குட்டி ரவி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  குட்டி ரவி
இடம்:  கோபிசெட்டிபாளையம், ஈரோடு
பிறந்த தேதி :  15-Aug-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Feb-2014
பார்த்தவர்கள்:  131
புள்ளி:  1

என் படைப்புகள்
குட்டி ரவி செய்திகள்
குட்டி ரவி - குட்டி ரவி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2015 2:48 pm

அழுகை....
அழுகின்ற குரலை விட
அழுகையை அடக்கி கொண்டு
தழுதழுத்து பேசும் குரல்
நம்மை
உடைந்து போக
செய்து விடுகின்றது....

மேலும்

குட்டி ரவி - எண்ணம் (public)
15-Sep-2015 2:48 pm

அழுகை....
அழுகின்ற குரலை விட
அழுகையை அடக்கி கொண்டு
தழுதழுத்து பேசும் குரல்
நம்மை
உடைந்து போக
செய்து விடுகின்றது....

மேலும்

குட்டி ரவி - குட்டி ரவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Sep-2015 6:56 pm

அப்பா...
அம்மா வச்ச
குழம்ப சாபிட்டுட்டு
மீன் எல்லாம்
செத்து
சட்டிக்குள்ள கெடக்குது....

மேலும்

நன்றி நண்பர்களே 12-Sep-2015 12:19 pm
அருமை 09-Sep-2015 2:53 pm
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Sep-2015 12:05 am
குட்டி ரவி - குட்டி ரவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Sep-2015 6:56 pm

அப்பா...
அம்மா வச்ச
குழம்ப சாபிட்டுட்டு
மீன் எல்லாம்
செத்து
சட்டிக்குள்ள கெடக்குது....

மேலும்

நன்றி நண்பர்களே 12-Sep-2015 12:19 pm
அருமை 09-Sep-2015 2:53 pm
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Sep-2015 12:05 am
குட்டி ரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2015 6:56 pm

அப்பா...
அம்மா வச்ச
குழம்ப சாபிட்டுட்டு
மீன் எல்லாம்
செத்து
சட்டிக்குள்ள கெடக்குது....

மேலும்

நன்றி நண்பர்களே 12-Sep-2015 12:19 pm
அருமை 09-Sep-2015 2:53 pm
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Sep-2015 12:05 am
குட்டி ரவி - குட்டி ரவி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Jul-2015 6:55 pm

நீ இல்லாமல்
வாழ தெரிந்த எனக்கு...
உன்
நினைவுகள்
இல்லாமல்
வாழ தெரியவில்லை!!!!!

மேலும்

குட்டி ரவி - எண்ணம் (public)
05-Jul-2015 6:55 pm

நீ இல்லாமல்
வாழ தெரிந்த எனக்கு...
உன்
நினைவுகள்
இல்லாமல்
வாழ தெரியவில்லை!!!!!

மேலும்

குட்டி ரவி - எண்ணம் (public)
14-Aug-2014 7:55 pm

எழுத்து தள தோழர் தோழிகளுக்கு 68ம் ஆண்டு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்....

மேலும்

குட்டி ரவி - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Aug-2014 12:10 am

நன்றி : திரு ஹாசிப்கான்(ஒவியம்)
-------------------ஆனந்த விகடன்

அரும்புகளின் கையில்
அலைபேசி எந்திரம்...

அலைபேசியால் தினம்
அலைப்பாய்கிறது மனம்...

விலையில்லா நாட்டின் மானம்
விலைப்போகிறது அவமானம்...

அலைப்பேசி விற்பனை மையங்களில்
அலைமோதுகிறது மாணவ செல்வங்கள்
அற்பகாசுக்கு பதிவேற்றப்படுகிறது ஆபாசங்கள்...

புற்றீசல்களாய் நீலப்படங்கள்
கிளுகிளுப்பாய் நிழற்படங்கள்
அத்தனையும் பாலுணர்வுக்கு முதலீடுகள்...

உடலுறவு காட்சிகள் யாவும்
அலைபேசியில் உலாவும் கேளிக்கை...
பள்ளியறை காட்சி நினைவுகளால்
பாடசாலைகளில் முதலிரவு ஒத்திகை...

இளம் சிறார்களின் பார்வைகளில்
இழையோடுகிறது காமக்கோணம்..

மேலும்

வருகை தந்து கருத்தளித்து வாழ்த்துக்களை இருவருக்கும் சொன்ன உங்களது நல்ல உள்ளத்திற்கு எங்களது சார்பாக நன்றிகள்.....! 24-Sep-2014 9:24 pm
மிக அருமையான பதிவு பதிந்த திருப்பூர் கவிஞருக்கும் பகிர்ந்த நாகூர் கவியாருக்கும் வாழ்த்துக்கள்! 24-Sep-2014 8:54 am
தீயை - தீயாய் 29-Aug-2014 6:44 am
திருந்த வாய்ப்பில்லையென்று திருப்பூர் கவிஞர் தீயை எரிகிறார்... திருந்தினால் அனைவருக்கும் சந்தோஷமே....! வருகைக்கும் மனம் திறந்த கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி கவிஞரே....! 26-Aug-2014 10:59 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
user photo

Arun Raja

trichy

இவர் பின்தொடர்பவர்கள் (9)

user photo

Arun Raja

trichy
அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (9)

user photo

தசரதன்

சென்னை
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே