கற்பனை காவியம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கற்பனை காவியம்
இடம்:  காரைக்குடி
பிறந்த தேதி :  21-Jul-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Jun-2015
பார்த்தவர்கள்:  251
புள்ளி:  1

என்னைப் பற்றி...

கல்வியியல் கல்லூரியில் உதவி பேராசிரியர்

என் படைப்புகள்
கற்பனை காவியம் செய்திகள்
கற்பனை காவியம் - தங்கதுரை அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-May-2016 12:26 pm

சந்தோசம் வேண்டும் , அதற்கு என்ன செய்ய வேண்டும் ?
எப்போதும் கவலைகளே முன்னிற்கின்றன , மகிழ்ச்சி காண என்ன செய்ய வேண்டும் ?
கண்ணீரை துடைக்கும் கரம் வேண்டுகிறேன் , என் கரங்களே உதவி செய்கின்றன ! கண்ணீர் துடைக்கும்
கரம் கிடைக்க என்ன தான் செய்ய வேண்டும் !

மேலும்

தாயை பிரிந்து தொலைவில் வாழும் என்னால் எப்படி முடியும் ! தாய் மடி தேடி ஓடும் கன்றாய் என் வாழ்வு அமைந்து விட்டது ! கைபேசியில் கேட்கும் அன்னையின் வார்த்தையில் தான் உயிர் வாழ்கிறேன் சகோதரி ! அதனால் தான் இந்த கேள்வியே ? தங்கள் வருகைக்கும் உள்ள (உள்ளம் ) பதிலுக்கும் மிக்க மகிழ்ச்சி ! நன்றி சகோதரி ! 09-May-2016 1:17 pm
தங்கள் கூறும் வழிமுறையை முயன்று பார்க்கிறேன் சகோ ! வருகைக்கு நன்றி ! 09-May-2016 1:11 pm
உண்மை தான் bro ! 09-May-2016 1:08 pm
தன்னைவிட வேறு யாராலும் முடியாது.., 08-May-2016 6:53 am
கற்பனை காவியம் - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
07-May-2016 11:05 pm

அன்னையர் தினத்தை முன்னிட்டு அனைத்து தாய்மார்களுககும் வாழ்த்துக்களுடன் என் பரிசையும் வழங்குகிறேன்...!

மேலும்

வாழ்த்துக்கள் 09-May-2016 10:10 am
அழகான ஓவியம் வாழ்த்துக்கள் 08-May-2016 10:19 pm
கற்பனை காவியம் - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
07-May-2016 10:58 pm

இன்று உழவன்
சேற்றில் கால் வைத்தால் தான்
நாளை நாம்
சோற்றில் கை வைக்கலாம்

மேலும்

உணர்ந்தால் நலமே!பென்சில் ஓவியம் அழகு 08-May-2016 10:22 pm
கற்பனை காவியம் - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
07-May-2016 10:56 pm

நம்மால் இயலாதது
ஒன்றுமில்லை
இவ்வுலகில்...!
உழைப்போம்...!
உயர்வோம்...!

மேலும்

பாரத்தை பார்க்காமல் முயல்பவன் உழைப்பாளி என்பதை எறும்பின் மூலம் உணர்த்தும் ஓவியம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 08-May-2016 10:21 pm
கற்பனை காவியம் - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
07-May-2016 10:52 pm

உழைப்பாளிகள் இல்லையேல் நாமுமில்லை....!
உணவுமில்லை..!

மேலும்

உழைப்பின் நிலையை உணர்த்தும் ஓவியம் 08-May-2016 10:20 pm
கற்பனை காவியம் - கீத்ஸ் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

போட்டி விவரங்கள்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்தும் கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி.

கவிதை தலைப்புகள்:
1. உழைப்பே உயர்வு
2. உழவு
3. நீர் இன்றி அமையாது உலகு
4. உழவர்
5. பசுமை உலகம்
6. புதியதோர் உலகம் செய்வோம்
7. குழந்தை தொழிலாளர்
8. உழைப்பாளி
9. வலியோடு வெற்றி
10. உடல் தானம்

கட்டுரை தலைப்புகள்:
1. சுற்றுச்சூழல்
2. தேசிய ஒருமைப்பாடு
3. இயற்கை
4. சிறு சேமிப்பு
5. மனித நேயம்
6. முயற்சி
7. உணவு
8. உழைப்பே உயர்வு
9. காலம் பொன் போன்றது
10. காமராஜர்

ஓவியம்:
ஓவியம் பகுதிக்குச் சென்று உங்கள் ஓவியப் படைப்புகளை சமர்பிக்கவும். சிறந்த ஓவியம் ஒன்றிற்கு பரிசு வ

மேலும்

பொங்கல் போட்டி முடிவுகள் எப்போது வரும்..? மேதின போட்டியின் முடிவுகள் எப்போது வரும்.? எதனால் இது தடைபட்டு நிற்கிறது ? 08-Sep-2016 9:24 pm
நீங்கள் சொல்லிய சி......................ல நாட்கள் இன்னும் முடியவில்லையா??? 30-Aug-2016 11:19 am
கவிதை,கட்டுரை போட்டி முடிவுகள் எப்போது வருகின்றன? - கிரிஜா மணாளன் , திருச்சி 20-Aug-2016 12:51 pm
ஓவிய போட்டி முடிவுகள் பார்த்தேன்; கவிதை,கட்டுரை போட்டி முடிவுகள் எப்போது வருகின்றன? 13-Aug-2016 2:23 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே