sridevi arjun - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sridevi arjun
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Jan-2014
பார்த்தவர்கள்:  32
புள்ளி:  0

என் படைப்புகள்
sridevi arjun செய்திகள்
sridevi arjun - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2014 1:37 am

காற்றே...
உன் வருகைக் கண்டு
மரக்கிளைகள் நடனமாடும்...!

தனை மறந்து
செடிக்கொடிகளெல்லாம்
நயமாய் தலையாட்டும்...!

புல்லாங்குழலுக்கு
நீதானே
புதுக்கவிதை...!

குழந்தைகள் கையில்
கொஞ்சி விளையாடும்
பலூனும் நீதான்...!

வெற்றுத்தாளையும்
வானுயரப் பறக்கும் பட்டமாய்
மாற்றுவதும் நீதான்..!

சிமிலிக்குள்ளே
ஒளிந்திருக்கும்
முரட்டுக்கார நெருப்புக்கூட
உன்னைக் கண்டு நடுநடுங்கும்...!

நீயின்றி ஏது
மின்சாரம்...?
நீதானே அதற்கு
சம்சாரம்...!

காதலர்கள் மயக்கம்கொள்ள
அழகிய தென்றலாய் வருவாய்...
கட்டுக்கடங்கா வீரன் நீயென்று
உலகெல்லாம் பறைசாற்றிட
புயலாக நீ அவதரிப்பாய்...!

உன் மார்பில் மு

மேலும்

பூங்காத்து திரும்புமா....? என் பாட்ட விரும்புமா....? ஹா ஹா ஹா வருகை தந்து காற்றோடு கலந்தமைக்கு மிக்க நன்றி....! 01-Dec-2014 10:06 pm
அண்ணா அங்க தான் காத்து வீசுது இங்க இல்ல....ஆனாலும் காத்து வீசுன effect இங்க இருக்கு.அருமை. 01-Dec-2014 8:58 pm
வருகை தந்து காற்றினை சுவாசித்தமைக்கு நன்றி தோழரே 26-Jun-2014 11:10 am
மனங்கொண்டு மனிதனோடு மணம்வீச நீ இல்லையென்றால் மறுநொடியே மன்னனாயினும் பிணம்தான்...! உண்மை காற்றின் முக்கிய துவத்தினை மிகவும் நேர்த்தியாக கூறியதற்கு நன்றி.. 25-Jun-2014 7:43 pm
sridevi arjun - குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2014 12:10 am

மண்ணை நாம் மதிக்கவில்லை..
=== செயற்கை உரத்தால் தொலைத்தோம்..!
மலைகளை நாம் விடவில்லை....
=== வெடிகள் வைத்து பொடித்தோம்..!
மரங்களை நாம் பார்க்கவில்லை...
=== மதி தொலைத்து முறித்தோம்..!
கடலை நாம் காணவில்லை...
=== விஷ கழிவை கலந்தோம்..!
சுவாசிக்கும் காற்றை நாம்..
=== சுற்றி சுற்றி புகைத்தோம்..!
வானத்தை நாம் ரசிக்கவில்லை...
=== பெரும் ஓட்டை போட்டோம்..!

பூமியின் கோபம் பூகம்பமாய்...
மலையின் கோபம் மண்சரிவாய்..
மரத்தின் கோபம் மழையின்மையாய்
கடலின் கோபம் சுனாமியாய்..
காற்றின் கோபம் கடும் புயலாய்..
வானத்தின் கோபம் வெப்பமாய்..
மனிதா மனதில் குறித்துக்கொள்....
சுற்றும் சூரியன் நடுப்பகல் ந

மேலும்

கடந்த கால கவிதை முத்து . பகிர்கிறேன் . தொடருங்கள் ... 18-Sep-2014 6:26 am
வருகைக்கு நன்றி.. தோழமையே..! 04-Mar-2014 4:39 pm
நல்ல சிந்தனை 04-Mar-2014 4:12 pm
உங்களுக்கு சொன்ன பதில்தான் மேலே பதிவாகி விட்டது..திரு.கார்த்திக் தோழரே..! 18-Feb-2014 12:16 am
sridevi arjun - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2014 1:08 am

என்னவனே... !
உன்னையே நினைந்து
உன் பின்னாலேயே சுற்றும்
உனது பூமி நான்... !

உனக்கு வாழ்வில்
நிழலாய் இருக்க
என் இதயம்
காதல்
துப்பட்டாவை விரித்து
வானமாய் காத்திருக்கிறது... !

உன் அழகில்
மயங்கிய நிலவு
நான்... !

என்னை உதாசீனப்படுத்தி
நீ விலகும்போது
இரவாய் ஆகிறேன்...!

மறுநாள் பொழுது
உனைக் கண்டதும்
பகலாய் மாறிவிடுகிறேன்... !

எனது காலத்தைக் காட்டும்
காதல் கடிகாரம்
நீதானே என்னவனே...!

நீ என்னை
உற்று நோக்கும்போது
உன் ஒரு நொடிப் பார்வையினில்
தென்றலைக் காண்கிறேன்... !

மறுநொடி நீ
முறைத்துச் செல்ல
புயலின் தாக்கத்தை உணருகிறேன்... !

என்ன நான்
தவ

மேலும்

அது ஒரு அழகிய பொண்ணும்மா..... சரி நீ அவங்கள விடு...... உன் மேட்டருக்கு வரேன்...... உன் பின்னாடி யாரு வந்தாலும் பின்னால அடி விழும்...... அதுவும் பின்னாடி விழும்......! வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி பபியோலா....! 01-Dec-2014 10:00 pm
யாரு அண்ணா அது இப்படி சின்னப்புள்ளைய அழுக வைக்குறது? யார இருந்தாலும் சீக்கிரம் சொல்லிடுங்கப்பா இல்லைனா பின்னாடி ரொம்ப கஷ்டபடுவீங்க.......ஓய் என்ன பின்னாடி திரும்பி பார்க்குறீங்க நான் அந்த பின்னாடிய சொல்லல!!!! ஹா ஹா ஹா ஹா கவி அருமை.எண்ணங்களை அழகாய் வடித்துள்ளீர்கள் அண்ணா. 01-Dec-2014 8:33 pm
ஹா ஹா ஐயா... இந்த கவிதையின் கதாநாயகன் முதலில் காதலை அந்த நாயகியிடம் சொல்லட்டும்....! நீங்கள் சொன்னது போல் இந்த பூலோகம் ஏற்கெனவே நாறிப் போய்விட்டது. இன்னும் மிச்சமிருக்க காரணமே சில நல்லவர்களால்தான்...! மீண்டும் தேடி வந்து கருத்திட்டமைக்கு நன்றிகள்...! 23-Feb-2014 3:51 pm
இரண்டாவது தடவையும் படிக்கும் வாய்ப்பு. பகிர்ந்தளித்த நண்பருக்கு நன்றி. பூமியை ஏற்கனவே நாசமாக்கிவிட்டார்கள். மிச்சம் மீதி இருப்பதையும் தவிடு பொடி ஆக்க ஆசை கொள்ளலாமா? 23-Feb-2014 3:31 pm
sridevi arjun - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jan-2014 1:33 am

அல்லி இதழ் விரித்து
அன்பு தங்கை சிரித்திடுவாள்
அண்ணன் என்வருகை கண்டு
அவள் உள்ளமெல்லாம் பூரித்திடுவாள்... !

பஞ்சு விரலாலே பிஞ்சவள்
என்தலையில் செல்லமாய் குட்டிடுவாள்
கொஞ்சி விளையாடிட குழந்தையவள்
பூங்காவுக்கு கூட்டிச்செல்ல அழைத்திடுவாள்... !

கடைக்குச்சென்று மிட்டாய் வாங்க
சில்லறை காசும் கேட்டிடுவாள்
அதைவாங்கி தின்ற மறுகணமே
மீண்டும் வேண்டுமென்று அடம்பிடிப்பாள்... !

மழலையவள் கையில் பொம்மையோடு
அன்பாக எப்பொழுதும் விளையாடிடுவாள்
அவளே குழந்தை அவள்பொம்மைக்கு
தாலாட்டு ஒன்றைப் பாடிடுவாள்... !

என் கையைப் பிடித்து
ஊரு சுற்றி மகிழ்ந்திடுவாள்
செல்லமாய் கன்னத்தில் முத்தங்களி

மேலும்

ஏனம்மா அப்படி சொல்கிறாய்.....? இப்பக்கூட ஒன்னும் கெட்டுப்போகல...... நேரா கிளம்பி காரைக்காலு வாம்மா..... நீ மேல சொன்ன லிஸ்ட்ல உள்ளதெல்லாம் அண்ணன் மறக்காம வாங்கி தரேன்....... ஆனா வரும்போது அந்த பாட்டுக்காறாரு முகிலை மட்டும் கூட்டி வந்திடாதம்மா....! ஹா ஹா ஹா வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி பபியோலா....! 01-Dec-2014 10:03 pm
இப்படி ஒரு அண்ணன் இல்லாம போயிட்டாங்களே எனக்கு.....இருந்திருந்தா தினமும் ஐஸ்,குச்சி மிட்டாய்,பலூன், பொம்மையெல்லாம் வாங்கித் தந்திருப்பாங்க....so sad!! கவி அருமை அண்ணா. 01-Dec-2014 9:02 pm
வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி தோழரே 26-Jun-2014 11:15 am
அருமை 25-Jun-2014 8:21 pm
மேலும்...
கருத்துகள்

மேலே