec-2012 1:06 pm
மிகவும் நன்று. நான் உங்களுக்கு பெரிய கருத்தை எழுதி முடித்துவிட்டேன். ஆனால் எல்லாம் அழிந்துவிட்டது கோலத்தை போல.
என் பழைய நினைவுகளை அப்படியே கொண்டுவந்து விட்டது உங்கள் கவிதை. நன்று 14-Dec-2012 9:02 am
கருத்துகள்
நண்பர்கள் (55)

அன்புடன் ஸ்ரீ
srilanka

கிருஷ்ணா புத்திரன்
TAMILNADU

Ka Prabu Tamizhan
Oman

Shyamala Rajasekar
சென்னை
