சௌந்தர பாண்டியன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சௌந்தர பாண்டியன்
இடம்:  உளுந்தூர்பேட்டை
பிறந்த தேதி :  12-Jul-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jun-2013
பார்த்தவர்கள்:  148
புள்ளி:  19

என் படைப்புகள்
சௌந்தர பாண்டியன் செய்திகள்
சௌந்தர பாண்டியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2017 12:14 pm

உன்னை பிரிந்தபின்தான் ஒவ்ஒரு
நொடியும் உணர்கிறேன்
இதயம் துடிப்பதை.

மேலும்

அழகு கவி 12-Mar-2017 10:36 am
சௌந்தர பாண்டியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2016 12:57 pm

பெண்களை
அலங்கரிக்கத்தான் மலர்கள்
என்று நினைத்திறுந்தோன்
ஆனால்
மலர்களை அலங்கரித்து
வந்தாய் நீ
உன் கூந்தலில் சூடி.

மேலும்

சௌந்தர பாண்டியன் - சௌந்தர பாண்டியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Nov-2016 4:53 pm

தீயும் தந்ததில்லை
கூர்வாளும் தந்ததில்லை
உன் மௌனம்
தந்த வலியை
மரணமும் எளிது
உன் மௌனம் அதனினும்
கொடிது.

மேலும்

எல்லா ஊர் பஞ்சாயத்துக்கும் போவியா நீ. 14-Nov-2016 12:44 pm
உண்மைதான்..மெளனங்கள் போரை விட கொடியது 09-Nov-2016 7:05 am
சௌந்தர பாண்டியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Oct-2016 4:02 pm

உன்னை காதலித்ததற்க்கு
ஒரு கோப்பை
விஷத்தையே குடித்திருக்கலாம்
சித்ரவதையின்றி இறந்திருப்பேன்.

மேலும்

சௌந்தர பாண்டியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Sep-2016 11:54 am

காதல் ஒரு விபத்து
மோதிக்கொண்டது
விழிகள் காயப்பட்டது
இதயம்.

மேலும்

காயங்கள் இல்லாத விபத்து ஆனால் தளம்புகள் நிறைந்தது காதல் 19-Sep-2016 9:38 pm
சௌந்தர பாண்டியன் - சௌந்தர பாண்டியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Aug-2016 3:29 pm

நூறுபேர் மத்தியிலும்
என்னை ரகசியமாய்
அழைக்கிறதொன் கொலுசு

கொலுசு என்ன இசை
கருவியா?
இத்தனை ஸ்வரங்களில்
இசைத்து காட்டுகிறாய்

கோபம் கொள்ளும்போது
ஒரு இசை
மோகம் கொள்ளும்போது
ஒரு இசை
அச்சம் கொள்ளும்போது
ஒரு இசை
நாணம் கொள்ளும்போது
ஒரு இசை
என எத்தனை ஸ்வரங்கள்?

இரவின் தாலாட்டும்
உன் கொலுசே
விடியலின் கூவலும்
உன் கொலுசே

ஊடல்கொள்ளும் வேலையிலும்
கொலுசால் பேசிசெல்கிறாய் என்னிடம்
எனக்கு மட்டுமே புரியும் உன்
கொலுசின் வார்தைகளால்.

மேலும்

நன்றி. 24-Aug-2016 12:02 pm
அழகான கவி... 22-Aug-2016 8:50 pm
சௌந்தர பாண்டியன் - சௌந்தர பாண்டியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2016 12:24 pm

கல்லறை மீதும் சிரித்துக்கொண்டிருக்கிறது
மலர்கள்.

சிறகுகள் கனக்க தொடங்கிவிட்டன
கூண்டு பறவைகளுக்கு.

மரத்தின் சடலத்தின் (காகிதத்தின்)
மீது எழுதிக்கொண்டிருக்கிறேன்
இயற்கை பற்றிய
கவிதை.

மனிதனை மட்டும்
இருட்டில் படைத்திருப்பானோ
இறைவன்?
இவ்வளவு குறைகளுடன்
படைத்துவிட்டான்.

ஆலயங்களில் மட்டும் இருப்பதேஇல்லை
இறைவன்.

மேலும்

நன்றி... 17-Aug-2016 6:43 pm
நிதர்சனமான வரிகள்....அருமை.... 17-Aug-2016 3:58 pm
சௌந்தர பாண்டியன் அளித்த படைப்பில் (public) gangaimani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Jul-2016 3:15 pm

பௌர்நமி இரவில்
கடற்கரை மணலில்
நிலவை
ரசித்துக் கொண்டிருக்கிறாய்
நீ
உன்னை ரசித்துக்
கொண்டிருக்கிறது
நிலவு.

மேலும்

அழகு! பெண்ணிலவை பார்க்கவே வெண்ணிலவும் வந்ததோ?... (பௌர்ணமி திருத்தம்) வாழ்த்துக்கள் ..... 05-Aug-2016 11:55 am
w....a...a...w அருமை ! 05-Aug-2016 7:07 am
நன்றி. 18-Jul-2016 2:50 pm
அழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Jul-2016 6:00 am
மேலும்...
கருத்துகள்

மேலே