மாரீஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மாரீஸ்
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி :  04-Jun-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Sep-2013
பார்த்தவர்கள்:  108
புள்ளி:  16

என்னைப் பற்றி...

என் பெயர் ம. மாரிமுத்து. நான் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வருகிறேன். படிப்பு டிப்ளோமாவில் மின் பொறியியல் முடித்துள்ளேன். நான் தற்போது சொந்தமாக அச்சிடும் தொழிலில் வடிவமைப்பு செய்து வருகிறேன்.

என் படைப்புகள்
மாரீஸ் செய்திகள்
மாரீஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Oct-2017 6:56 pm

என்னுடன் வாழ எனக்கு
காதலி கிடைக்கவில்லை
ஆனால் நான் நினைத்து வாழ
ஒரு காதல் கிடைத்தது
கொடுத்ததற்கு அவளுக்கு நன்றி.!

மேலும்

தொலைவில் அவள் சென்றாலும் எனக்குள் தான் அவள் உள்ளம் துடிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 12-Oct-2017 9:36 am
மாரீஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2016 6:49 pm

வாழ்க்கை அர்த்தமற்றது.! ஆம்
வாழ்க்கை அர்த்தமற்றது.
அர்த்தமற்ற மனிதர்களுடன்
வாழும் அனைவருக்கும் வாழ்க்கை
அர்த்தமற்று போகிறது.

மேலும்

மாரீஸ் - மாரீஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Sep-2016 11:32 am

ஏ.. பெண்ணே
ஒவ்வொரு முறையும்
உன்னை நினைக்கும் போது
ஒவ்வொரு நட்சத்திரத்தை
படைக்க சொன்னேன்!
வெளியே வந்து பார்.
உன்னை எத்தனை முறை
நினைத்து கொண்டிருக்கிறேன் என்று...

மேலும்

விண் மீன்களின் வெளிச்சத்தில் கன்னியும் மலர்கிறாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2016 9:14 am
அருமை 21-Sep-2016 12:45 am
அழகு....வாழ்த்துக்கள் .... 20-Sep-2016 3:27 pm
மாரீஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2016 11:32 am

ஏ.. பெண்ணே
ஒவ்வொரு முறையும்
உன்னை நினைக்கும் போது
ஒவ்வொரு நட்சத்திரத்தை
படைக்க சொன்னேன்!
வெளியே வந்து பார்.
உன்னை எத்தனை முறை
நினைத்து கொண்டிருக்கிறேன் என்று...

மேலும்

விண் மீன்களின் வெளிச்சத்தில் கன்னியும் மலர்கிறாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2016 9:14 am
அருமை 21-Sep-2016 12:45 am
அழகு....வாழ்த்துக்கள் .... 20-Sep-2016 3:27 pm
மாரீஸ் - மாரீஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Aug-2015 11:58 am

ஒரு பெண்ணுக்காக
ஒரு ஆண்
அழுகிறான் என்றால்
அவன் அவளை
உண்மையாக நேசிக்கிறான்
என்று அர்த்தம்.
ஆனால்...
ஒரு ஆணுக்காக
ஒரு பெண்
அழுகிறாள் என்றால்
அவனை விட
அவளை யாரும் அதிகமாக
நேசிக்கவில்லை என்று
அர்த்தம்...!

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே 31-Aug-2015 10:56 am
தங்கள் வாழ்த்திற்கு நன்றி அண்ணா 31-Aug-2015 10:55 am
படமும் படைப்பையும் ஒன்றாக இருக்கின்றன... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Aug-2015 12:29 am
நல்ல படம் ... படத்திற்க்கான கருத்தாழம் பதிப்பில் இல்லாததுபோல ஓர் உணர்வு !! வாழ்த்துக்கள் !! 28-Aug-2015 12:16 pm
மாரீஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2015 11:58 am

ஒரு பெண்ணுக்காக
ஒரு ஆண்
அழுகிறான் என்றால்
அவன் அவளை
உண்மையாக நேசிக்கிறான்
என்று அர்த்தம்.
ஆனால்...
ஒரு ஆணுக்காக
ஒரு பெண்
அழுகிறாள் என்றால்
அவனை விட
அவளை யாரும் அதிகமாக
நேசிக்கவில்லை என்று
அர்த்தம்...!

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே 31-Aug-2015 10:56 am
தங்கள் வாழ்த்திற்கு நன்றி அண்ணா 31-Aug-2015 10:55 am
படமும் படைப்பையும் ஒன்றாக இருக்கின்றன... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Aug-2015 12:29 am
நல்ல படம் ... படத்திற்க்கான கருத்தாழம் பதிப்பில் இல்லாததுபோல ஓர் உணர்வு !! வாழ்த்துக்கள் !! 28-Aug-2015 12:16 pm
மாரீஸ் - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2014 11:23 am

பணம் கொடுக்கும் பணப்பை கிடைத்தால் நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள்?

மேலும்

வாழ்த்திற்கு நன்றி ... 03-Jan-2015 4:47 pm
நல்லா வருவீங்க நீங்க... 03-Jan-2015 11:48 am
இந்த பதில் நல்லா இருக்குதே.... 03-Jan-2015 11:48 am
அய்யே..... பொளக்க தெரியாத சென்மொங் ஒண்ணு இருந்திச்சின்னா அது நீங்கதாம்பெங்... 03-Jan-2015 11:47 am
மாரீஸ் - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Dec-2014 4:32 pm

மின் தொடர்வண்டியில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கவிதை எழுதுவது என்றால் எனக்கு அப்படியொரு கொள்ளை ஆசை..! அப்படி எழுதியதில் சில வரிகள்..!


---

இதழில் வெளிவந்த காற்று
துளையில் உள்புகுந்து மாற்றியது
மூங்கில் குழாயை
புல்லாங்குழலாய்...!


--

உலக மேதாவிகளின் மொத்த
சிந்தனைகளை ஒட்டுமொத்தமாய்
உள்வாங்கி செழிக்கிறது
நூலகத்தில் கரையான்கள்

--

வீணை எரிந்தால்
தீ தந்தியை மீட்டினால்
எழுவது எந்த ராகமோ ?

-----------------------------------------


என் கவிதை பூமியில்
விதையாக புதைத்திருக்கிறேன்
உன்னையும் , உன்னோடு
என் காதலையும்...!

பெண்ணே..! -உன்
நெஞ்சில் ஈரமிருந்தால

மேலும்

நல்ல நல்ல கவித்துளிகள் ! 15-Dec-2014 12:20 pm
மிக்க நன்றி பா..! காதல் தோல்வி அல்ல.. காதல் தோல்வி பெறாது ..! 06-Dec-2014 4:50 pm
:) நன்றி நன்றி ஜீ 06-Dec-2014 4:49 pm
ஹ ஹ ஹா.........வரிகளை சுருக்கி கவிதையை நிரப்பும்....வித்தை.....அழகு...... தொடருங்கள்.....ஜி.... 06-Dec-2014 3:21 pm
மாரீஸ் - மாரீஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-May-2014 12:22 pm

”பிரிவு” என்பது யாரலும்
மறக்க முடியாத வலி!

”நினைவு” என்பது யாரலும்
திருட முடியாத பொக்கிஷம்!!

மேலும்

நன்றி 17-Jul-2014 7:08 pm
நன்றி 17-Jul-2014 7:07 pm
நன்றி நண்பரே 17-Jul-2014 7:07 pm
நன்று 18-May-2014 2:13 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
J K பாலாஜி

J K பாலாஜி

அவனியாபுரம்,மதுரை
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (7)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

aartthi

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மேலே