sathiyaraj - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sathiyaraj
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  01-Nov-2013
பார்த்தவர்கள்:  87
புள்ளி:  0

என் படைப்புகள்
sathiyaraj செய்திகள்
sathiyaraj - sathiyaraj அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Jun-2014 12:20 pm

அன்புக்கு தாய் உயர் பண்பிற்கு தந்தை
அறிவுக்கு ஆசான் அருளுக்கு இறைவன்
மொழிக்கு தமிழ் என் விழிக்கு தாய் மொழி தமிழே
வாழ்க பாரதம் வளர்க தமிழ் மொழி...

மேலும்

sathiyaraj - நிலாசூரியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2014 3:20 pm

அது ஒரு நிறைந்த ஆடிப்பருவம். கிராமத்தில் இருந்தவர்களெல்லாம் காடுகளில் பரபரப்பாக காணப்பட்டார்கள். முற்றும் முழுதாக விவசாயத்தையே தங்கள் பிரதான வாழ்வாதாரமாக கொண்ட அந்த கிராமத்து மக்களுக்கு, ஆடிமழை சரியான தருணத்தில் பெய்துவிட்டால் அவர்களுக்கு மகிழ்ச்சி மனதில் குடிகொண்டுவிடும். மூன்று ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால், நலிவடைந்து கிடந்த அந்த கிராமத்து மக்களுக்கு, இந்த ஆண்டு பருவமழை தேவையான நேரத்தில் சரியாக பெய்துவிட்டதால், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் காணப்பட்டார்கள். ''இந்த ஆண்டு தங்களின் வறுமை கொஞ்சமாவது தீரும் என்ற நம்பிக்கை, அவர்களின் மனதில் முட்டி மூண்டு முளைத்திருந்தது.'' இந்த மகிழ்

மேலும்

இந்த மண் வாசனை அருமை 20-Nov-2015 12:18 pm
கிராமத்து அசல் வாசனையை அப்படியே வடித்துத் தந்த கதாசரியருக்கு என் வாழ்த்துக்கள் ! கலப்பை, நுகம்,மேலி, சால், செவளை, காரி என்ற வார்த்தைகளை முற்றிலுமாக மறக்க இருந்த தருணத்தில் நினைவிற்குக் கொண்டு வந்த நண்பருக்கு என் நன்றி. பரிசு பெற்றமைக்கும் என் வாழ்த்துக்கள் !! 27-Jun-2014 6:25 pm
நல்ல கருத்துள்ள கதை; மனத்தை உழுததென்னமோ நிஜம்! விவசாயியின் கஷ்ட நஷ்டம் மட்டுமல்ல அவனது பல விவசாய நுணுக்கங்களையும் அறிந்துகொண்டேன்-முதன் முறையாக! காலத்தே வந்த மழையாகக் =கஷ்டத்தைப் போக்கும் நிதியாக..இந்தப் பரிசு இந்த உழவனுக்குச சரியாகத்தான் கிடைத்துள்ளது..வாழ்த்துக்கள்!; இக்கதையை மீண்டும் மீண்டும் படிக்க நினைக்கிறேன்-இதிலுள்ள சில விவசாயச் செய்திகளுக்காக.... 25-Jun-2014 8:08 am
வற்றிய நிலங்கள் வாழ்விழந்த மனிதங்கள் வறுமையே அவர்களுக்கு நிரந்தரங்கள் .....! அரசியல் வாதிகளின் வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் கரைந்த கந்தகங்கள் .....! எங்கே எங்கள் மனிதர்கள் .....! கதை அருமை ...! வாழ்த்துக்கள் ...! 25-Jun-2014 5:11 am
sathiyaraj - நாகூர் லெத்தீப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jun-2014 11:00 am

சிறைக்கதவுகளை தட்டிவிடு
உனது விடுதலை காண........!

உனது மனதை திடப்படுத்து
கஷ்டங்களை எதிர்த்திட.........!

உலகத்தை நன்றாக பார்
முன்னே எத்தனை அனுபவம்.....!

உன்னோடு நீ போர் செய்திட
ஆயுதங்களை சேகரி விரைவாக.........!

துணிவை தவிர வேறொன்றும்
உன்னிடம் நிலைப்பதில்லை.......!

புரியாத புதிருக்கு உனது
சிந்தனையே விடைதருமே........!

எங்கும் தேடும் நிம்மதி
உன்னிடமே இருக்கறதே தெரியுமா.......!

யோசித்தால் உனக்கே நீ சொந்தம்
நீ தெரிந்துகொள்வதர்க்காக........!

உன்னோடு நீ பேசிடு
உன்னை வழிடத்திட.......!

காலம் உன்னை துரத்துகிறது
உனது பாதையை அமைத்துக்கொள்.......!

வெற்றியை நீ தெரிந

மேலும்

அருமை நட்பே 12-Jun-2014 11:17 am
மிக்க நன்றி நட்பே 11-Jun-2014 10:23 am
மிக்க நன்றி நட்பே 11-Jun-2014 10:23 am
அருமை நட்பே 10-Jun-2014 10:14 pm
sathiyaraj - எண்ணம் (public)
10-Jun-2014 12:20 pm

அன்புக்கு தாய் உயர் பண்பிற்கு தந்தை
அறிவுக்கு ஆசான் அருளுக்கு இறைவன்
மொழிக்கு தமிழ் என் விழிக்கு தாய் மொழி தமிழே
வாழ்க பாரதம் வளர்க தமிழ் மொழி...

மேலும்

sathiyaraj - Akckumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jun-2014 2:21 am

நெல் விளைந்த
மண்ணை
மில் விளைய
தாரை வார்துவிட்டது.
கிராமம் !

விவசாயத்தை
அண்டை மாநிலங்களுக்கு
கடத்தி வருகிறது
உழவனின் வறுமை !

சேற்றில் உழவனை
கால் வைக்க விடமால்
அவனது சோற்றில்
கை வைத்து வருகிறது
வறட்சியீன் புரட்சி

கிராமங்களை
கொஞ்சம் கொஞ்சமாக
வெட்டி விழுங்கி
பெருத்து வருகின்றன
நகரங்கள் !

தொலைந்த சுயம் !

மேலும்

நன்று நண்பரே! 11-Jun-2014 10:11 am
அருமை தோழரே 10-Jun-2014 6:40 am
மேலும்...
கருத்துகள்

மேலே