எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன்னைச்
சுற்றி சுற்றி
வலம் வரும்
என்னை
ஓரப்பார்வை பார்த்தது
போதும்
கண்ணா...!
ஓரேயொரு
ராஜப்பார்வையிடு...
தேற்றுப் போக
துடிக்கிறது
என் கண்கள்..!
உன் கண்களிடம்..!

மேலும்

வந்து விடு...!
உன்னுயிர்
தந்து விடு..!
இல்லை
சென்று விடு..!
மௌனித்தே
என்னை கொன்று விடாதே
என் மன்னவா...!

மேலும்

ம்ம் அருமை 26-Jun-2015 11:55 am

பிடிக்காவிடில்
திருப்பி தந்து விடு..!
வட்டியும் முதலுமாய்
நான் தந்த
முத்தத்தை...!

மேலும்

வரி வரியாய்
கவி எழுதுகிறேன்
வாசிக்க வேண்டிய
நீயே
கண்டும் காணாமல்
புரிந்தும் புரியாமல்
மௌனித்தே
கொள்கிறாயே
கொலைகாரா...!

மேலும்

இதுவும் கடந்து போகும்

மேலும்


மேலே