sathiyaraj - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sathiyaraj |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 01-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 87 |
புள்ளி | : 0 |
அன்புக்கு தாய் உயர் பண்பிற்கு தந்தை
அறிவுக்கு ஆசான் அருளுக்கு இறைவன்
மொழிக்கு தமிழ் என் விழிக்கு தாய் மொழி தமிழே
வாழ்க பாரதம் வளர்க தமிழ் மொழி...
அது ஒரு நிறைந்த ஆடிப்பருவம். கிராமத்தில் இருந்தவர்களெல்லாம் காடுகளில் பரபரப்பாக காணப்பட்டார்கள். முற்றும் முழுதாக விவசாயத்தையே தங்கள் பிரதான வாழ்வாதாரமாக கொண்ட அந்த கிராமத்து மக்களுக்கு, ஆடிமழை சரியான தருணத்தில் பெய்துவிட்டால் அவர்களுக்கு மகிழ்ச்சி மனதில் குடிகொண்டுவிடும். மூன்று ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால், நலிவடைந்து கிடந்த அந்த கிராமத்து மக்களுக்கு, இந்த ஆண்டு பருவமழை தேவையான நேரத்தில் சரியாக பெய்துவிட்டதால், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் காணப்பட்டார்கள். ''இந்த ஆண்டு தங்களின் வறுமை கொஞ்சமாவது தீரும் என்ற நம்பிக்கை, அவர்களின் மனதில் முட்டி மூண்டு முளைத்திருந்தது.'' இந்த மகிழ்
சிறைக்கதவுகளை தட்டிவிடு
உனது விடுதலை காண........!
உனது மனதை திடப்படுத்து
கஷ்டங்களை எதிர்த்திட.........!
உலகத்தை நன்றாக பார்
முன்னே எத்தனை அனுபவம்.....!
உன்னோடு நீ போர் செய்திட
ஆயுதங்களை சேகரி விரைவாக.........!
துணிவை தவிர வேறொன்றும்
உன்னிடம் நிலைப்பதில்லை.......!
புரியாத புதிருக்கு உனது
சிந்தனையே விடைதருமே........!
எங்கும் தேடும் நிம்மதி
உன்னிடமே இருக்கறதே தெரியுமா.......!
யோசித்தால் உனக்கே நீ சொந்தம்
நீ தெரிந்துகொள்வதர்க்காக........!
உன்னோடு நீ பேசிடு
உன்னை வழிடத்திட.......!
காலம் உன்னை துரத்துகிறது
உனது பாதையை அமைத்துக்கொள்.......!
வெற்றியை நீ தெரிந
அன்புக்கு தாய் உயர் பண்பிற்கு தந்தை
அறிவுக்கு ஆசான் அருளுக்கு இறைவன்
மொழிக்கு தமிழ் என் விழிக்கு தாய் மொழி தமிழே
வாழ்க பாரதம் வளர்க தமிழ் மொழி...
நெல் விளைந்த
மண்ணை
மில் விளைய
தாரை வார்துவிட்டது.
கிராமம் !
விவசாயத்தை
அண்டை மாநிலங்களுக்கு
கடத்தி வருகிறது
உழவனின் வறுமை !
சேற்றில் உழவனை
கால் வைக்க விடமால்
அவனது சோற்றில்
கை வைத்து வருகிறது
வறட்சியீன் புரட்சி
கிராமங்களை
கொஞ்சம் கொஞ்சமாக
வெட்டி விழுங்கி
பெருத்து வருகின்றன
நகரங்கள் !
தொலைந்த சுயம் !