kasiviswanathan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kasiviswanathan
இடம்:  Chennai
பிறந்த தேதி :  31-Jul-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Aug-2011
பார்த்தவர்கள்:  143
புள்ளி:  12

என்னைப் பற்றி...

மென்பொருள் பொறியாளன்

என் படைப்புகள்
kasiviswanathan செய்திகள்
kasiviswanathan - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2016 7:15 am

ஊடலும் கூடலும்----கயல்விழி

எத்தனை
மணித்தியாலங்கள்
காத்திருந்து விட்டேன்
ஒவ்வொரு மணி
நேரமும்
வருடங்கள் தரும்
வலியினை
தந்துவிட்டன
ம்ம்
நீ கண்டுகொள்ளவேயில்லை.

காலை தேநீர்
வேளையில்
நீ அனுப்பும்
இதய சின்னமும்
முத்த ஸ்மைலியும்
இன்று காணவேயில்லை.

என் தொலைப்பேசி
சிணுங்கவே இல்லை
நானும் தான்

உன் கொஞ்சல் இன்றி
கோபத்தில்
என்னை போல்
உன் தொலைப்பேசியும்.

போ
இன்று
உன்னுடன்
பேசப்போவதாய் இல்லை
நான்
உன் எந்த வார்த்தைக்கும்
மயங்கவே மாட்டேன்
மன்னிக்கவும் மாட்டேன்.

ஆனால்
தயவு செய்து

"அதிக வேலை குட்டிம்மா
அய் லவ் யு"
என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன்னை
அண

மேலும்

வாழ்த்துகள் 31-Dec-2021 11:27 am
அருமை கணவன் மனைவி காதலா அல்லது காதலன் காதலியா 30-Nov-2021 3:27 pm
தங்களின் கவிதை சொல்வது நியுட்டனின் மூன்றாம் விதி போல.. வினைக்கும் எதிர்வினைக்குமான பிணைப்பு அதன் வலிமையை பொறுத்ததே... பிரிவு காதலை வலுப்படுத்தும்..உண்மை அன்பை உணர்த்தும்.. மிக அருமையாக பிரிவின் வலியை வரியாக்கி இருந்தீர்கள்... 30-May-2021 7:44 pm
kasiviswanathan - மணிமேகலை பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Apr-2015 9:36 pm

புதுவரவுகளில்
பிடித்தப் பாடலாய்
இணைந்துக் கொள்ளும்
அவன் பேச்சு...!!

விசேசங்களில்
போடும் மொக்தூளாய்
வண்ணம் மாற்றும்
அவன் பார்வை...!!

ஐஸ் வண்டிகளில்
ஒலிக்கும் மணியாய்
கவனம் ஈர்க்கும்
அவன் பைக் சத்தம்...!!

திருவிழாவிற்கு
கலையும் தூக்கமாய்
விழிக்க வைக்கும்
அவன் ஞாபகம்...!!

வார இறுதிகளில்
அம்மாவின் ஞாயிறாய்
தவிர்க்க முடியாதது
அவன் நினைவுகள்...!!

வேர்களில்
பற்றிடும் தாய்மண்ணாய்
உரிமைக் கொள்ளும்
அவன் கோபம்...!!

குழந்தைகள்
கேட்கும் பொம்மையாய்
மறுக்க முடியாதது
அவன் பிடிவாதங்கள்...!!

மலராத
பூக்களின் நிறமாய்
அழகான இரகசியம்
அவன் முழுக்கை
மடிப்புகள்...!!

மேலும்

// வேர்களில் பற்றிடும் தாய்மண்ணாய் உரிமை கொள்ளும் அவன் கோபம்...!! // என்று படித்துப் பார்த்தால் இன்னும் இனிமையாக இருக்கிறது. 27-May-2015 3:45 pm
//செடி வேர்களில் பற்றிடும் தாய்மண்ணாய் உரிமை (க்) கொள்ளும் அவன் கோபம்...!! // மிளிரும் வரிகள். பாராட்டுக்கள்! 27-May-2015 3:44 pm
வரவே மகிழ்ச்சி.. மிக்க நன்றி.. நட்பே.. 20-May-2015 3:25 pm
வரவே மகிழ்ச்சி நட்பே.. மிக்க நன்றி.. 20-May-2015 3:24 pm
கருத்துகள்

நண்பர்கள் (29)

மணிமேகலை பூ

மணிமேகலை பூ

தமிழ்நாடு
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்

இவர் பின்தொடர்பவர்கள் (29)

இவரை பின்தொடர்பவர்கள் (29)

arunkumar

arunkumar

theni
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
yarlpavanan

yarlpavanan

மாதகல், யாழ்ப்பாணம், இலங்க
மேலே