வைகுந் கிருட்டிணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வைகுந் கிருட்டிணன்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  01-Jun-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-May-2015
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  4

என்னைப் பற்றி...

மருத்துவர்,தமிழ் மீது அதிகம் நேசம் கொண்டவன்.இந்த தளம் மூலம் அனைத்து தமிழ் உடன் பிறப்புகளுக்கும் வாழ்த்துக்கள் !!!

என் படைப்புகள்
வைகுந் கிருட்டிணன் செய்திகள்
வைகுந் கிருட்டிணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2017 11:06 am

இயற்கை வளம் நிறைந்த என் மண்ணில்!
இன்று செயற்கை தான் வாழ்கிறது என் கண்ணில்!
பசுமை பொங்கிய என் வளநாட்டில் இன்றோ
தெற்கே அனுஉலை கிழக்கே எண்ணெய் குழாய்!
யாரோ வளர யாரோ வாழ -என் மண்ணின் வாழ்வை அடைமானம் வைத்தது யாரோ!
கூடங்குளமும் கதிரமங்கலமும் மெரினாவுமாய் நம் கண்ட களங்களாக!
மீட்டெடுப்போம் நம் மண்ணை நாளைய தலைமுறை வாழ!!

சுயநலவாதிகள் நிறைந்த உலகம் -இங்கே மொழி பற்றும் இல்லை இனபற்றும் இல்லை!
சாதி பற்று மட்டும் உண்டு- அதுவும் தாழ்ந்தவனை நிமிராமல் அடிமை கொள்ளவும் காதல் மனங்களின் உயிரை பறிப்பதுமாய்!!
இனியாவது புதுவிதி செய்வோம் தமிழனாய் நாமும் வாழ!!!
-இரா.வைகுந் பாரதி

மேலும்

தப்தி செல்வராஜ் அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-May-2015 5:47 pm

பாகிஸ்தான் மண்ணிலே
முளைத்த பிஞ்சுகளே.....
துளிர்விடும் முன்னரே உங்களை
துண்டித்து விட்டானே - அந்த
துரோகி.....!!

பள்ளிக்குச் சென்ற உங்களை
பாடை ஏற்றிவிட்டானே - அந்த
பாதகன்....!!
வெள்ளைப் பூக்களே உங்களை
வெட்டி விட்டானே - அந்த
வேட்டைக்காரன்...!!

வேதம் மீறிய தீவிரவாதி
மறு பிறப்பெடுப்பான்
ஆயிரம் ஆயிரம் பிறவி,
புழுவாய்...
பூச்சியாய்....
பல்லியாய்...

வலிக்க வலிக்கப் பெற்றெடுத்தாள்
உன் அன்னை - இன்று அந்த
வலி உணர்கின்றேனே நான்
உன்னைப் பெறாமலே......

அழகிய செல்வங்களே - இனி
அண்ட வான் வெளியிலே
மின்னிடுங்கள் நட்சத்திரங்களாய்..

உங்களைத் துளைத்த தோட்டாக்கள்

மேலும்

"இன்ட்ரா ஸ்டரகில்" - உகந்த வார்த்தை...சரியாகச் சொன்னீர் தோழரே...மனிதன் சாதிக்காகவும் மதத்திற்காகவும் சண்டையிட்டு முழு அரக்கனாக மாறிவருகின்றான்...!! இரங்களில் பங்கு கொண்டமைக்கு மிக்க நன்றி...!!! 18-Jun-2015 12:07 pm
மனத்தைக் கீரிடும் படைப்பு ,, குழந்தைகளைக் கொள்ளும் அளவுக்கு , முற்றிப் போய்விட்டது இவர்களுக்கு .. இன்ட்ரா ஸ்டரகில் எனும் - ஒரே இனத்திர்க்குள்ளான சண்டைகள் : அவ்வினத்தையே , அழித்துவிடும் என்ற கோட்பாடு .. வெகு விரைவில் பொருந்திவிடும் , மனித இனத்திற்கு ..!!! 17-Jun-2015 8:27 pm
ஆம்...இங்கே தீவிரவாதிகளின் பின்னால் இருப்பதே மதவாதிகள் தானே....!! தங்களின் வருகைக்கும் மேலான பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி ஐயா....!!!! 17-Jun-2015 7:16 pm
தீவிரவாதிகளை மதத் தலைவர்கள் யாரும் கண்டிப்பத்தில்லையே. இரங்கற்பா அருமை. கலைப் பிரிவு பாடங்களைப் படித்தவர்களுக்கே இலக்கிய ரசனை இல்லை. பொறியியல் பேராசிரியரான நீங்கள் படைப்பிலக்கியவாதியாக இருப்பதைப் பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள் 17-Jun-2015 7:11 pm
தப்தி செல்வராஜ் அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-May-2015 12:49 pm

கிளியும் குயிலும்
மலரும் நிலவும்
மட்டும் தான் கவிதையா..?

தினமும் கூடிவிடும் - எங்கள்
வீட்டு காக்கை கூட்டங்களும்
அழகிய கவிதைகளே...!

முதல் ஆளாய் வந்துவிடும்
ஒற்றைக் கால் காக்கை அண்ணன்
கத்தி கத்தி சேர்த்துவிடும்
தன் சொந்தம் அனைவரையும்…

பிசைந்த பால் சாதமும்
எங்க ஊர் காரச்சேவும்
அள்ளி எடுத்துக் கொண்டு,
அடி மேல் அடிவைத்து
அவைகளை நெருங்குவேன்…

என் வருகையறிந்து
விருட்டென்று பறந்து
பின், நான் திரும்பியவுடன்
சட்டென்று கூடிவிடும்...

வாசல் ஓரம் சென்று
ஒளிந்து நின்று ரசிப்பேன்
கொத்தி கொத்தி உண்ணும்
கள்ளமில்லா என்
கறுமை கண்மணிகளை…

சனிப் பெயர்ச்சி பல

மேலும்

அதென்னவோ உண்மை ஐயா....ஆனால் எங்கள் தெரு நாய்களுக்கும் எங்கள் வீட்டு வாசலில் உணவு வைப்பது வழக்கம்.... :-) 20-Jun-2015 12:19 pm
காக்கை கொடுத்து வைத்தது. பாவம் தெரு நாய்கள். அவற்றிற்கென்று விஷேசமான நாள் எதுவும் கிடையாது. 19-Jun-2015 12:07 pm
ஹா ஹா...ஆமாங்க..காரச்சேவு எங்க ஊரின் தனித்துவம்...ஆகையால் எங்க வீட்டிற்கு வரும் விருந்தினர் அனைவருக்கும் குடுப்போம் ;-D வருகைக்கும் ரசனைக்கும் நன்றி தோழா....!!! 17-Jun-2015 8:30 pm
காயவைத்த வடகத்தை அண்டாமல் விரட்டும் நம்மவர்களுக்கு நடுவே , காக்கைக்கு ; காராச்சேவும் பால்சோறும் கொடுக்கும் தங்கள் மனம் இனிதே ! படைப்பு நெகிழ்ச்சி !!! 17-Jun-2015 8:19 pm
வைகுந் கிருட்டிணன் - வைகுந் கிருட்டிணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-May-2015 7:01 pm

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி !
வண்ண மலர்களோடு என் எண்ணங்கள் தவளந்து விளையாட!
மண்ணில் புதைந்த என் அன்பை முத்தங்களால் தட்டி எழுப்ப!
இலை தழைகளில் ஒளிந்து என் நினைவோடு நிழல் ஆட !
நுனிபுல்லில் என் சிறுதுளியும் கதைபேசி மகிழ்இந்திட !
பறவைகளின் இறகுகளில் இன்பங்கள் நிறைந்து பறந்திட!
நேயம் உள்ள மனிதனின் கண்ணீரை என்நீரால் மறைத்திட !கனவுகள் மிகுந்து எண்ணங்கள் சுமந்து நானும் விழுந்திட !
விழுந்துவிட்டேன் கற்பனை உலகில் என் கனவுகள் களைந்திட !!!

மேலும்

நன்றி என் தமிழ் வழி நண்பரே 24-May-2015 7:13 pm
மிகவும் இனிமையாக இருக்கிறது மழைத் துளிகள் சொல்லிய வார்த்தைகள்...வாழ்த்துக்கள திரு வைகுந் கிருஷ்ணன்... 24-May-2015 7:06 pm
வைகுந் கிருட்டிணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2015 7:01 pm

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி !
வண்ண மலர்களோடு என் எண்ணங்கள் தவளந்து விளையாட!
மண்ணில் புதைந்த என் அன்பை முத்தங்களால் தட்டி எழுப்ப!
இலை தழைகளில் ஒளிந்து என் நினைவோடு நிழல் ஆட !
நுனிபுல்லில் என் சிறுதுளியும் கதைபேசி மகிழ்இந்திட !
பறவைகளின் இறகுகளில் இன்பங்கள் நிறைந்து பறந்திட!
நேயம் உள்ள மனிதனின் கண்ணீரை என்நீரால் மறைத்திட !கனவுகள் மிகுந்து எண்ணங்கள் சுமந்து நானும் விழுந்திட !
விழுந்துவிட்டேன் கற்பனை உலகில் என் கனவுகள் களைந்திட !!!

மேலும்

நன்றி என் தமிழ் வழி நண்பரே 24-May-2015 7:13 pm
மிகவும் இனிமையாக இருக்கிறது மழைத் துளிகள் சொல்லிய வார்த்தைகள்...வாழ்த்துக்கள திரு வைகுந் கிருஷ்ணன்... 24-May-2015 7:06 pm
வைகுந் கிருட்டிணன் அளித்த படைப்பில் (public) Dapthi Selvaraj மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-May-2015 11:17 pm

காதல் வழி தேடி வந்த வலி !!!
இதயங்கள் கண்களால் பேசும் மொழி !
துருவங்கள் அசைவுகளில் காதல் செல்லும் வழி !
பிரிவுகளில் பரிவுகளால் கணக்கும் வலி !
கன்சிமிட்டலிலும் உள்ளங்கள் பேசும் உயிரின் வரி !
கனவு என்ற மூன்று எழுத்தில் வாழும் உயிர் காதல் !
விடியும் பொழுதில் கனவு களையலாம் -மடியும் வரையும் காதல் வாழலாம் !!
இரு இதயமும் ஒன்றென துடித்து பழகிய காதலுக்கு வலிகள் புதிது அல்ல !!வாழ்கை பயணத்தில் உடன் வரும் காதலுக்கு இன்பதிருக்கு குறைவுஇல்லை !!!

மேலும்

நன்றி அக்கா !!! 27-May-2015 11:05 pm
அழகிய ஆரம்பம்...தொடருங்கள் :-) 27-May-2015 8:52 pm
தளத்தின் என் முதல் கவிதைக்கு தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே 18-May-2015 11:57 pm
அழகான காதல் வரிகள் நயமாய் சொல்கிறது உம் வரிகள் இனிமையான காதலை ரசனையாய் சொல்லும் தென்றல் உம் வரிகள் வாழ்த்துக்கள் தொடருங்கள் 18-May-2015 11:20 pm
வைகுந் கிருட்டிணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2015 11:17 pm

காதல் வழி தேடி வந்த வலி !!!
இதயங்கள் கண்களால் பேசும் மொழி !
துருவங்கள் அசைவுகளில் காதல் செல்லும் வழி !
பிரிவுகளில் பரிவுகளால் கணக்கும் வலி !
கன்சிமிட்டலிலும் உள்ளங்கள் பேசும் உயிரின் வரி !
கனவு என்ற மூன்று எழுத்தில் வாழும் உயிர் காதல் !
விடியும் பொழுதில் கனவு களையலாம் -மடியும் வரையும் காதல் வாழலாம் !!
இரு இதயமும் ஒன்றென துடித்து பழகிய காதலுக்கு வலிகள் புதிது அல்ல !!வாழ்கை பயணத்தில் உடன் வரும் காதலுக்கு இன்பதிருக்கு குறைவுஇல்லை !!!

மேலும்

நன்றி அக்கா !!! 27-May-2015 11:05 pm
அழகிய ஆரம்பம்...தொடருங்கள் :-) 27-May-2015 8:52 pm
தளத்தின் என் முதல் கவிதைக்கு தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே 18-May-2015 11:57 pm
அழகான காதல் வரிகள் நயமாய் சொல்கிறது உம் வரிகள் இனிமையான காதலை ரசனையாய் சொல்லும் தென்றல் உம் வரிகள் வாழ்த்துக்கள் தொடருங்கள் 18-May-2015 11:20 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (10)

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
மாரீஸ்

மாரீஸ்

தூத்துக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (10)

துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
மாரீஸ்

மாரீஸ்

தூத்துக்குடி
மேலே