அழுகை.... அழுகின்ற குரலை விட அழுகையை அடக்கி கொண்டு...
அழுகை....
அழுகின்ற குரலை விட
அழுகையை அடக்கி கொண்டு
தழுதழுத்து பேசும் குரல்
நம்மை
உடைந்து போக
செய்து விடுகின்றது....
அழுகை....
அழுகின்ற குரலை விட
அழுகையை அடக்கி கொண்டு
தழுதழுத்து பேசும் குரல்
நம்மை
உடைந்து போக
செய்து விடுகின்றது....