சுப்பிரமணிய தாசன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சுப்பிரமணிய தாசன் |
இடம் | : திருமங்கலம் |
பிறந்த தேதி | : 17-Oct-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 67 |
புள்ளி | : 2 |
ஆகலாம் சாதனையாளனாக!
அனைவரும் சச்சினல்ல!
அனைவரும் பாரதியல்ல!
ஆனால்
அனைவரும் மானுடர்!
மாண்புறப் பிறந்தோர்!
நம் துறையில்
நம் சமூகத்தில்
நமது எச்சமும்
மிச்சம் இருக்க வேண்டாமா?
கொஞ்சம் படிப்பு - நிறைய அறிவு!
நிறைய அன்பு - ஒரே காதல்!
ஒரே மனைவி - ஒரே பிள்ளை!
ஒரே வாழ்க்கை - அது
முழுவதும் சாதனையால் நிறையட்டும்!
எதற்காக வேதனையால் நிறைக்க வேண்டும்!
முள் - காலில் தைக்காது!
நாம் அதனை மிதிக்கும் வரை!
வேலி- வழி விடாது!
நாம் அறுத்தெரியும் வரை!
இருள் - விலகவே விலகாது!
கண் திறக்கும் வரை!
மானிடா.........
ஊழலில் உழன்று போன மானிடா!
சற்று விழி திற!
செத்துக் கிடக்கும்
உன
ஆகலாம் சாதனையாளனாக!
அனைவரும் சச்சினல்ல!
அனைவரும் பாரதியல்ல!
ஆனால்
அனைவரும் மானுடர்!
மாண்புறப் பிறந்தோர்!
நம் துறையில்
நம் சமூகத்தில்
நமது எச்சமும்
மிச்சம் இருக்க வேண்டாமா?
கொஞ்சம் படிப்பு - நிறைய அறிவு!
நிறைய அன்பு - ஒரே காதல்!
ஒரே மனைவி - ஒரே பிள்ளை!
ஒரே வாழ்க்கை - அது
முழுவதும் சாதனையால் நிறையட்டும்!
எதற்காக வேதனையால் நிறைக்க வேண்டும்!
முள் - காலில் தைக்காது!
நாம் அதனை மிதிக்கும் வரை!
வேலி- வழி விடாது!
நாம் அறுத்தெரியும் வரை!
இருள் - விலகவே விலகாது!
கண் திறக (...)
ஜலதோஷம் என்பதின் தமிழ் பெயர் என்ன?
உன்முகம் எண்ணி
விண்வெளி பார்த்தேன்,
விண்மீன் இருண்டது!
உன்விழி எண்ணிக்
கண்விழி திறந்தேன்,
சொர்க்கம் பிறந்தது!
பெண்ணே உந்தன்
பூவிதழ் மலரக்
காற்றும் கரைந்தது!
நீ
இந்திரலோக சிலையோ?
அந்த
பிரம்மனின் அற்புதக் கலையோ!
என்
சிந்தை மொத்தமும்
உன்சிறு முகமே
சிவந்து கிடக்குதடி!
உன்
சிவந்த கண்கள்
கண்டால் எந்தன்
சிறுமனம் சிதறுதடி!
நிலவில் பூத்த மலரே
உன் நினைவில்
என்பேர் இல்லையோ?
என்
இதயம் வெடிக்கும்
ஓசை உந்தன்
செவிகள் சேரவில்லையோ?
மந்திரம் போலுன்
பெயரை தினமும்
செப்பிச் செப்பிக்
கரைகிறேன்!
கரைகள் இல்லா
கடலினைப் போலக்
கவிதை உனக்கென
வடிக்கிறேன்!
வெள்ள
புதுமைகள் நிறைந்த உலகம்
புகழுக்கு ஏது பஞ்சம்
புதுமையின் பாதை தேடி
பழமையை மறந்தவர் பலகோடி
பணமே வாழ்வின் பிரதானம்-அதற்கு
இழந்தோம் வாழ்வின் நிதானம்
மனித நேயத்தை மறந்துவிட்டு-இங்கு
மதிப்பெண் பட்டியல் தேடுகின்றோம்
உறவின் அர்த்தம் தெரியாமல்-அவைகளை
உதறித் தள்ளி வாழ்கின்றோம்
புது நாகரீகமென்று பீற்றிக்கொண்டு- நம்
தாய் மொழியினை மறக்கின்றோம்
திரைப்பட வசனம் பேசி-இதுதான்
வாழ்வின் பெருமை என்கின்றோம்
மனித நீ மாறிவிட்டாய்
மாற்றங்கள் பல தந்துவிட்டய்
புதுமை என்று புலம்பித்தள்ளி
இனிமை தன்னை இழந்துவிட்டாய்
- திருமேனி.தி.ஈ
உன்முகம் எண்ணி
விண்வெளி பார்த்தேன்,
விண்மீன் இருண்டது!
உன்விழி எண்ணிக்
கண்விழி திறந்தேன்,
சொர்க்கம் பிறந்தது!
பெண்ணே உந்தன்
பூவிதழ் மலரக்
காற்றும் கரைந்தது!
நீ
இந்திரலோக சிலையோ?
அந்த
பிரம்மனின் அற்புதக் கலையோ!
என்
சிந்தை மொத்தமும்
உன்சிறு முகமே
சிவந்து கிடக்குதடி!
உன்
சிவந்த கண்கள்
கண்டால் எந்தன்
சிறுமனம் சிதறுதடி!
நிலவில் பூத்த மலரே
உன் நினைவில்
என்பேர் இல்லையோ?
என்
இதயம் வெடிக்கும்
ஓசை உந்தன்
செவிகள் சேரவில்லையோ?
மந்திரம் போலுன்
பெயரை தினமும்
செப்பிச் செப்பிக்
கரைகிறேன்!
கரைகள் இல்லா
கடலினைப் போலக்
கவிதை உனக்கென
வடிக்கிறேன்!
வெள்ள
நண்பர்கள் (4)

சந்திரா
இலங்கை

கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பணம்

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

நா கூர் கவி
தமிழ் நாடு
இவர் பின்தொடர்பவர்கள் (4)

கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பணம்

நா கூர் கவி
தமிழ் நாடு
