மாரீஸ்- கருத்துகள்
மாரீஸ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [108]
- மனக்கவிஞன் [41]
- கவின் சாரலன் [36]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Ramasubramanian [25]
தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே
தங்கள் வாழ்த்திற்கு நன்றி அண்ணா
அந்த பையை தீ இட்டு கொளுத்திடுவேன்
என் கவிதை பூமியில்
விதையாக புதைத்திருக்கிறேன்
உன்னையும் , உன்னோடு
என் காதலையும்...!
பெண்ணே..! -உன்
நெஞ்சில் ஈரமிருந்தால்
கொஞ்சம் சிந்திவிட்டுப்போ...!
செழித்து வளரட்டுமே
என் கவிதை மட்டுமாவது..!!
மிக அருமை அண்ணா. காதல் தோல்வியை இதை விட அருமையாக சொல்வது கடினம்
நன்றி
நன்றி
நன்றி நண்பரே
வணக்கம் தோழி கவிதையை படித்தேன். நன்று. உங்களிடம் உள்ள அனைத்து கோபமும் என்னிடமும் உள்ளது. சுயநலம் விரித்தாடும் இந்த நாட்டிலே நம்மை போன்றோர் கோபம் வார்த்தைகளில் மட்டும். வளர்க உங்கள் கவித்திறன்.
மிக நல்ல முடிவு.
தமிழ் மொழியின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைக்கும் திருக்குறளை அனைவரும் போற்றுவோம்
என்ன சார் சொல்ல வாரிங்க
கம்பெனி சிக்ரேட்டே வெளில சொல்லாத மா.
விழுங்கிய மீன் தொண்டையில் குத்துகையில் உணர்கிறேன் தூண்டிலின் ரணம்.