கிட்டி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கிட்டி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 52 |
புள்ளி | : 14 |
நினைத்துப் பார்க்க
ஒரு உருவம்
ஆசை வார்த்தைகளை
கூறக்கேட்க ஒரு குரல்
மோகம் வந்தால்
என் தேகம் உரச
ஒரு நிழல்
இவையாவும் கலந்த
உன் நினைவுகள்
நினைத்துப் பார்க்க
ஒரு உருவம்
ஆசை வார்த்தைகளை
கூறக்கேட்க ஒரு குரல்
மோகம் வந்தால்
என் தேகம் உரச
ஒரு நிழல்
இவையாவும் கலந்த
உன் நினைவுகள்
இந்த முத்தத்தினை தவிற
வேறு சத்தமில்லை உன்னிடம்
என்பது தெரிந்ததே
இவை தவிர வேறு ஆறுதல்
என்னவாய் இருக்கமுடியும்
உன் நினைவுகள்
தரும் வெப்பத்தில்
எப்பொழுதுமே
குளிர்காய்கிறது
என் இதயம் !!!!,
கைகளின் இடுக்கில்
தேனீர் குவளை
இரசித்து ருசித்து
உறிஞ்சிக் கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளை !!!
இவைகள்
வருமுன் காப்பதே
சிறந்தது
வந்துவிட்டால்
முதல்நிலையே
இவற்றிற்க்கு மருந்து
உடல்
உள்ளம் மேல்
காதல்கொள்ளும்
ஒட்டுண்ணிகள் இவை..
இவை சிரித்தால்.?
கற்கண்டு உடல்
சர்க்கரையாய்
கரையும்
வளர்பிறை
உள்ளம்
தேய்பிறையாகும்..
முழுதாய்
இவற்றை
தொலைத்தவருமில்லை!
தொலைத்தவரைப்
பின்தொடர
இவைகள் தயங்குவதுமில்லை
இவைகள்..
உடலைப்புற்றாக்கி
அதில்
நஞ்சினை கக்கும்
பாம்புகள்.
மனதை ஊற்றாக்கி
கண்ணீரை சுரக்கும்
பாறைகள்..
இவைகள்..
-(புற்றுநோய்-காதல்நோய்).
என்
காதலை
மறந்துவிட்டேன்
என்று
சொல்லும்
விக்கிரமாதித்யன்களுக்கு
தெரிவதில்லை!
அதன்
நினைவுகள்
வேதாளமாய்
மனதில் பயணிக்கின்றன என்று...
-பார்த்திபன்
சுற்றியிருக்கும் உறவுகளை
மதிக்கத் தெரியாதவன்
சித்தம் கலங்கிய தன் அன்னையின்
உள்ளம் துடிக்கும் வலி அறியாதவன்
கண்களில் சமீபமாய் கவலையில்
சுருங்கிய கோடுகள் புலப்படவில்லை
கண்களின் ஈரம் வற்றிய நிலையறியாதவன்
சமுதாயம் பேசும் ஏளனப் பேச்சிற்கும்
நிதம் நிதம் உயிர்விடும் தந்தையின்
பாரத்தின் அழுத்தம் புரியாதவன்
அக்கறையாய் சொல்லும் சகோதரியின்
கருத்துக்களின் ஆழம் புரியாதவன்
கடைசியில் யாருக்காய்
இத்துனையும் புரியாமல்போன
இவனுக்கு
காதலி என்று
நினைத்துக் கற்பனையில் திளைத்து
வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டிருப்பவனுக்கு
காதலியின் கபட நாடகம் மட்டும்
புரிய போகிறதா என்ன?
நண்பர்கள் (5)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

ராம்
காரைக்குடி

கவியமுதன்
சென்னை (கோடம்பாக்கம் )

சுகுமார் சூர்யா
திருவண்ணாமலை
