கற்பனை காவியம் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கற்பனை காவியம் |
இடம் | : காரைக்குடி |
பிறந்த தேதி | : 21-Jul-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 25-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 266 |
புள்ளி | : 1 |
கல்வியியல் கல்லூரியில் உதவி பேராசிரியர்
சந்தோசம் வேண்டும் , அதற்கு என்ன செய்ய வேண்டும் ?
எப்போதும் கவலைகளே முன்னிற்கின்றன , மகிழ்ச்சி காண என்ன செய்ய வேண்டும் ?
கண்ணீரை துடைக்கும் கரம் வேண்டுகிறேன் , என் கரங்களே உதவி செய்கின்றன ! கண்ணீர் துடைக்கும்
கரம் கிடைக்க என்ன தான் செய்ய வேண்டும் !
அன்னையர் தினத்தை முன்னிட்டு அனைத்து தாய்மார்களுககும் வாழ்த்துக்களுடன் என் பரிசையும் வழங்குகிறேன்...!
இன்று உழவன்
சேற்றில் கால் வைத்தால் தான்
நாளை நாம்
சோற்றில் கை வைக்கலாம்
நம்மால் இயலாதது
ஒன்றுமில்லை
இவ்வுலகில்...!
உழைப்போம்...!
உயர்வோம்...!
உழைப்பாளிகள் இல்லையேல் நாமுமில்லை....!
உணவுமில்லை..!
போட்டி விவரங்கள்
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்தும் கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி.
கவிதை தலைப்புகள்:
1. உழைப்பே உயர்வு
2. உழவு
3. நீர் இன்றி அமையாது உலகு
4. உழவர்
5. பசுமை உலகம்
6. புதியதோர் உலகம் செய்வோம்
7. குழந்தை தொழிலாளர்
8. உழைப்பாளி
9. வலியோடு வெற்றி
10. உடல் தானம்
கட்டுரை தலைப்புகள்:
1. சுற்றுச்சூழல்
2. தேசிய ஒருமைப்பாடு
3. இயற்கை
4. சிறு சேமிப்பு
5. மனித நேயம்
6. முயற்சி
7. உணவு
8. உழைப்பே உயர்வு
9. காலம் பொன் போன்றது
10. காமராஜர்
ஓவியம்:
ஓவியம் பகுதிக்குச் சென்று உங்கள் ஓவியப் படைப்புகளை சமர்பிக்கவும். சிறந்த ஓவியம் ஒன்றிற்கு பரிசு வ