பரிமள - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பரிமள
இடம்:  ERODE
பிறந்த தேதி :  22-Oct-1982
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  31-Dec-2014
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  3

என் படைப்புகள்
பரிமள செய்திகள்
பரிமள - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Feb-2015 9:42 pm

இப்படி நடந்தால் எப்படி?

வருங்காலத்தில் ஒரு நாள்...

கஷ்டமர் கேரில் வேலை செய்யும் ஒருவர், ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கிறார். அந்த வாடிக்கையாளர் அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பவர். எப்படியாவது இன்று அவரை சந்தித்து, அவரது எல்லா சந்தேகங்களையும் முழுவதுமாக தீர்த்து வைக்கவேண்டும். அது முடியாவிட்டால் இனிமேல் தொல்லை கொடுக்க முடியாதவாறு நன்றாக திட்டிவிட்டு வரவேண்டும் என்ற முடிவுடன் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
வாடிக்கையாளரின் வீடானது அந்த தெருவின் இறுதியில் தனியாக இருந்தது.
தனது வண்டியை நிறுத்திவிட்டு, வீட்டிற

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி சகோதரி! 14-Feb-2015 7:13 pm
மிக அருமை !புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரா. 13-Feb-2015 11:30 am
சரிவீஸ் சார்ஜ் = சர்வீஸ் சார்ஜ் 05-Feb-2015 7:23 pm
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி ஐயா! 05-Feb-2015 3:13 pm
பரிமள - பரிமள அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-Jan-2015 3:17 pm

அணைய போகும் தீபம் சுடர் விட்டு பிரகாசிக்கும் என்பார்கள் .........
நானும் உன்னை பார்க்கும் போதெல்லாம் பிரகாசமாகிறேன் ....இது
அணைய போவதற்கு அடையலாமா......நீ என்னை அணைக்க போகிறாய் என்பதலா !!!!!!!!!
பரிமளா

மேலும்

காதல் தீ அனையபோவதாலோ @ மோக தீ மூளப்போகிறதோ ! 02-Jan-2015 8:42 pm
பரிமள - எண்ணம் (public)
02-Jan-2015 3:17 pm

அணைய போகும் தீபம் சுடர் விட்டு பிரகாசிக்கும் என்பார்கள் .........
நானும் உன்னை பார்க்கும் போதெல்லாம் பிரகாசமாகிறேன் ....இது
அணைய போவதற்கு அடையலாமா......நீ என்னை அணைக்க போகிறாய் என்பதலா !!!!!!!!!
பரிமளா

மேலும்

காதல் தீ அனையபோவதாலோ @ மோக தீ மூளப்போகிறதோ ! 02-Jan-2015 8:42 pm
பரிமள - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2014 3:12 pm

என்னவனே
என் இதயமெல்லாம் ஒன்று சேர்த்து மாலையாக தொடுத்து
உனக்கு பரிசளிக்கலாம் என எண்ணி இருந்தேன் -ஆனால்
அந்த இறைவனோ எனக்கு ஒரு இதயத்தை கொடுத்து விட்டான்
அதனால் என் அன்பே ..............என் உயிரை சமர்பிக்கிறேன்
உன்னவள்......
parimala

மேலும்

அழகு ! 31-Dec-2014 7:31 pm
நன்றாக இருக்கிறது. இன்னும் ஆழமாக சிந்தித்தால் கவிதை சிறப்பாக இருக்கும். 31-Dec-2014 5:20 pm
நன்று ! 31-Dec-2014 3:17 pm
பரிமள - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2014 2:52 pm

நிலைத்து விட்ட உலகில் நிலை இல்லாமல் போனது
என் காதல்
நிலைத்து விட வேண்டும் என நித்தமும் வேண்டுகிறேன்
என் காதலனை
கடவுளாய் நினைத்து

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
vinovino

vinovino

chennai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (7)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (7)

கவிஞன் சேகர் மருது

கவிஞன் சேகர் மருது

தமிழ்நாடு /சிவகங்கை
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே